Tuesday, September 24
சில்க் ஸ்மிதா சமாதிகிட்ட போனாப்போ நடந்த அதிர்ச்சி..! – டூப் சில்க் சொன்ன பகீர் தகவல்..!
Tamil Cinema News

சில்க் ஸ்மிதா சமாதிகிட்ட போனாப்போ நடந்த அதிர்ச்சி..! – டூப் சில்க் சொன்ன பகீர் தகவல்..!

நடிகை சில்க் ஸ்மிதா, தமிழ் சினிமா கொடி கட்டி பறந்த ஒரு நடிகை என்றால் அது மிகையல்ல. கடந்த 1980, 90களில் ஹீரோக்களுக்கு இருந்த வரவேற்பும், மரியாதையும் சில்க் ஸ்மிதாவுக்கு இருந்தது. இப்போதும் சில்க் ஸ்மிதாவை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இளம் வயதிலேயே திருமணம் கூட செய்யாமல் இறந்து விட்டார். அவரது மறைவு தற்கொலையா, கொலையா என்பதில் இன்றுவரை மர்மமே நீடிக்கிறது. சில்க் ஸ்மிதா.. அவரை போலவே தோற்றம் கொண்ட ஒரு நடிகையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருப்பார் மற்றொரு டூப் சில்க் ஸ்மிதா. அந்த படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தாலும், சிலக் ஸ்மிதாவின் தோற்றத்தில் அச்சு அசலாக அப்படியே இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது உண்மையான பெயர் விஷ்ணுபிரியா காந்தி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். பார்ப்பதற்கு சில்க்...
ரஜினி தலைமுடி பறி போன ரகசியம்..! – உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!
Tamil Cinema News

ரஜினி தலைமுடி பறி போன ரகசியம்..! – உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருக்கிறார். 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து பேரும், புகழும், செல்வாக்கும் சம்பாதித்த ரஜினிகாந்த், இப்போதும் 73 வயதில் ஹீரோவாக நடிக்கிறார். ரஜினி காந்த்.. ரஜினிகாந்த் என்றாலே அவரது ஸ்டைல்தான் முதலில் அவரது ரசிகர்களுக்கு நினைவில் வரும். அதுவும் அவர் தனது பழைய படங்களில் தலைமுடியை ஸ்டைலாக கோதி விடும்போது தியேட்டர்களில் விசில் சத்தம் பறக்கும். ரஜினி ஹேர் ஸ்டைல்தான் அவரது முதல் அடையாளமாக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. கலைத்துவிட்ட அவரது ஹேர்ஸ்டைலால் பலரும் அவரை பரட்டையன் என்றும் கூறுவர். 16 வயதினிலே படத்தில் அவர் கேரக்டர் பெயரும் பரட்டை தான். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்த் தலைமுடி எல்லாம் கொட்டிப் போய்விட்டது. அண்ணாமலை, பாட்ஷா படங்களுக்கு பிறகு ரஜினிக்கு முன்பக்க வழுக்கை அதிகரிக்க ஆரம்பித்ததால் அதிக காட்சிகளில் ...
தூங்கும் முன்பு இதை செய்யும் இந்த கெட்ட பழக்கும் இருக்கு..! – நயன்தாரா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

தூங்கும் முன்பு இதை செய்யும் இந்த கெட்ட பழக்கும் இருக்கு..! – நயன்தாரா ஓப்பன் டாக்..!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர். நடிகை நயன்தாரா.. நடிகை நயன்தாரா 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். மலையாளம், தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து இருக்கும் இவர் அண்மையில் பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று பேசி வருகிறார்கள். இந்நிலையில் இவர் பல ஆண்டுகளாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு வாடகைத் தாயின் மூலம் அம்மாவாக ...
இதனால் எனக்கு ஓரினச்சேர்க்கை ஆசை வந்துச்சு.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!
Tamil Cinema News

இதனால் எனக்கு ஓரினச்சேர்க்கை ஆசை வந்துச்சு.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

