Tuesday, September 24
“செம்மீனே..செம்மீனே.. உன்கிட்ட சொன்னேனே..” நடிகை ஸ்ரீஜா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
Tamil Cinema News

“செம்மீனே..செம்மீனே.. உன்கிட்ட சொன்னேனே..” நடிகை ஸ்ரீஜா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

செம்மீனே செம்மீனே உன்கிட்ட சொன்னேனே மலை ஜாதி பெண்ணுக்கு என பட்டி தொட்டி எங்கும் கிட் அடித்த பாடலில் நேர்த்தியான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை ஸ்ரீஜா கேரளாவில் பூர்வீகமாக கொண்டவர். இவர்களின் குடும்பமே ஒரு கலை குடும்பமாக திகழ்ந்தது என கூறலாம். எனவே சிறு வயது முதற்கொண்டு இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பல மலையாள படங்களில் இவரை குழந்தை நட்சத்திரமாக நீங்கள் பார்த்திருக்கலாம். குழந்தை நட்சத்திரமாக சிறு வயதிலேயே கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் வளர்ந்த பின் ஹீரோயினியாக மாறினார். இதனை அடுத்து தமிழ் திரைக்குள் என்ட்ரி கொடுத்த இவர் மம்முட்டி நடித்த மௌனம் சம்மதம் என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனை அடுத்து இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ்...
“இந்த படத்தில் நான் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால்.. ஜோதிகா..” – வெளிப்படையாக கூறிய நடிகை சினேகா..!
Tamil Cinema News

“இந்த படத்தில் நான் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால்.. ஜோதிகா..” – வெளிப்படையாக கூறிய நடிகை சினேகா..!

என்றுமே எவர்கிரீன் நடிகையாக இருக்கும் நடிகை சினேகா புன்னகை அரசி, பல் அழகி என்று பலராலும் அழைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் விரும்பக்கூடிய நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் இவர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவரது உண்மையான பெயர் சுகாசினி என்றாலும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை சினேகா என்று மாற்றிக் கொண்டவர். நடிகர் மாதவனோடு நடித்த என்னவளே என்ற திரைப்படம் முதல் திரைப்படமாக அமைந்தது. மிகவும் ஹோமியான லுக்கில் அதிகளவு கவர்ச்சியை காட்டாமல் பக்குவமாக நடிக்கக்கூடிய நடிகை தான் சினேகா. இவர் பம்பல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, உனை நினைத்து, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் போன்ற பல படங்கள் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகில் டாப் நடிகைகளின் வரிசையில் இர...
நீச்சல் உடையில் திணறடிக்கும் நடிகை ஜெயஸ்ரீ..! வைரலாகும் புகைப்படங்கள்..!
Actress

நீச்சல் உடையில் திணறடிக்கும் நடிகை ஜெயஸ்ரீ..! வைரலாகும் புகைப்படங்கள்..!

1980-களில் தென்றலே என்னைத் தொடு என்ற திரைப்படத்தில் மைக் மோகன் இணைந்து நடித்த நடிகை ஜெயஸ்ரீ உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம். இந்தப் படத்தில் இவரோடு சேர்ந்து தேங்காய் சீனிவாசன், காந்திமதி, வெண்ணிறாடை மூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தில் இவர் நடிப்பை மட்டுமல்லாமல் கவர்ச்சியும் அதிக அளவு காட்டக் கூடிய வகையில் பிகினி உடை அணிந்து இளைஞர்களை கவர்ந்து பல படங்களை தொடர்ந்து பெற்றார். இவர் சினிமாவிற்கு புதிதல்ல. இவரது பாட்டி பழம் பெரும் நடிகை மற்றும் பாடகியான ஜெயலட்சுமியின் பேத்தி என்பதால் திரைத்துறை வாய்ப்பு எளிதில் இவருக்கு கிடைத்தது. மேலும் இவரது தாத்தாக்கள் எஸ் பாலச்சந்தர் மற்றும் எஸ் ராஜம் திரை உலகில் இசை அமைப்பாளர்களாக இருந்தவர்கள். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடித்த பெரும்பாலான தம...
அட.. K R விஜயாவின் மகளா இது..? தீயாய் பரவும் புகைப்படம்..!
Tamil Cinema News

அட.. K R விஜயாவின் மகளா இது..? தீயாய் பரவும் புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் K R விஜயா பல படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரத்தில் தான் பிறந்தவர். ஆரம்ப நாட்களில் கேரளாவில் இருந்து பழனிக்கு அவர்களது குடும்பம் நாடகங்கள் போடுவதற்காக வரும் போது அந்த நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் 1963 ஆம் ஆண்டு வெளி வந்த கற்பகம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் எண்பதுகளில் பல படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். இதனை அடுத்து டிவி தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் புன்னகை அரசி...
கிளாமரில் வரம்பு மீறிய அஜித்தின் ரீல் மகள் அனிகா..! மேலாடையின்றி படுமோசமான காட்சி..!
Tamil Cinema News

கிளாமரில் வரம்பு மீறிய அஜித்தின் ரீல் மகள் அனிகா..! மேலாடையின்றி படுமோசமான காட்சி..!

