Tuesday, September 24
ப்பா.. கவர்ச்சி நடிகைகளை பின்னுக்கு தள்ளும் தேவதர்ஷினி மகள் நியத்தி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Tamil Cinema News

ப்பா.. கவர்ச்சி நடிகைகளை பின்னுக்கு தள்ளும் தேவதர்ஷினி மகள் நியத்தி..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

ராஜ் டிவியில் ரமணி வெர்சஸ் ரமணி காமெடி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தேவதர்ஷினி. டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகர் ராம்ஜி கணவராகவும், தேவதர்ஷினி மனைவியாகவும் நடித்த இந்த சீரியல் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சில சீரியல்களில் நடித்து பிரபலமான நிலையில், பார்த்திபன் கனவு படத்தில் விவேக் மனைவியாக தேவதர்ஷினி நடித்தார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தார். நடிகர் சேத்தனை திருமணம் செய்துக்கொண்டார். காஞ்சனா படத்தில் கோவை சரளா, தேவதர்ஷினி மாமியார்- மருமகளாக நடித்திருப்பர். ஸ்ரீமன் மனைவியாக தேவதர்ஷினி பிரமாதமாக நடித்திருப்பார். இப்படி பல படங்களில் நடித்த தேவதர்ஷினி, இப்போது பிரபலமான நடிகையாக இருக்கிறார். நியத்தி கடம்பி.. விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 படத்தில், திரிஷாவின் தோழியாக தேவதர்ஷினி நடித்திருந்தார். இந்த படத்தில் பிளாஷ்பேக்கில், பள்ளிக்கூட தோழியாக, தேவதர்ஷினியின் மகள்...
முதலிரவு அறையில்.. படுக்கையில் பிரியங்கா நல்காரி ஹாட் போஸ்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Television

முதலிரவு அறையில்.. படுக்கையில் பிரியங்கா நல்காரி ஹாட் போஸ்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து நடிகைகளுக்கு நிகராக தனக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்களின் மத்தியில் பிடித்திருக்கும் பிரியாங்கா நல்காரி ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர். பிரியாங்கா நல்காரி.. பிரியங்கா நல்காரி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த சீரியலை குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பி பார்த்தார்கள். பெரும்பாலும் இவரது பெயரை சொல்லி அழைப்பதை விட ரோஜா என்று சொல்லி அழைப்பதையே இவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவு அந்த கேரக்டரில் மிக நேர்த்தியாக நடித்ததோடு ரொமான்டிக் காட்சிகளில் தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதாராமன் சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த...
எவ்ளோ பெரிய பன்னு.. கவர்ச்சி உடையில்.. கையில் பன்னை தூக்கியபடி கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

எவ்ளோ பெரிய பன்னு.. கவர்ச்சி உடையில்.. கையில் பன்னை தூக்கியபடி கீர்த்தி சுரேஷ்..!

கேரளத்து மங்கையான கீர்த்தி சுரேஷின் தாயாரும், தந்தையும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் திரையுலகப் பிரவேசம் இவருக்கு எளிதாக அமைந்தது. அதோடு குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தற்போது ஹோலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இதனை அடுத்து தன்னை உயர்த்திய திரை உலகைச் சார்ந்தோருக்கும் ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார். மேலும் மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்து தேசிய விருதை பெற்று தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் பல ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். கீர்த்தி சுரேஷ்.. கொள்ளை அழகில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடி...
ம்ம்.. புரிகிறது.. படுக்கையில் மாளவிகா மோகனன் அந்த மாதிரி போஸ்..! கலாய்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ம்ம்.. புரிகிறது.. படுக்கையில் மாளவிகா மோகனன் அந்த மாதிரி போஸ்..! கலாய்க்கும் ரசிகர்கள்..!

மாளவிகா மோகனன், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மொழிப்படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில், பிளாஸ்பேக் காட்சியில், சசிக்குமாருக்கு மனைவியாக பூங்கொடி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மாறன் படத்திலும் நடித்திருந்தார். அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்திலும் இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் கே.யு மோகனனின் மகள் இவர். இவர் பிறந்தது கேரளாவில், வளர்ந்தது மும்பையில் என்பதும் குறிப்பிடத்தக்கது. பட்டம் கம்மம், நிர்நாயகம், பெரிய தந்தை, கிறிஸ்டி உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார். நானு மாட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்திலும் சில இந்தி படங்களிலும் மாளவிகா...
எனக்கும் நடிகர் பிரபுவுக்கும் இப்படித்தான் பழக்கம்..! – வெளிப்படையாகவே கூறிய குஷ்பூ..!
Tamil Cinema News

எனக்கும் நடிகர் பிரபுவுக்கும் இப்படித்தான் பழக்கம்..! – வெளிப்படையாகவே கூறிய குஷ்பூ..!