இப்போதெல்லாம் மற்றவர்கள் மனதில் நினைத்து பார்க்கவே அச்சப்படும், கூச்சப்படும் குறிப்பாக இழிவாக நினைக்கும் விஷயங்களை சில சினிமா பிரபல்கள் பகிரங்கமாக பேசுவதில், அதை பற்றிய தன் எண்ணங்களை பகிர்வதில் சிறிதும் தயங்குவதில்லை. ரெஜினா.. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் ரெஜினா கசாண்ட்ரா. சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும், சுருளிராஜனும், ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரெஜினாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் நடித்த படங்களிலும் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கும் சில படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டினார் ரெஜினா. பயில்வான் ரங்கநாதன்.. இந்நிலையில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை ரெஜினா குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,...
இப்படித்தான் 11 கிலோ உடல் எடை குறைத்தேன்..! ரகசியம் உடைத்த ஸ்ரீதேவி அசோக்..!
Television

இப்படித்தான் 11 கிலோ உடல் எடை குறைத்தேன்..! ரகசியம் உடைத்த ஸ்ரீதேவி அசோக்..!

பெரிய திரையை விட சின்ன திரையில் மவுசு என்று அதிகரித்து விட்டது. திரைப்படங்களை விட சீரியல்களில் அதிகளவு மனதை செலுத்தி வரும் இல்லத்தரசிகள் மத்தியில் தற்போது சின்னத்திரை நாயகிகள் நல்ல பெயரை பெற்று வருகிறார்கள். ஸ்ரீதேவி அசோக்.. அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களில் தற்போது நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக் விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி, பொன்னி போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவரது சீரிய நடிப்பை பார்ப்பதற்காக இல்லத்தரசிகள் அனைவரும் என்ன வேலை இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, இவரது சீரியலை காண கூடிய ஆவல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி அசோக் சன் தொலைக்காட்சிகளிலும் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி Instagram பக்கத்தில் வீடியோக்களையும், புக...
நீ எனக்கு வேண்டாம்.. நடிகை சினேகா எடுத்த திடீர் முடிவு..! – பலரும் அறியாத பகீர் ரகசியம்..!
Tamil Cinema News

நீ எனக்கு வேண்டாம்.. நடிகை சினேகா எடுத்த திடீர் முடிவு..! – பலரும் அறியாத பகீர் ரகசியம்..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சினேகா புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அற்புத நடிகை. இவர் தமிழில் பிரபல நடிகர்களோடு இணைந்து நடித்து தனது நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய சினேகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிடுவார். தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம்.. நடிகை சினேகா நடிகர் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து ஆனந்தம் என்ற படத்தில் நடித்திருந்த இவர் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலின் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு பாட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் பிரசன்னாவோடு நடிக்கும் ப...
பள்ளியில் படிக்கும் போது ஆண் நண்பர்களுடன் பிட்டு படம் பார்த்தேன்.. அதுல ஒருத்தன்.. கூச்சமின்றி கூறிய லாஸ்லியா..!
Tamil Cinema News

பள்ளியில் படிக்கும் போது ஆண் நண்பர்களுடன் பிட்டு படம் பார்த்தேன்.. அதுல ஒருத்தன்.. கூச்சமின்றி கூறிய லாஸ்லியா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் 15 முதல் 20 பேர் வரை கலந்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டும்தான் பல ஆண்டுகளுக்கு மக்களின் கவனத்தை பெறுகி்னறனர். மற்றவர்கள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். லாஸ்லியா.. நடிகை லாஸ்லியா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இலங்கையை சேர்ந்தவர். செய்தி வாசிப்பாளரான இவர், டிக்டாக் மூலம் பலரையும் கவர்ந்தவர். மாடலில் செய்தார். நிறைய விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள், அரைகுறை ஆடைகளுடன் பவனிவந்த லாஸ்லியாவை பார்த்து ரசிக்கவே, தனியாக பெரிய ரசிகர் கூட்டம் லாஸ்லியாவுக்கு இருந்தது. அப்போது மற்றொரு போட்டியாளராக இருந்த கவின், பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் லாஸ்லியா பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தார். காதலிப்பதாக கூறினார். லாஸ்லியா கண்டுக்கொள்ளவில்லை. வ...
வீரம் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பொண்ணா இது..? ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்களே..!
Tamil Cinema News

வீரம் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பொண்ணா இது..? ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்களே..!

