Tuesday, September 24
திருமணத்திற்கு முன்பே உருக உருக வேறு ஒரு நடிகரை காதலித்தார்.. மீனாவின் ரகசியத்தை உடைத்த நடிகர்..!
Tamil Cinema News

திருமணத்திற்கு முன்பே உருக உருக வேறு ஒரு நடிகரை காதலித்தார்.. மீனாவின் ரகசியத்தை உடைத்த நடிகர்..!

திருமணத்துக்கு முன்பே நடிகர் ஒருவரை காதலித்திருக்கிறார் மீனா. இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகை மீனாவே இதை பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். நான் ஆரம்பத்தில் நடிகையாக இருந்த போது இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை விழுந்து விழுந்து காதலித்தேன். என்னுடைய வீட்டில் என்னுடைய அறையில் ஹிருத்திக் ரோஷன் போட்டோக்களையே அதிகமாக வைத்திருப்பேன். நான் ஹிருத்திக் ரோஷனை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் கட்டாயமாக இருந்தேன். ஆனால் அதற்குள் ஹிருத்திக் ரோஷன் திருமணம் செய்துக்கொண்டு விட்டார். இதன் காரணமாக வீட்டில் பார்த்த வித்யாசாகரை நான் திருமணம் செய்துக் கொண்டேன். வித்யாசாகருக்கும் எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நைனிகா இப்போது படித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு படத்தில் கூட விஜய்க்கு மகளாக நடித்தார், என்று கூறியிருக்கிறார் மீனா. இந்த தகவல் ந...
அவன் கூட வாழ்ந்த நாட்கள் பத்தல.. என் புருஷன் என்னை விட்டு போகல.. நேத்து நைட் கூட.. ஸ்ருதி சண்முக பிரியா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அவன் கூட வாழ்ந்த நாட்கள் பத்தல.. என் புருஷன் என்னை விட்டு போகல.. நேத்து நைட் கூட.. ஸ்ருதி சண்முக பிரியா ஓப்பன் டாக்..!

ஸ்ருதி சண்முக பிரியா, கடந்த 2010ம் ஆண்டில் டிவி சீரியல் டைரக்டர் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற கேரக்டரில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப்பரிசு, பாரதி கண்ணம்மா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஸ்ருதி சண்முக பிரியா கோவையை சேர்ந்தவர். நடிகை, மாடலிங், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். கோவையில் பிஎஸ்சி, எம்சிஏ. எம்ஐபி ஆகிய பட்டங்களை படித்து வாங்கியவர். தனுஷ் திரிஷா நடித்த கொடி என்ற படத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தங்கையாக ஸ்ருதி சண்முக பிரியா நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. கடந்த 2022ம் ஆண்டு மே 27ம் தேதியன்று, சிவில் இன்ஜினியர் மற்றும் உடற்பயிற்சி மாடலிங் ஆக இருந்த அரவிந்த் சேகரை திருமணம் செய்தார். ஆனால், 30 வயதே ஆன அவர் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி, மார...
வடிவேலுவுக்கு ஜோடியாகும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி..! அட கொடுமையா..!
Tamil Cinema News

வடிவேலுவுக்கு ஜோடியாகும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி..! அட கொடுமையா..!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு எப்படி ஜோடியாக பிரபல நடிகைகள் இருக்கிறார்களோ அதுபோல், காமெடி நடிகர்களுக்கும் ஜோடியாக நடிகைகள் நடிப்பது எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. நாகேஷ் நடித்த படங்களில் அவருக்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். சில படங்களில் சச்சு நடித்திருப்பார். அதே போல் சுருளிராஜனுக்கும் சில படங்களில் காந்திமதி மனைவியாக நடித்திருப்பார். கவுண்டமணிக்கு பல படங்களில் ஷாம்லி, வாசுகி, கோவை சரளா, மனோரமா ஜோடியாக நடித்திருக்கின்றனர். செந்திலுக்கு பல படங்களில் ஜோடியாக கோவை சரளா நடித்திருப்பார். வடிவேலுவுக்கு பல படங்களில் ஜோடியாக கோவை சரளா நடித்திருக்கிறார். சில படங்களில் சோனா நடித்திருக்கிறார். விவேக் ஜோடியாக பல படங்களில் பல புதுமுக நாயகிகள் நடித்திருக்கின்றனர். ஆனால் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் அவர்களும் காமெடி நடிகைகளாக தான் இருப்பர். ...
அந்த இடத்தை ஹீரோயின் நாக்கால் சுத்தம் செய்ய சொல்லுறான்.. பிரபல நடிகர் குறித்து RJ பாலாஜி விளாசல்..!
Tamil Cinema News

