Tuesday, September 24
Sai Pallavi : லவ்வரை அறிமுகம் செய்த சாய்பல்லவியின் சகோதரி..! அக்காவுக்கு தெரியுமா..?
Tamil Cinema News

Sai Pallavi : லவ்வரை அறிமுகம் செய்த சாய்பல்லவியின் சகோதரி..! அக்காவுக்கு தெரியுமா..?

முன்பெல்லாம் தனக்கு பிடித்தவரை, தான் விரும்பும் ஒருவரை பெற்றோரிடம் நேரில் கூட்டிவந்து அறிமுகப்படுத்துவார்கள். அல்லது அவரது புகைப்படத்தை பெண்கள் காட்டுவார்கள். அதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது தனது மகள் விரும்பும் காதலனை, தங்களது வருங்கால மருமகனை இன்ஸ்டாகிராம் அல்லது டிவிட்டரில் பார்த்துதான் தெரிந்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. படம் செம ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையாக சாய்பல்லவி மாறிவிட்டார். தமிழில் தனுஷ் உடன் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன். இவர் அச்சு அசலாக பார்ப்பதற்கு சாய்ப...
VJ Maheswari : ஹபீபீ.. கம் டு துபாய்.. பாலை வனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட VJ மகேஸ்வரி..
Actress

VJ Maheswari : ஹபீபீ.. கம் டு துபாய்.. பாலை வனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட VJ மகேஸ்வரி..

VJ Maheswari : சின்னத்திரை நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியான முறையில் தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட VJ மகேஸ்வரி பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்து கொண்டார். இந்த பிக் பாஸ் வீட்டில் இவர் மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே வெளிப்படையாக பேசி வந்த இவர் தைரியமான பெண்ணாக திகழ்ந்திருக்கிறார். இதனை அடுத்து பல விஷயங்களில் சண்டைகளை போட்டு வந்தவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து ரசிகர்கள் இவரை பங்கமாக கலாய்த்தார்கள். சின்னத்திரையில் வீஜேவாக பணிபுரிந்ததோடு மட்டுமல்லாமல் விக்ரம், மகான், சாணிக் காகிதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து பெரிதாக திரைப்...
போர்வைக்குள் வேலைக்கார பொண்ணு செய்த வேலை.. வீட்டை விட்டு வெளியேற்றிய ராதிகா..!
Tamil Cinema News

போர்வைக்குள் வேலைக்கார பொண்ணு செய்த வேலை.. வீட்டை விட்டு வெளியேற்றிய ராதிகா..!

தமிழ் சினிமாவில் ராதிகாவுக்கு என ஒரு தனியிடம் உண்டு. மிக நல்ல நடிகையாக பல படங்களில் தன்னை நிரூபித்தவர். கிழக்குச்சீமையிலே படத்தில் விஜயகுமாரின் தங்கச்சியாக வாழ்ந்திருப்பார். சினிமாவில் மட்டுமின்றி சீரியலிலும் அவர் பல உச்சங்களை தொட்டவர். சித்தி, வாணி ராணி, அண்ணாமலை போன்ற பல சீரியல்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி தனது ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை, சீரியல்களை தயாரித்திருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர், நடிகர் சரத்குமாரின் மனைவி, நடிகவேள் எம்ஆர் ராதா மகள், நடிகர் ராதாரவியின் தங்கை, நடிகை நிரோஷாவின் அக்கா என்ற பல அடையாளங்கள் இவருக்கு உண்டு. சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது வீட்டில் நடந்த ஒரு விஷயம் குறித்து நடிகை ராதிகா வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, என் வீட்டில் 18 வயதான ஒரு சின்ன பொண்ணு வேலை செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த பெண் செய்த...
“இதை கேட்டேன்.. உடனே கட்டிகிட்டா…” இப்படித்தான் காதலுக்கு ஓகே சொன்னாராம் காயத்ரி யுவராஜ்..!
Tamil Cinema News

“இதை கேட்டேன்.. உடனே கட்டிகிட்டா…” இப்படித்தான் காதலுக்கு ஓகே சொன்னாராம் காயத்ரி யுவராஜ்..!