பெண் பிள்ளைகள் சீக்கிரமாக வளர்ந்து விடுகிறார்களே என பலரும் சொல்கிற, ஆச்சரியப்படுகிற ஒரு விஷயமாக தான் இருக்கிறது. உதாரணமாக குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பலர், அடுத்த சில ஆண்டுகளில் இளம் நாயகிகளாக படங்களில் அறிமுகமாகி விடுகின்றனர். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா, அடுத்த ஏழெட்டு ஆண்டுகளில் ரஜினிக்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடித்தார். சங்கர் குரு படத்தில் சிறுமியாக நடித்த பேபி ஷாலினி, காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். மீனாவின் மகள் பேபி நைனிகா விஜய் நடித்த தெறி படத்திலும், அரவிந்த் சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் பேபியாக நடித்தவர், இன்னும் சில ஆண்டுகளில் இளம்நாயகியாக ஏதாவது ஒரு படத்தில் நிச்சயம் நாயகியாக அறிமுகமாகி விடுவார். வீரம்.. அந்த வரிசையில் குழந்தை நட்சத்திரமாக அஜீத்குமார், தமன்னா நடித்த வீரம் படத்தில் நடித்தவர்தான் பேபி யுவீன...
வடக்குல இது பழசு.. தமிழ்நாட்டுல தான் புதுசு.. தன்னை பற்றி ரகசியம் உடைத்த சிம்ரன்..!
Tamil Cinema News

வடக்குல இது பழசு.. தமிழ்நாட்டுல தான் புதுசு.. தன்னை பற்றி ரகசியம் உடைத்த சிம்ரன்..!

பிடிச்சிருக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு என்று ஒரு காலத்தில் சிம்ரன் வெறியர்களாக இருந்த தமிழ் இளைஞர்களை பற்றி கூற வேண்டாம். எப்போது கைகளை உயர்த்தி இடுப்பினை நளினமாக ஆட்டி ஆட ஆரம்பித்தாரோ அப்போதே சிம்ரனுக்கு என்று தனி ரசிகர் படை அதுவாகவே அமைந்துவிட்டது. இடுப்பழகி சிம்ரன்.. தமிழ் சினிமாவை பொருத்தவரை 90 காலகட்டங்களில் டாப் நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். குறிப்பாக இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என கூறலாம். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்த ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை சிம்ரன். இவர் கிட்டத்தட்ட தமிழ் திரை உலகில் சுமார் 20 ஆண்டு காலம் தன்னுடைய நடிப்பு திறனாலும் நடன திறனாலும் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருந்தார். மேலும் விஜய், ...
GOAT பட நடிகரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை மீனா..? தீயாய் பரவும் தகவல்..! உண்மை என்ன..?
Tamil Cinema News

GOAT பட நடிகரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை மீனா..? தீயாய் பரவும் தகவல்..! உண்மை என்ன..?

கண்ணழகி மீனா 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் ரஜினியை ரஜினி அங்கிள் என்று அழைத்த வாயாலயே மாமா.. என்று ஹீரோயினியாக சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். GOAT படம்.. நடிகை மீனா தளபதி விஜய் உடன் இணைந்து சரக்கு வச்சிருக்கேன்.. இறக்கி வச்சிருக்கேன்.. என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் வாயை பிளக்க வைத்தவர். இதனை அடுத்து அண்மையில் லியோ படத்தில் தளபதி விஜய் நடிக்கும் போதே விஜய் மற்றும் வெங்கட் பிரபுவும் இணைந்து புதிய படம் ஒன்றில் கலக்கப்போகிறார்கள் என்ற செய்திகள் வெளி வந்தது. மேலும் இந்த படத்துக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சற்று பு...
Exit mobile version