Tuesday, September 24
திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் கூட இது நடக்கல.. சரண்யா பொன்வண்ணன் ஒப்பன் டாக்..!
Tamil Cinema News

திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் கூட இது நடக்கல.. சரண்யா பொன்வண்ணன் ஒப்பன் டாக்..!

ஆடி போய் ஆவணி வந்தா என் பையன் டாப்புல வருவான் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சரண்யா பொன்வண்ணன் தற்போது கூறிய கருத்துக்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது. தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகையாய் திகழும் சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தில் நடித்திருப்பார். 1980 களுக்குப் பிறகு இவர் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய பிரேக் எடுத்துக்கொண்டார். இதனை எடுத்து தமிழ் திரை உலகில் ரீஎண்ட்ரி கொடுத்த இவர் ராம் திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு அம்மா வேடம் ஏற்று நடித்தார். இதனை அடுத்து தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதளவு பேசப்பட்டது. இந்த நிலையில் இவர் சிறந்த குண சித்திர நடிகைக்கான பிலிம் பேர் விருதினையும், 2010 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதையும் பெற்றவர். இவர...
இதனால் ஆண்டிரியாவை பிரிந்தேன்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அனிருத்..!
Tamil Cinema News

இதனால் ஆண்டிரியாவை பிரிந்தேன்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அனிருத்..!

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு ஸ்டெயில்லில், படங்களுக்கு இசை அமைப்பதோடு நின்று விடாமல் பாடலையும் பாடி சிறுவயதிலேயே வெற்றிகளை எட்டிப்பிடித்த இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் ஆரம்ப நாட்களில் ரஜினியின் பெண் ஐஸ்வர்யாவின் குறும் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இதனை அடுத்து ஐஸ்வர்யா இயக்கிய தனுஷின் திரைப்படமான 3 திரைப்படத்தில் இவர் இசை அமைத்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இவரின் இசையில் வெளி வந்த ஒய் திஸ் கொல வெறி பாடல் உலக அளவில் கிட் அடிக்க அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்தபடியாக தற்போது திரை இசையால் கோலோச்சி வரும் அனிருத் பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இளைஞர்களை கவரக்கூடிய வகையில் இவரது ஏழு ஸ்வரங்களும் மாஸாக மனதை தொடக்கூடிய வகையில் இருக்கும். தென்னிந்திய சினிமாவின் ட்ரெண்டிங் ஆன இசையமைப்பாளராக திகழக்கூடிய இவரைப் பற்றி கிசு...
ஈ படப்பிடிப்பு தளத்தில் டீசர்ட்டை தூக்கி கட்டி.. அது தெரிய நயன்தாரா.. தீயாய் பரவும் வீடியோ..!
Actress

ஈ படப்பிடிப்பு தளத்தில் டீசர்ட்டை தூக்கி கட்டி.. அது தெரிய நயன்தாரா.. தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை நயன்தாரா தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் பல்வேறு காதல் சர்ச்சைகளிடம் சிக்கி இருக்கிறார். நடிகை நயன்தாரா நடிகர் சிம்பு மற்றும் நடிகர் பிரபுதேவா ஆகிய இருவரையும் உருக உருக காதலித்து அவர்களை பிரிந்தவர் பல்வேறு காரணங்களால் தங்களுடைய காதல் முறிவு ஏற்பட்டது என்றாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எந்த விதத்திலும் தன்னுடைய தொழில் வாழ்க்கையை பாதித்து விடாதபடி பார்த்துக் கொண்டார் நடிகை நயன்தாரா. குறிப்பாக நடிகர்கள் சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரையும் காதுத்து கொண்டிருக்கும் பொழுது அவர்...
வெறும் ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. கடற்கரையில் உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் கேப்ரில்லா..!
Actress

வெறும் ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. கடற்கரையில் உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் கேப்ரில்லா..!