அந்த இடத்தை ஹீரோயின் நாக்கால் சுத்தம் செய்ய சொல்லுறான்.. பிரபல நடிகர் குறித்து RJ பாலாஜி விளாசல்..!

தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குநராக வளர்ந்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. எல்கேஜி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களில் நடித்தார். வரும் 25ம் தேதி, ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா ஆகியோர் கேமியோ ரோல் செய்துள்ளனர். ரேடியோ ஜாக்கியாக, படபடவென பேசி மற்றவர்களை கலாய்த்து தள்ளும் தனது வர்ணனை மூலம், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆர்ஜே பாலாஜி. இப்போது நல்ல நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ரன்வீர் கபூர், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளிவந்த படம் அனிமல். இந்த படம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை செய்திருந்தாலும், படம் எதிர்மறையான விமர்சனங்களில் சிக்கியுள்ளது. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய ஆர்ஜே பாலாஜி, நான் இன்னும் அனிமல் படத...
ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க தெம்பா.. அலற விடும் VJ அஞ்சனா..!
Tamil Cinema News

ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க தெம்பா.. அலற விடும் VJ அஞ்சனா..!

டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பவர்களால், விஜே அஞ்சனாவை மிஸ் பண்ணவே முடியாது. ஏனெனில் நிறைய சேனல்களில் நிறைய முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அவர்தான். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக, வீடியோ ஜாக்கியாக இருக்கும் விஜே சஞ்சனா, சன்மியூசிக்கில் அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டில் நடந்த மிஸ் சின்னத்திரை போட்டியில் வென்றவர் இவர். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டில், நடிகர் சந்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார். நீங்களும் நாங்களும், நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் காரம், பாட்டு புதுசு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பார்வையாளர்கள் மத்தியில் விஜே சஞ்சனா மிக பிரபலமாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்வற்றில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வரும் அஞ்சனா அடிக்கடி தனது லேட்டஸ்ட் பிக்சர்களை அப்டேட் செய்து வருகிறார். அதுவு...
என்னை அடிமை போல கொடுமை செய்தார்.. முன்னணி இயக்குநர் குறித்து ஜி.வி.பிரகாஷ் பகீர் புகார்..!
Tamil Cinema News

என்னை அடிமை போல கொடுமை செய்தார்.. முன்னணி இயக்குநர் குறித்து ஜி.வி.பிரகாஷ் பகீர் புகார்..!

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமானவர். ஆனால் பல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்து ஒரு நல்ல நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மிக விரைவில், இந்தி பட டைரக்டர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கிறார். தமிழில் ஜெயில், நாச்சியார், குப்பத்து ராஜா, செம, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார். இவரது தங்கை, விடுதலை 1 படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குநர் செல்வராகவன் இயக்கிய சில படங்களுக்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். அப்போது அவருடன் பணிபுரிந்த விஷயங்களை, சுவாரசியமாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து ஜிவி பிரகாஷ் கூறுகையில், என்னை அடிமையாக வைச்சிருந்தாங்க, ஸ்டுடியோவில். ஆயிரத்தில் ஒருவன் படம் பண்ணினப்போ, யப்பா, என்னால் மறக்க முடியாது. நாலு நாள் ஸ்டுடியோவிலேய...
16 வயசு பையனுடன் நடிகை சிம்ரன் உறவு.. அப்போது.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