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ். தென்றல், அரண்மனை கிளி, சித்தி 2 போன்ற சீரியல்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நேர்காணல் ஒன்றில், காயத்ரியிடம் காதலை புரபோஸ் செய்தது குறித்து யுவராஜ் கூறியதாவது, நான் காயத்ரி மேல ஸ்பெஷலா அக்கறை காட்டுவேன். எப்பவுமே காயத்ரிக்கு தேவையானது இருக்கான்னு பார்த்துக்குவேன். அதே மாதிரி ரிகர்சல் முடிச்சிட்டு காயத்ரி வீட்டுக்கு போறப்போ, பையன் ஒருவனை பின்னால் அனுப்பி விடுவேன். அதாவது வீட்டுக்கு பத்திரமா போய் சேர்த்துட்டாங்களான்னு தெரிஞ்சுக்கறதுக்காக. அதாவது காயத்ரியை ஆட்டோவில் ஏத்தி விட்டுட்டு, பின்னால பைக்குல பையனை அனுப்பி விடுவேன். இப்படி இருக்கிறப்போ ஒருநாள் அன்னிக்கு ஏதாவது சொல்லணுமுன்னு தோணுச்சு. இந்த பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லிருவோம். கூட்டீட்டு போயிருவோம்ன்னு தோணியிருச்சு. அன்னிக்கு...
என்னை AI Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகாவா இது..? ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

என்னை AI Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகாவா இது..? ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது வசீகர தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அடுத்து அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், ராஷ்மிகா மந்தனா நடிப்பு வேற லெவலில் இருந்தது. குறிப்பாக பாடல் காட்சிகளில் நடனமாடி அசத்தியிருந்தார். அடுத்து தமிழில் விஜய் ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்திருந்தார். தமிழில், தெலுங்கில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வராத நிலையில் ராஷ்மிகா, பாலிவுட் பக்கம் சென்றார். சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் படுக்கையறை காட்சிகளில் தாராளமாக நடித்து ரசிகர்களை சூடேற்றினார். அடுத்து புஷ்பா 2 படம், இந்தாண்டில் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதிலும் ராஷ்மிகா நடித்திருக்கிறார். பான் இந்தியா படமான இதுவும் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று ராஷ்மிகா நம்பியிருக்கிறார். சமீபத்தில் ராஷ்மிகா, முன்னழகு குலுங்க குலுங்...
இமான் Ex.மனைவி ரீல் அந்து போச்சு..! SK, இமான் பிரச்சனையில் புதிய திருப்பம்..!
Tamil Cinema News

இமான் Ex.மனைவி ரீல் அந்து போச்சு..! SK, இமான் பிரச்சனையில் புதிய திருப்பம்..!

சில மாதங்களுக்கு முன், சிவகார்த்திகேயன், இமான் விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அனல் கக்கியது. அட நம்ம சிவகார்த்திகேயனா இப்படி என சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போயினர். ஒரு நேர்காணலில் பேசிய பிரபல இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் வெளியே சொல்ல முடியாத துரோகத்தை எனக்கு செய்துவிட்டார் என்று கூறியது வைரலானது. என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அதை வெளியே சொல்ல முடியாது. இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து இனி படம் பண்ண மாட்டேன் என்றும் இமான் அதில் கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில், இன்று வரை எந்தவித கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அயலான் பட பிரமோவுக்கான நேர்காணலில் கூட, இதுபற்றி பேச தடை விதித்தே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய இந்த குற்றச்சாட்டு, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, இமானின் முதல் ம...
கசக்கிய நடிகர்..! சினிமாவை விட்டே ஓடிய நடிகைகள்..!
Tamil Cinema News

கசக்கிய நடிகர்..! சினிமாவை விட்டே ஓடிய நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகளுக்கு பல கசப்பான அனுபவங்களும், சில இனிப்பான அனுபவங்களும் இருக்கும். இது அவரவர் கேரக்டரை பொருத்தது. பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கவும், எதையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயாராக வரும் நடிகைகளுக்கு எதுவுமே பெரிய பிரச்னை இல்லை. ஆனால் புன்னகை மன்னன் படத்தில், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் எனக்கு கமல் உதட்டு முத்தம் கொடுத்தார் என்று ரேகா இன்றும் புகார் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதேபோல், கமல் படங்களில் நடித்த போது அவரிடம் வசமாக சிக்கிய நடிகைகளை அவர் பாடாய்படுத்தினார் என்று நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனும் ஒரு நேர்காணலில் தெளிவுபடுத்தி உள்ளார். அவர் கூறுகையில், நடிகை அபிராமி விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அபிராமியுடன் செமையாக கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆனது. இந்த படத்தில் நடித்த பி...
அதுக்கு கூட ஓகே.. ஆனால்.. அனுபமாவின் காட்டியதை பார்த்து தெறித்து ஓடிய தயாரிப்பாளர்..!
Tamil Cinema News

