Tuesday, September 24
ரியல் ரம்பா தான்.. அம்மாவை விட உயரமாக வளர்ந்த ரம்பா மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

ரியல் ரம்பா தான்.. அம்மாவை விட உயரமாக வளர்ந்த ரம்பா மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் ரம்பாவுக்கு என ரசிகர் கூட்டமே உண்டு. அவருக்கு தொடையழகி ரம்பா என்ற பட்டப்பெயரும் உண்டு. சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நடித்தார். படம் செம ஹிட்டானது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க நடிக்க வாய்ப்பு குவிந்தது. நடிகை ரம்பா.. நடிகை ரம்பா படங்களை ரசிகர்கள் அதிகமாக வரவேற்றதால் பல படங்களில் அவர் நடித்தார். காதலா காதலா, விஐபி, அருணாசலம், த்ரி ரோசஸ், குங்குமப் பொட்டுக் கவுண்டர், பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜானகி ராமன், ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். விஜயவாடாவை சேர்ந்த ரம்பா, சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே இந்திரகுமார் பத்மநாபன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டா...
வெறித்தனம்.. வயசு வெறும் நம்பர் தாங்க.. ஜோதிகாவின் வீடியோ..! குவியும் லைக்குகள்..!
Tamil Cinema News

வெறித்தனம்.. வயசு வெறும் நம்பர் தாங்க.. ஜோதிகாவின் வீடியோ..! குவியும் லைக்குகள்..!

இயக்குநர் வசந்த் தனது பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகப்படுத்திய நாயகி, நடிகை நக்மாவின் தங்கை, நடிகர் சூர்யாவின் மனைவி, நடிகர் சிவக்குமாரின் மருமகள் என்ற பல அடையாளங்கள் ஜோதிகாவுக்கு உள்ளது. நடிகை ஜோதிகா.. ஆனால் இதை எல்லாம் கடந்து நடிகை ஜோதிகா என்றொரு தனித்துவமான பெயரை பல படங்களில் தனது நடிப்புத்திறமையால் ஜோதிகா நிரூபித்து இருக்கிறார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பேரழகன், குஷி, சந்திரமுகி, தெனாலி, திருமலை, மொழி, 36 வயதினிலே என பல படங்களை ஜோதிகாவின் சிறப்பான நடிப்புக்கு உதாரணமாக சொல்ல முடியும். சமீபத்தில், மலையாள நடிகர் மம்முட்டியுடன் காதல் தி கோர் படத்தில் நடித்து ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றார் ஜோதிகா. இப்போது கணவர் சூர்யா மற்றும் தனது பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறிய நிலையில் ஜோதிகா, வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். ஜிம்மில் குடித்தனம்.. வய...
கவர்ச்சிக்கு நோ சொன்ன சாய்பல்லவியா இது..? – வாயை பிளந்த படக்குழு..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

கவர்ச்சிக்கு நோ சொன்ன சாய்பல்லவியா இது..? – வாயை பிளந்த படக்குழு..! ரசிகர்கள் ஷாக்..!

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி. டாக்டருக்கு படித்த இவர், திடீரென ஆக்டராகி விட்டார். தமிழில் மாரி 2, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இதுதவிர இந்தியன் 2 படத்திலும், சாய்பல்லவி நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சாய்பல்லவி கோவையை சேர்ந்தவர். இவரது தங்கை பூஜா கண்ணனும் ஒரு நடிகைதான். சமீபத்தில்தான், தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது அவரது தங்கை பூஜா கண்ணனுக்கு, அவர் விரும்பிய காதலருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. சியார்சியாவில் மருத்துவ படிப்பை முடித்தவர் சாய்பல்லவி. ஆனாலும் டாக்டர் பணி செய்யாமல், சினிமாவில் நடிக்க ஆர்வமாக ...
பீரியட்ஸ் நேரத்தில் 20 நாப்கின்.. அதனால் தான் அவன் இப்படி பண்ணான்.. ரகசியம் உடைத்த மைனா நந்தினி..!
Tamil Cinema News

பீரியட்ஸ் நேரத்தில் 20 நாப்கின்.. அதனால் தான் அவன் இப்படி பண்ணான்.. ரகசியம் உடைத்த மைனா நந்தினி..!

இந்த உலகில் பிறந்திருக்கும் அத்தனை பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அப்படி தனது பீரியட்ஸ் டைமில் நிகழ்ந்த சம்பவத்தின் ரகசியத்தை மைனா நந்தினி வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைனா நந்தினி..! இந்த மைனா நந்தினி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இதனை அடுத்து இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வம்சம் என்ற படத்தில் மீண்டும் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் பேசிய மலர் புள்ள என்ற குரல் மீம்ஸ்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. இதனை அடுத்து இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்கார துரை, ரோமியோ ஜூலியட் ...
பிரபல தமிழ் நடிகரை படப்பிடிப்பு தளத்தில் அடித்த ஐஸ்வர்யா லட்சுமி..! பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

பிரபல தமிழ் நடிகரை படப்பிடிப்பு தளத்தில் அடித்த ஐஸ்வர்யா லட்சுமி..! பரபரப்பு தகவல்..!