2007 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் அனிகா சுரேந்திரன். இதனை அடுத்து தமிழ் திரைப்படமான என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் தல அஜித்துக்கு ரீல் மகளாக நடித்திருக்கிறார். மேலும் தற்போது பருவ வயதை தொட்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் கட்டழகு மேனியை காட்டக்கூடிய வகையில் இருக்கும் புகைப்படங்களை அப்பப்போது வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். இவர் நடிப்பில் வெளி வந்த நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்கள் இவரது நடிப்பை எடுத்துக்காட்ட கூடிய விதத்தில் அமைந்தது. இதனை அடுத்து ஒ மை டார்லிங் என்ற படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக நடித்த இவரின் புட்ட பொம்மா திரைப்படம் சர்ச்சையை கிளப்பியது. ஹீரோயினியாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் தமிழ் தெலுங்கில் உருவாக உள்ள வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே கவர்...
நடிகை ஹீரா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

நடிகை ஹீரா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! ஷாக் ஆகிடுவீங்க..!

தனது கவர்ச்சி கண்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்த நடிகை ஹீரா, முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளி வந்த இதயம் படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தவர். இதயம் படத்தில் ஹீரா நடித்திருந்த விதத்தைப் பார்த்து அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இதனை அடுத்து பெண்கள் மத்தியிலும் பாப்புலரான நடிகை என்ற அந்தஸ்து இவருக்கு கிடைத்தது. இதனை அடுத்து நடிகை ஹீராவிற்கு அதிகளவு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் மிக விரைவில் முன்னணி நாயகியாக வருவார் என்று சொல்லக்கூடிய வகையில் மள, மளவென பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சரத்குமாரும் நடிகை ஹீராவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பெண் கேட்க சென்றதாக தகவல்கள் உள்ளது. ஆனால் இவர்களின் காதலுக்கு ஹீ...
ரச்சிதாவுக்கு 2 ம் திருமணம்..? மாப்பிள்ளை இவரு தான்..!
Tamil Cinema News

ரச்சிதாவுக்கு 2 ம் திருமணம்..? மாப்பிள்ளை இவரு தான்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் ரச்சிதாவுக்கு, தினேஷுக்கும் இடையே காதல் பூத்ததை அடுத்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். உங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் போல இவர்கள் திருமணத்திற்கு நீங்கள் ஆசீர்வாதம் கூட செய்திருக்கலாம். எனினும் ஆரம்ப நாட்களில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்போது கூட பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் தன்னுடைய அன்பை பல வகைகளில் வெளிப்படுத்தி இருந்தாலும் அதற்கு உரிய பதிலை தனது மனைவி ரச்சிதாவிடம் இருந்து பெற முடியவில்லை. இந்நிலையில் அண்மை பேட்டியில் கூட தினேஷ் பேசும் போது ரச்சிதாவிற்கும் எனக்கும் விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்பதை தெளிவுபடுத்தி...
தொடையை காட்டுறதுல ரம்பாவை மிஞ்சிப்புட்டீங்க.. கீழே ஒண்ணுமே போடாமல் சீரியல் நடிகை சுபகீதா..!
Actress

தொடையை காட்டுறதுல ரம்பாவை மிஞ்சிப்புட்டீங்க.. கீழே ஒண்ணுமே போடாமல் சீரியல் நடிகை சுபகீதா..!

சீரியல் நடிகையான சுபகீதா சென்னையில் பிறந்தவர் ஆவார். தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். மாடலிங் துரையில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் இவர் விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக குடும்பப்பாங்கினியாக தோன்றும் நடிகை சுபகீதாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். சமீப காலமாக சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு சீரியல் நடிகை...
உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!
Actress

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

இந்திய திரை உலகில் சுமார் 25 ஆண்டு காலமாக வலம் வரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனக்கு என்று பல நாடுகளில் ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு சிறந்த நடிகை. இவர் தனது 21 ஆவது வயதில் அதாவது 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழில் இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தது இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கிய இருவர் திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்தார். மேலும் இவர் தமிழில் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. மேலும் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் ரஜினியோடு நடித்த எந்திரன், நடிகர் விக்ரமோடு நடித்த ராவணன் போன்ற திரைப்படங்கள் இவர்களது நடிப்புத் திறனுக்கு சான்றாக உள்ளது. திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு பல நடிகர்கள் காதலர்களாக திகழ்ந்தார்கள் என்று அதிகளவு கிசுகிசுக்கள் ...
நடிகரை உருக உருக காதலித்து கழட்டிவிட்ட மீனா..? யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!
Tamil Cinema News

நடிகரை உருக உருக காதலித்து கழட்டிவிட்ட மீனா..? யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!

கண்ணழகி மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்து பின்னாளில் பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து ஹீரோயினியாக பல படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இருக்கக்கூடிய இவர் தமிழைப் பொறுத்த வரை ஒரு புதிய கதை என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார். தனது அற்புத நடிப்புத் திறனால் ரசிகர்களை கட்டி போட்ட இவர் ரஜினி அங்கிள் என்று அழைத்த ரஜினியோடு இணைந்து முத்து படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். பல்வேறு நடிகர்களோடு இணைந்து நடித்திருந்தாலும், இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் பெரிய அளவு வந்ததில்லை. அந்த அளவிற்கு தான் உண்டு, தன் வேலை உண்டு என சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தவர். இதனை அடுத்து இவர் அழகில் மயங்கிய பல நடிகர்களும் இவரை திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம் கொண்டு பல்வேறு ...
Exit mobile version