பிரபல நடிகை கேப்ரில்லா ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிகளில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற சீரியலில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனின் தங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சினிமாவுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பணிந்து கொண்டிருந்தவர் சினிமாவிற்கு பின்பும் போதிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் பிக் பாஸ் ஜோடிகள் ஜோடி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பிரபலம் அடைந்தார். தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு...
80’s தமிழ் ஹீரோயின்களின் நிஜ மகள்கள் – பிரமிக்க வைக்கும் தகவல்கள்..!
Tamil Cinema News

80’s தமிழ் ஹீரோயின்களின் நிஜ மகள்கள் – பிரமிக்க வைக்கும் தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் நடித்த நடிகைகள் பலர், இப்போதும் சினிமாவில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஏனெனில் அவர்களது அப்போதைய சிறப்பு நடிப்பு இப்போதும் அவர்களை பீல்டில் வைத்திருக்கிறது. அந்த வகையில், அவர்களில் பலருக்கு திருமணமாகி வளர்ந்த மகள்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் பிரபல நடிகைகளாகவும் இருக்கின்றனர். அதுபற்றி தெரிந்துக்கொள்ளலாம். கவர்ச்சி நடிகை அனுராதா மகள்தான் அபிநயாஸ்ரீ பிரண்ட்ஸ், ஒன் டூ த்ரி போன்ற சில படங்களில் நடித்திருந்தார். குஷ்பு மகள்கள் அவந்திகா, அனந்திகா இன்னும் நடிக்க துவக்கவில்லை. விரைவில் வருவார்கள் என எதிர்பார்க்கலாம். மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், விஜய் மற்றும் தனுஷ் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தவர். அண்ணாத்த படத்தில், ரஜினிகாந்த் தங்கையாக நடித்திருந்தார். கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி மகள், ஜோதி மீனா இவரும் சில படங்களில் கவர...
ராஜா ராணி சஞ்சீவ் யாருன்னு தெரியுமா..? – பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

ராஜா ராணி சஞ்சீவ் யாருன்னு தெரியுமா..? – பலரும் அறியாத ரகசியம்..!

பலரும் சின்னத்திரையில் பிரபலமாகி, பிறகு வண்ணத்திரைக்கு செல்வார்கள். அதாவது டிவி சேனல்களில் வந்து பிரபலமாகி, சினிமாவில் நடிப்பார்கள். ஆனால் சஞ்சீவ் வாழ்க்கையில் அது நேர்மாறாக நடந்திருக்கிறது. கோவையைச் சேர்ந்த சஞ்சீவ் பிறந்தது, வளர்ந்தது, ஸ்கூல், கல்லூரி படிப்பு எல்லாமே கோவையில்தான். ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். இன்ஜினியர். ஆனால் சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம். ஸ்கூலில் நடனப்போட்டிகளில் கலந்துக்கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்த அவர் முதலில் கலைஞர் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஆடியிருக்கிறார். அதன்பிறகு அபூர்வா என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். அதில் மாணவராக வரும் இவருக்கு, ஓவியாதான் ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்த தமிழில் குளிர் 100 டிகிரி படத்தில் நடித்திருக்கிறார். 2009ல் இந்த படம் வெளியானது. ...
எனக்கும் அது தேவை.. 49 வயசில் நக்மாவுக்கு வந்த ஆசையை பாருங்க..! – உச் கொட்டும் ரசிகர்கள்..!
Actress

எனக்கும் அது தேவை.. 49 வயசில் நக்மாவுக்கு வந்த ஆசையை பாருங்க..! – உச் கொட்டும் ரசிகர்கள்..!

நடிகை நக்மா கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா என்ற எவர்களின் ஹிட் திரைப்படம் அதில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நடிகை நக்மா தற்பொழுது 49 வயது ஆகும் நிலையில் எனக்கும் அது தேவை.. எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.. என்று உணவுபூர்வமாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். இதனை கேட்டு ரசிகர்கள் உச் கொட்டி வருகின்றனர். கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான பாஹி என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நக்மா. அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்தார். ஆனால், இவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தா...
MGR ஐ பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை..! ஷூட்டிங் ஸ்பாட்டில் தெனாவெட்டு..!
Tamil Cinema News

MGR ஐ பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை..! ஷூட்டிங் ஸ்பாட்டில் தெனாவெட்டு..!