16 வயசு பையனுடன் நடிகை சிம்ரன் உறவு.. அப்போது.. பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை சிம்ரன், தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசீகரமான அழகால் தன்வசப்படுத்தியவர். 1997ம் ஆண்டில் வெளியான ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவரது நடனக் காட்சிகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர் சிம்ரன் இடுப்பசைவில் ரசிகர்கள் தன்னிலை மறந்து ரசித்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஆல்தோட்ட பூபதி, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, மின்னல் ஒரு கோடி போன்ற பல பாடல்களில், வசீகரமாக நளினமாக நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தவர் சிம்ரன் என்றால் அது மிகையல்ல. ஒரு காலகட்டத்தில் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் படங்களில் நடித்த போது கமலுடன் சிம்ரன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பின் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். ஜெயலலிதா இருந்த போது, அதிமுக வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் வேனில் பிரசாரம் செய்து, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டினார். சமீபமாக சிம்ரன் நடித்த படங்க...
சென்னையில் நடிகை ஷகிலாவை கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கிய வளர்ப்பு மகள்..! இது தான் காரணமா..?
Tamil Cinema News

சென்னையில் நடிகை ஷகிலாவை கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கிய வளர்ப்பு மகள்..! இது தான் காரணமா..?

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ஷகிலா. கடந்த 1990ம் ஆண்டுகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களை திணறடித்தவர் ஷகிலா. நடிகை ஷகிலா, அவரது வளர்ப்பு மகளால் தாக்கப்பட்ட சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனது அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக, தன் பொறுப்பில் எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்திருக்கிறார் ஷகிலா. இந்நிலையில் குடும்ப பிரச்னை குறித்து பேசுவதற்காக ஷீத்தல், அவரது சொந்த தாயார், அவரது அக்கா ஜமீலா ஆகியோர், வீட்டில் ஷகிலாவிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஷகிலாவின் வக்கீல் சவுந்தர்யா என்பவரும் அங்கு இருந்துள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல், ஷகிலாவை தாக்கி கீழே தள்ளியுள்ளார். அவரை அவதூறாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அவருடன் வந...
தமிழில் நான் அதிகம் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை இது தான்.. வெக்கமின்றி கூறிய நிவேதா பெத்துராஜ்…!
Actress

தமிழில் நான் அதிகம் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை இது தான்.. வெக்கமின்றி கூறிய நிவேதா பெத்துராஜ்…!

அழகு பதுமை நடிகை நிவேதா பெத்துராஜ் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல காட்சி அளிக்கும் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கண்டிப்பாக திரிஷா, நயன்தாரா அளவுக்கு முன்னணி நடிகையாக வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடத்தும் கூட இவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார் அம்ம்மணி. முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இவர் நன்றாகவே தமிழ் பேசக்கூடிய நடிகை என்பதால் கூட இருக்கலாம் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி...
இதை செய்தால் உடலுறவு சிறப்பாக இருக்கும்.. கூச்சமில்லாமல் ஓப்பனாக கூறிய ஜெனிலியா..!
Actress

இதை செய்தால் உடலுறவு சிறப்பாக இருக்கும்.. கூச்சமில்லாமல் ஓப்பனாக கூறிய ஜெனிலியா..!

கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஜெனிலியா. முதல் படமே பிரம்மாண்ட இயக்குனரின் இயக்கத்தில் வெளியானது. ஆனால், மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. தமிழ் சினிமாவிற்கு பாய்ஸ் திரைப்படம் ஒரு கரும்புள்ளி என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தமிழ் சினிமாவின் படங்கள் பட்டியலில் இருந்து பாய்ஸ் திரைப்படத்தை முற்றும் முழுதாக நீக்க வேண்டும் இது தமிழ் படமே கிடையாது என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர் சினிமா விமர்சகர்கள். ஆனால் இளவட்டங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது பாய்ஸ் திரைப்படம். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத...