Tuesday, September 24
முதல் கணவரை பிரிந்த நடிகை சரண்யா..! இவரால் தான் பொண்வண்ணனை மறுமணம் செய்தாராம்..!
Tamil Cinema News

முதல் கணவரை பிரிந்த நடிகை சரண்யா..! இவரால் தான் பொண்வண்ணனை மறுமணம் செய்தாராம்..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987ல் வெளிவந்த நாயகன் படத்தில்தான் நடிகை சரண்யா அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர். அடுத்தடுத்த படங்களில் நடித்த சரண்யா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மனசுக்குள் மத்தாப்பூ, கருத்தம்மா போன்ற படங்களில் நடித்த இவர், ஒரு கட்டத்தில் நடிப்பில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன்பிறகு அம்மா கேரக்டர்களில் நடிக்க துவங்கி, இப்போது மிக பிஸியான அம்மா நடிகையாக இருக்கிறார். இப்போதைய இளம் நடிகர்களில் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, சசிக்குமார், விமல், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களின் அம்மாவாக தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் வேலையில்லா பட்டதாரி, களவாணி படங்களில் இவரது அம்மா கேரக்டர் பேசப்பட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதி அம்மாவாக ஒரு பண்பட்ட நடிப்பை தந்திருப்பார் சரண்யா. சரண்யா, ம...
47 பேரை திருமணம் செய்தேன்.. ஆனால்.. ஜோதிகாவால் கடுப்பில் சிவகுமார்..!
Tamil Cinema News

47 பேரை திருமணம் செய்தேன்.. ஆனால்.. ஜோதிகாவால் கடுப்பில் சிவகுமார்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர் சிவகுமார் இன்று வரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காத கண்ணியவான். இவரது இரு பிள்ளைகளும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யா 10 ஆண்டுகள் காத்திருந்து தான்  காதலித்த ஜோதிகாவை தனது பெற்றோர் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது வீட்டில் நடிகை ஜோதிகாவை காதலித்த விஷயத்தை அவர் அப்பாவிடம் பகிர்ந்த போது சிவகுமார் கோபம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், வீட்டில் திருமணமாகாத ஒரு தங்கை இருக்கும் போது திருமணமா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார். மேலும் ஜோதிகாவை திருமணம் செய்து வைக்க நடிகர் சிவகுமார் விரும்பவில்லை. பல வகைகளில் சூர்யாவை மடை மாற்றம் செய்து பார்த்திருக்கிறார். அதற்காக நடிகர் சிவகுமார் தான் 47 பேரை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன் என கூறினார். அதாவது இவர் சி...
கல்யாணம் ஆகிடுச்சு.. அதனால அழகான ஆண்களை பார்த்து இதை பண்ண கூடாதா..? நக்ஷத்ரா நாகேஷ் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

கல்யாணம் ஆகிடுச்சு.. அதனால அழகான ஆண்களை பார்த்து இதை பண்ண கூடாதா..? நக்ஷத்ரா நாகேஷ் ஓப்பன் டாக்..!

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை லிஜோ மோல் ஜோஸ் கலந்துக்கொண்டு இருக்கிறார். அவரிடம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் சில கேள்விகளை கேட்கிறார். அப்போது அழகான ஆண்களை சைட் அடித்ததே இல்லையா, என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் இல்லை என்று லிஜோ மோல் ஜோஸ் பதிலளிக்க, இப்படி எல்லோரையும் ஏமாற்றி விட்டீர்களே என்று கிண்டலாய் நக்ஷத்ரா நாகேஷ் கூறுகிறார். அதற்கு பிறகு, போற போக்குல யாராவது பசங்கள பார்த்து, அந்த பையன் அழகா இருக்கிறானே என்று தோன்றியது கூட இல்லையா என்று, அருகில் நிற்கும் மற்றொரு ஆண் தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு சற்று தயங்கியபடி பதிலளிக்கும் லிஜோ மோல் ஜோஸ், எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சுங்க என்று கூறி சமாளிக்கிறார். அப்போதும் அந்த விஷயத்தை விடாமல் கேள்வி கேட்கும் நக்ஷத்ரா நாகேஷ், எனக்கும் கூ...
இந்த நடிகைகள் வம்படியா அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண ரெடின்னு சொல்லுவாங்க..!
Gossips Corner

இந்த நடிகைகள் வம்படியா அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண ரெடின்னு சொல்லுவாங்க..!

சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் அதிகரித்து வருவதும் அது நிமித்தமான கருத்துக்களும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் இணையங்களில் பல்வேறு செய்திகள் தினம்தோறும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் கட்டாயத்தின் பெயரில் நடக்கும் என்று நினைத்தவர்களின் மனதில் இல்லை, சில அட்ஜஸ்மெண்டுகள் இருவரின் விருப்பத்தோடும் நடந்து வருவதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளது. அது சரி அப்படி யார் இந்த அட்ஜஸ்மெண்டுகளுக்கு ஒப்புக்கொண்டு இருப்பார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். திரை உலகில் நடிக்க வேண்டும் என்ற வேட்கையால் மானம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சில நட்சத்திரங்கள் இதற்கு பச்சைக் கொடி காட்டுகிறார்கள். அந்த வகையில் சில நடிகைகள் தங்களுக்கு போட்டியாக இருக்கும் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையிலும், சரிந்து போகக்கூடிய நிலையில் இருக்கும் தங்களது மார்க்கெட்டை சரி கட்ட கூடிய வகைகளும் அட்ஜஸ்ட்மெ...
வேணாம் விட்டுடுங்க ப்ளீஸ்..! கதறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! போட்டு உடைத்த பிரபல நடிகர்..?
Tamil Cinema News

வேணாம் விட்டுடுங்க ப்ளீஸ்..! கதறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! போட்டு உடைத்த பிரபல நடிகர்..?

திரை உலகில் ஒருவர் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு எண்ணற்ற தடைகளை கடந்து வர வேண்டும். அப்படித்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடுமையான இன்னல்களை தன் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல் திரை வாழ்க்கையிலும் சந்தித்து இன்று சாதனை நாயகியாக திகழ்கிறார். இவர் தனது ஏழாவது வயதில் தனது தந்தையை பறி கொடுத்தவர். அதுமட்டுமல்லாமல் இவர்களை வளர்க்க இவரது தாயார் மும்பையில் இருந்து புடவைகளை வாங்கி வந்து சென்னையில் வீடு, வீடாக சென்று விற்று இருக்கிறார். இதனை அடுத்து இவரது ஒரு அண்ணன் காதல் தோல்வியால் இறந்து விட, நல்ல வேலையில் இருந்த மற்றொரு அண்ணன் விபத்தில் இறந்து போக குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்த சமயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் எண்ணற்ற துன்பங்களில் தன்னை வருத்திக்கொண்டு தனது விடா முயற்சி மற்றும் மனோ தைரியத்தின் மூலம் இந்த அளவு உயரத்திற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் முதலில் நடித்த டுபுக்கு திரை...
எதுவா இருந்தாலும் நயன்தாரா இப்படித்தான்.. மேடையிலேயே கூறிய விக்னேஷ் சிவன்..!
Tamil Cinema News

எதுவா இருந்தாலும் நயன்தாரா இப்படித்தான்.. மேடையிலேயே கூறிய விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா, முதலில் நடிகர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார். பிறகு, நடிகர் பிரபுதேவாவை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த பிறகு, அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிப்பது உறுதியானது. ஏனெனில் பல இடங்களுக்கு, சினிமா விழாக்களில் இருவரும் ஒன்றாக வந்தனர். அருகருகே அமர்ந்துக்கொண்டனர். அவர்கள் காதலிக்கின்றனர் என்ற செய்திக்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. இப்படி ஏழு ஆண்டுகள் காதலித்த நிலையில், இருவரும் கடந்தாண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணமான சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு இருவரும் பெற்றோர் ஆயினர். இதற்கிடையே சினிமா விழா ஒன்றில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது விழா மேடையில் நின்ற அவர்களை பார்த்து நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி, கேள்வி கேட்கிறார். நயன்தாரா அணியும் புடவையில் உ...
என் காதலை எங்க வீட்ல ஒத்துக்கல.. கடைசியா.. இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சு..! தேவயானி வேதனை..!
Tamil Cinema News

என் காதலை எங்க வீட்ல ஒத்துக்கல.. கடைசியா.. இப்படித்தான் கல்யாணம் நடந்துச்சு..! தேவயானி வேதனை..!

கடந்த 1990களில் நடிகை தேவயானி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். ஹோம்லி லுக்கில் நடிக்க வேண்டிய கேரக்டர் என்றால், நிச்சயம் இயக்குநர்கள் முதல் வாய்ப்பாக அது தேவயானியை தான் அதற்கு தேர்வு செய்வார்கள். அந்தளவுக்கு அவரது குடும்பப்பாங்கான தோற்றமும், லட்சணமான முகமும் பல பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜகுமாரனை காதல் திருமணம் செய்ய தேவயானி முடிவெடுத்து, திருமணமும் செய்துக்கொண்டார். அப்போது ராஜகுமாரன் இயக்குநராக இரண்டு படங்களை இயக்கி இருந்தார். அதில் அவரது முதல் படமான நீ வருவாய் என மாபெரும் வெற்றி பெற்றது. 2வது படமான விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தோல்வியடைந்தது. இந்த இரண்டு படத்திலும் கதாநாயகி தேவயானிதான். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த தேவயானியை, இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்ய, அவரது பெற்றோர் ஒத்துக்கொள்...
வடிவேலுவுடன் அஜித் நடிக்க மறுக்க உண்மையான காரணம் இதுதான்..! நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!
Tamil Cinema News

வடிவேலுவுடன் அஜித் நடிக்க மறுக்க உண்மையான காரணம் இதுதான்..! நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் தல அஜித் இருப்பது உங்களுக்கு தெரியும். அஜித்தை பொறுத்த வரை திரையுலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடுமையான முயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்திருக்கும் உச்சகட்ட நட்சத்திரம். இவரைப் போலவே கவுண்டமணி, செந்திலுக்குப் பிறகு காமெடியில் கலக்கி தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் நடிகர் வடிவேலுக்கும், அஜித்துக்கும் இடையே மோதல் உள்ளதா? இந்த காரணத்தால் தான் தல அஜித் படத்தில் வடிவேலு நடிக்க முடியாமல் போனதா என்ன? என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம். வடிவேலு அஜித்தோடு இணைந்து நடித்த கடைசி படம் ராஜா. இந்த படத்தில் வடிவேலுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் அஜித்துக்கு தாய் மாமாவாக நடிக்கக்கூடிய ரோல். ஒரு தாய் மாமன் எப்படி மருமகனிடம் பேசுவாரோ அது போல வாடா, போடா என்ற...
கமலுக்கு எத்தனை மனைவிகள்..! பட்டியல் போட்டு கூறிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

கமலுக்கு எத்தனை மனைவிகள்..! பட்டியல் போட்டு கூறிய பிரபல நடிகர்..!

"ஆத்து மணலை எண்ணினாலும் எண்ணலாம், அர்ஜுனனின் மனைவியை எண்ண முடியாது", என்ற ஒரு பழமொழி இன்றும் கிராமப்புறங்களில் வழக்கத்தில் உள்ளது. அந்த வரிசையில் திரை உலகில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஃபிளேபாய் மற்றும் காதல் மன்னனாய் திகழும் கமலஹாசன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. உலக நாயகன் கமலஹாசனின் மனைவிகள் எத்தனை பேர் தெரியுமா? எங்கே விரல் விட்டு எண்ணுங்க.. பார்க்கலாம் என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது பிரபல நடிகரும் திரை விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயங்கள் ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்து விட்டது. மனுஷனுக்கு எங்கோ மச்சான் இருக்கு.. என்று சொல்லக்கூடிய வகையில் ஸ்ரீவித்யாவை காதலித்த விஷயம் தற்போது இணையங்களில் கசிந்த வரும் வேளையில் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாததால் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை...
அடிக்கடி கணவரை மாற்றிய நடிகை லட்சுமி..! பலரும் அறியாத மர்ம பக்கம்..!
Tamil Cinema News

அடிக்கடி கணவரை மாற்றிய நடிகை லட்சுமி..! பலரும் அறியாத மர்ம பக்கம்..!

தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி இப்போதும் ரசிக்கப்படும் ஒரு நடிகையாக இருப்பவர். துவக்கத்தில் எம்ஜிஆருடன் சங்கே முழங்கு, என் அண்ணன், மாட்டுக்கார வேலன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சிவாஜி கணேசனுடன் ஆனந்தக்கண்ணீர் போன்ற படங்களில் நடித்தவர். சம்சாரம் அது மின்சாரம் படம் இப்போதும் ரசிக்கப்பட காரணம், லட்சுமியின் அந்த குடும்பப்பாங்கான நடிப்புதான். ரகுவரனின் மனைவியாக வாழ்ந்திருப்பார். ஒரு நடுத்தர குடும்ப மருமகளை அப்படியே வெளிப்படுத்தி இருப்பார். ஜீன்ஸ், வேல், ருத்ரா, பொல்லாதவன், இன்று நீ நாளை நான் என பல படங்களில் நடித்த லட்சுமி, அசாத்தியமான நடிப்பு திறமை கொண்டவர். எந்த கேரக்டர் என்றாலும் அனாசயசமாக நடித்து விடுபவர். முதுமையான நிலையில், கோட்டூர்புரத்தில் இவர் தற்போது தனியாக வசித்து வருகிறார். அதற்கு காரணம், அவர் அடிக்கடி கணவரை மாற்றியவர் என்பதுதான். முதலில் பாஸ்கரன் என்பவரை பெற்றோரே பார்த்து தி...