அதுக்கு கூட ஓகே.. ஆனால்.. அனுபமாவின் காட்டியதை பார்த்து தெறித்து ஓடிய தயாரிப்பாளர்..!

மாடல் அழகியாக ஆரம்ப நாட்களில் இருந்த அனுபமா பரமேஸ்வரன் மலையாள மொழி படங்களில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான பிரேமத்தில் மேரி ஜார்ஜ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த கொடி படத்தில் புதுமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் இவர் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஐந்திற்கும் மேற்பட்ட படத்தில் நடித்து தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய அனுபமா பரமேஸ்வரன் தற்போது வாய்ப்புகளை பெறுவதற்காக கதை கூட சொல்ல வேண்டாம், ...
சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு.. கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் உடையில் பனிமலர் பன்னீர்செல்வம்..!
Actress

சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு.. கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் உடையில் பனிமலர் பன்னீர்செல்வம்..!

அச்சச்சோ.. என்ன அழகு, சினிமா நடிகைகளை மிஞ்சக்கூடிய அளவு கொள்ளை அழகில் கடற்கரையில் ஸ்லீவ்லெஸ் உடையில் பனிமலர் பன்னீர்செல்வமா? இது என்று கேட்கக்கூடிய அளவு ரசிகர்களின் கண்களை உருத்தி இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் பக்காமாஸ். சன் டிவியின் மூலம் அறிமுகமான பனிமலர் பன்னீர்செல்வம் ஏறத்தாழ தனியார் தொலைக்காட்சிகள் அனைத்திலும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக பாலிமர், புதிய தலைமுறை, நியூஸ்7 போன்ற சேனல்கள் பணியாற்றிய 10 ஆண்டு அனுபவம் இவருக்கு உள்ளது. இவர் கற்ற கல்வி என்னவோ பிரைடல் மேக்கப் பற்றி தான். எனினும் ஊடகத்துறையில் அசால்டாக அனைத்தையும் சாதித்து வரக்கூடிய இவர் சமுதாய அக்கறை உள்ளவர். ஆரம்பத்தில் சின்ன, சின்ன விளம்பரங்களில் நடித்து வந்த இவர் பெரிய விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெண்ணியம் பேசி வரக்கூடிய இவர் தனக்கு நடந்த அவலங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி பதிலடி கொடுப்பதில் திறமைசாலி. மேலு...
திருமணம் வரை சென்ற உறவு.. திடீரென வந்த கொடிய நோய்.. ஓப்பனாக கூறிய நடிகை கௌசல்யா..!
Tamil Cinema News

திருமணம் வரை சென்ற உறவு.. திடீரென வந்த கொடிய நோய்.. ஓப்பனாக கூறிய நடிகை கௌசல்யா..!

90 கிட்ஸ் விரும்பும் நடிகைகளில் ஒருவர் யார் என்றால் அது நம் கௌசல்யா அக்கா தான். பார்ப்பதற்கு படு ஹோம்லி அப்பியரன்சில் இருக்கும் நடிகை கௌசல்யா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து தனக்கு என்று ரசிகர் படையை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் வெளி வந்த காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் இவர் செய்த கேரக்டர் ரோல் திரையுலகம் உள்ளவரையும் ரசிகர்களால் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும் என கூறலாம். இதனை அடுத்து திடீரென சினிமா உலகை விட்டு ஒரு நீண்ட பிரேக்கை எடுத்துக் கொண்டார். இதற்கான காரணம் என்ன என்று தெரியாத போது வெளி வந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். அட.. இது நம் கௌசல்யாவா? என்று பலரும் வாய் அடைத்துப் போகக் கூடிய அளவு தோற்றத்தில் பெருத்த மாற்றத்தை இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பறை சாற்றியது. இதற்குக் காரணம் திடீரென்று உடல் ...