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட நடிகர் சிவாஜியின் மகன் இளைய திலகம் பிரபு தமிழ் மக்களின் இல்லத்தில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் தன் தந்தையைப் போல நடிப்பில் களை கட்டியவர். பல படங்களில் வெற்றியை பதித்த பிரபுவோடு பல முன்னணி நடிகைகள் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை குஷ்பு உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் தீயாய் பரவியது. பிரபுவுடன் பழக்கம்.. இந்நிலையில் குஷ்பூ பிரபுவுடன் தனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதை விரிவாகவும், விளக்கமாகவும் கூறிய விதத்தை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் நடிகை குஷ்பு 1980-களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் கிட்டத்தட்ட 20 வருடங்கள் மேலாக ...
அது டைட் ஆகுறதுக்கு.. இந்த பழம் தான் சிறந்த மருந்து..! – நீலிமா ராணி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அது டைட் ஆகுறதுக்கு.. இந்த பழம் தான் சிறந்த மருந்து..! – நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

சீரியல் நடிகையாக மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நீலிமா ராணி. பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. தேவர் மகன் படத்தில் நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், மொழி போன்ற படங்களில் நீலிமா ராணி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், இதயம், பவானி, செல்லமே, புதுமைப்பெண்கள் என இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்கள் நீலிமா ராணி நடித்துள்ளார். 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் வில்லியாக நீலிமா ராணி நீலிமா ராணி. பெரும்பாலும் சீரியல்களில் இவரது கேரக்டர் வில்லி பாத்திரமாகவே இதுவரை இருந்து வருகிறது.நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும்போது விரைவில், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதால், அதிக வரவேற்பை பெற்று வருகிறார். சமீபத்த...
நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் படபடக்க வைக்கும் Nakshathra Viswanathan..!
Television

நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் படபடக்க வைக்கும் Nakshathra Viswanathan..!

திரையில் ஜொலிக்கும் எண்ணற்ற நடிகைகளும் இன்று நேச்சுரல் பியூட்டியோடு ஜொலிக்க ஆசைப்படுவது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் நேச்சுரல் பியூட்டியோடு தனது அக்மார்க் நாட்டுக்கட்டை உடம்பை பல ஏங்கில்களில் காட்டி ரசிகர்களின் மனதை படபடக்க வைத்த நக்‌ஷத்ரா விஸ்வநாதன் பற்றிய பதிவை இந்த பதிவில் விரிவாக காணலாம். Nakshathra Viswanathan.. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிகளவு இன்று மக்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த சீரியலை பெரும்பாலான தமிழ் மக்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள். அந்த சீரியலில் வெண்ணிலாவாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை நக்‌ஷத்ரா விஸ்வநாதன். கொள்ளை அழகில் இந்த சீரியலில் இளசுகளின் நெஞ்சத்தில...
தமிழ் சமூகம் குட்டிச்சுவராக மாற காரணமே  ராதிகா தான்..! பிரபல மருத்துவர் விளாசல்..!
Tamil Cinema News

தமிழ் சமூகம் குட்டிச்சுவராக மாற காரணமே ராதிகா தான்..! பிரபல மருத்துவர் விளாசல்..!

பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் முக்கிய பங்கு வகித்த தமிழ் சமூகம் இன்று குட்டிச்சுவராக மாறுவதற்கு காரணம் திரைப்படங்களில் நடித்த நடிகை ராதிகா தான் காரணம் என தற்போது மூத்த அரசியல் விமர்சகர், டாக்டர் காந்தராஜ் பரபரப்பு செய்தியை தந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார். நடிகை ராதிகா.. நடிகை ராதிகாவை பொறுத்த வரை தனது அப்பா நடிகவேள் எம் ஆர் ராதா போலவே தைரியம் மிக்க நடிகையாக திகழ்ந்தவர். அத்தோடு அரசியலிலும் ஈடுபட்டவர். இவர் திரை உலகில் இயக்குனர் பாரதிராஜாவின் மூலம் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மேலும் நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என பல நடிகர்களோடு இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு குணச்சித்திர ...
படுமோசமான படுக்கையறை காட்சியில் ஷிவானி நாராயணன்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!
Tamil Cinema News

படுமோசமான படுக்கையறை காட்சியில் ஷிவானி நாராயணன்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

ஷிவானி நாராயணன், தமிழகப் பெண் என்ற சிறப்பு அடையாளம் கொண்டவர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர். விளம்பர மாடலிங்காக இருக்கிறார். தொலைக்காட்சி தொகுப்பாளர். ஷிவானி நாராயணன் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், ஷிவானி நாராயணன் இன்னும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். ஆனால், அப்போதும் சினிமாவில் பெரிய வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையில் இருப்பவர் என்பதால், உடல் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டும் மாடர்ன் ஆடைகளில் வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தூள் கிளப்பினார். விக்ரம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் ஷிவானி நாராயணன் நடித்திருந்தாலும் ஒரு சில காட்களில் தான...
வாய் எடுக்காம குடுக்கலாம்ன்னு ட்ரை பண்ணேன்.. ஆனால்.. வைரலாகும் சுஜிதாவின் வீடியோ..!
Tamil Cinema News

வாய் எடுக்காம குடுக்கலாம்ன்னு ட்ரை பண்ணேன்.. ஆனால்.. வைரலாகும் சுஜிதாவின் வீடியோ..!

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் பேபி சுஜிதா. முந்தானை முடிச்சு படத்தில், பாக்யராஜின் கைக்குழந்தையாக இருப்பது இவர்தான். பூவிழி வாசலிலே படத்தில், வில்லன் கொல்ல துரத்தும் குழந்தையாக நடித்ததும் சுஜிதான். காதல் பரிசு படத்தில் அம்பிகாவின் குழந்தையாகவும் நடித்திருப்பார் சுஜிதா. தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சுஜிதா நடித்திருக்கிறார். அதன்பின் வளர்ந்த பின், இளம்பெண்ணாக தமிழில் சில படங்களில் சுஜிதா நடித்திருக்கிறார். ஆனால் இப்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துதான், மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சுஜிதா தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் குடும்பத்துடன் கோவைக்கு சென்றபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...