இன்று திரை உலகில் என்ன நடக்கிறது என்று கண்மூடி திறப்பதற்குள் பல விஷயங்கள் தாறுமாறாக நடந்து முடிந்து விடுகிறது. அந்த வகையில் பிரபல தமிழ் நடிகர் ஒருவரை மலையாள நடிகை அடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி.. அப்படி எந்த நடிகை இந்த சம்பவத்தை தரமாக செய்திருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த நடிகை வேறு யாருமில்லை தமிழில் தற்போது தொடர்ந்து நல்ல கதைகளை தேடி வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான். இவர் ஏற்கனவே மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2 பூங்குழலியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான ...
கீழ ஒண்ணுமே போடாமல்.. டேபிளை வைத்து மறைத்து.. படு மோசமான கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!
Tamil Cinema News

கீழ ஒண்ணுமே போடாமல்.. டேபிளை வைத்து மறைத்து.. படு மோசமான கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். மாடல் அழகியாக பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் முதன்முறையாக டிவி சீரியல் நடிகையாக அறிமுகமானது 2016ம் ஆண்டில், சரவணன் மீனாட்சி 3வது பாகம் தொடரில் நடித்துதான். இதில் காயத்ரி என்ற கேரக்டரில் ஷிவானி நடித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 4ல் பெண் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி, கிளாமர் பேன்ஸி ஆடைகளில் வந்து, விஜய் டிவி பார்வையாளர்கள் பலரது தூக்கத்தை கெடுத்தார். குட்டையான டவுசர்களும், இறுக்கமான மேலாடையும் அணிந்து கொழுக் மொழுக் அழகில் பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தார். சீரியல் to சினிமா.. சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்ற நிலையில் அடுத்து சீரியல் டூ சினிம...
விக்ரம் இப்படி செய்வார்ன்னு நான் நெனச்சி பாக்கல.. ரிது வர்மா அதிர்ச்சி..!
Tamil Cinema News

விக்ரம் இப்படி செய்வார்ன்னு நான் நெனச்சி பாக்கல.. ரிது வர்மா அதிர்ச்சி..!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் ரிது வர்மா இவர் சமீப காலமாக அதிகளவு கிசுகிசுகளில் சிக்கி வருகிறார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் சமீபத்தில் பேசிய பேட்டியின் பதிவினை இந்த பதிவில் விரிவாக காணலாம். நடிகர் விக்ரமா இப்படி..   உலகநாயகன் கமலஹாசனுக்கு ஈடாக நடிகர் விக்ரம் அவர்களை நாம் கூறலாம். அந்தளவு சினிமாக்காக தன்னை அர்ப்பணிக்க கூடிய அற்புதக் கலைஞனாக திகழ்கிறார். ஆரம்ப நாட்களில் இவரது திரைப்படங்கள் பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும் சேது திரைப்படத்திற்கு பிறகு திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் இரண்டு கரிகால சோழனாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதனை அடுத்து தற்போது தங்கலான் படத்தில் தனக்கே உரிய பாணியில் நடித்துக் கொண்டிருக்க...
லேடி சூப்பர் ஸ்டார் டா..! சும்மாவா பின்ன..! ஒரு ப்ராவின் விலையை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்..!
Tamil Cinema News

லேடி சூப்பர் ஸ்டார் டா..! சும்மாவா பின்ன..! ஒரு ப்ராவின் விலையை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்..!

பொதுவாகவே மலையாளத்து பெண்கள் என்றால் கொள்ளை அழகில் இருப்பார்கள். அந்த வகையில் பல நடிகைகள் மலையாள தேசத்திலிருந்து தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் தற்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மலையாள திரைப்படத்திலிருந்து தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். லேடிஸ் சூப்பர் ஸ்டார்.. மேலும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததோடு நின்று விடாமல் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு பாலிவுட் நல்ல எதிர்காலம் உள்ளதாக கூறி வருகிறார்கள். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நயன்தாரா நடித்தது மூலம் பாலிவுட் திரைப்படப் பிரவேசத்தை செய்த இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து சேர கூடிய வகையில் உள்ள...
பீரோவுல துணி மாட்டிட்டு இருக்கு.. யாஷிகா ஆனந்த் மோசமான போஸ்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பீரோவுல துணி மாட்டிட்டு இருக்கு.. யாஷிகா ஆனந்த் மோசமான போஸ்..! பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை யாஷிகா ஆனந்த் என்ற பெயரை சொன்னாலே சிலருக்கு, ஐஸ்கிரீமை சுவைத்தது போன்ற ஜில்லென்ற ஒரு உணர்வு மனதுக்குள் ஏற்படும். ஏனெனில் ரசிகர்களை அந்தளவுக்கு தன் குளிர்ச்சியான கவர்ச்சியில் கிறங்கடிப்பவர் யாஷிகா ஆனந்த். தமிழில் சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் ஒன்றிலும் பங்கேற்றார். தினமும் அரைகுறை ஆடைகளில் வந்து, காலையில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும், தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைக்கவில்லை. இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி, துருவங்கள் 16, கழுகு 2, நோட்டா, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. மட்டற்ற கிளாமர்.. டெல்லியை பிறப்பிடமாக கொண்ட யாஷிகா, மாடலிங் என்பதால் அவரது ஆடைகளில் எப்போது...
ஒரு வீடு.. ஒரே ஒரு ஓடு.. அபர்ணா தாஸ் காமெடியை கேட்டு கடியான ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஒரு வீடு.. ஒரே ஒரு ஓடு.. அபர்ணா தாஸ் காமெடியை கேட்டு கடியான ரசிகர்கள்..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் மிகச்சிறந்த சீரியஸான நடிகை தான் அபர்ணா தாஸ். இவர் மலையாள படங்களில் மிகத் திறமையாக நடித்ததின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அபர்ணா தாஸ்.. நடிகை அபர்ணாதாஸ் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த Njan Prakashan என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் பீஸ்ட், டாட்டா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இது வரை நான்கு மலையாள படங்களிலும் இரண்டு தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். மொத்தமே ஆறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தென்னிந்திய திரை உலகில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் புது வீடு ...
Exit mobile version