ஒரு மனிதர் வாழும்போதே இருந்த அதே புகழுடன் இறந்த பின்பு, 36 ஆண்டுகள் ஆன பின்பும் அதே பெயர் செல்வாக்குடன், புகழுடன் மக்கள் மனங்களில் வாழ முடியுமா என்றால் அது முடியும். அவர் காலத்தை வென்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே. இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினம். நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இடங்களில் அவரது திருவுருவ படத்தை மலர்களால் அலங்கரித்து மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதற்கு காரணம் அவரது மங்காத புகழுக்குரிய செயல்களும், அவரது பண்புகளுமே காரணம். எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார் என்றால், அங்கு கப்சிப் என நிசப்தமாக இருக்கும். சின்னவர், வாத்தியார் என்பதுதான் அவரை மற்றவர்கள் அடையாளமாக சொல்வது. எம்ஜிஆர் என்று பெயரை சொல்லவும் பலரும் அச்சப்படுவர் என்பதை விட அதை மரியாதைக்குறைவாக நினைப்பர். எம்ஜிஆர் யாரையும் மிரட்ட மாட்டார், யாரிடமும் அதிகார தோரணையில் ...
அச்சு பிசகாமல் ஜோதிகா போலவே இருக்கும் அவருடைய சகோதரி..! தீயாய் பரவும் புகைப்படம்..!
Tamil Cinema News

அச்சு பிசகாமல் ஜோதிகா போலவே இருக்கும் அவருடைய சகோதரி..! தீயாய் பரவும் புகைப்படம்..!

நடிகை ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது துறுதறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து வந்த பல படங்களில் ஜோதிகா நடிப்பில் தனித்துவம் காட்டினார். அந்த முட்டைக் கண் பார்வையில் காட்டிய பாவங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர். ஒரு கட்டத்தில் சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட ஜோதிகா, கடந்த சில ஆண்டுகளாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறார். சமீபத்தில் ஜோதிகா, மம்முட்டி ஜோடியாக நடித்த காதல் தி கோர் படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக, கவனத்தை ஈர்த்த படமாக அமைந்தது. இப்போதும் தனக்கு முக்கியத்துவம் உள்ள 3 படங்களில் நடித்து வருகிறார். நடிகை நக்மா, ஜோதிகாவின் சகோதரி. நக்மாவும்...
பெண்களுக்கு அந்த நேரத்தில் இந்த உறுப்பில் முத்தம் கொடுத்தால் ரொம்ப பிடிக்கும்..! நடிகை ஓவியா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

பெண்களுக்கு அந்த நேரத்தில் இந்த உறுப்பில் முத்தம் கொடுத்தால் ரொம்ப பிடிக்கும்..! நடிகை ஓவியா ஓப்பன் டாக்..!

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர். அவருக்கு பிறகு, வேறு எந்த ஒரு போட்டியாளரும் இந்த அளவுக்கு பேசப்பட்டது இல்லை. ஓவியா ஆர்மி உருவானதே அவரது பெருமையைச் சொல்லும். சினிமாவிலும் சில படங்களில் நடித்தார் ஓவியா. குறிப்பாக முத்துக்கு முத்தாக, களவாணி, ஹலோ நான் பேய் பேசறேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஓவியாவை பொருத்தவரை நல்ல நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவருக்கும் ஜூலிக்கும் இடையே ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதில் ஜூலி பொய் பேசுகிறார் என்பதை நிரூபிக்க, கமல் குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டினார். அதன்பிறகே பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் டிரண்டிங் ஆனது. ஓவியாவுக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் இதுவரை இல்லை என்றாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். விளம்பர படங்களில் நடிக்கிறார். குறிப்பாக மாடலிங் செய...
Exit mobile version