Tuesday, September 24
Zee Tamil மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகைகள் சண்டை..! உண்மை காரணம்..! காரி துப்பும் ரசிகர்கள்.!
Television

Zee Tamil மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகைகள் சண்டை..! உண்மை காரணம்..! காரி துப்பும் ரசிகர்கள்.!

சன் டிவி, விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டுக்காக கடுமையான போட்டியினை ஏற்படுத்தி மற்ற சேனல்களுக்கு சவால் விடக் கூடிய வகையில் நல்ல கதையம்சம் உள்ள சீரியல்களை இல்லத்தரசிகள் விரும்பக்கூடிய வகையில் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த சேனலாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடர் 2022 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்ரீரஞ்சனி, சௌந்தர்யா ரெட்டி மற்றும் ஆர்யன் முக்கிய வேடங்களில் நடித்து மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்கள். மேலும் இந்த தொடர் தெலுங்கு தொலைக்காட்சியான ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த ராதம்மா குத்துருவின் என்ற சீரியலின் ரீமேக் என்பது பலருக்கும் தெரியாது.மூன்று பெண்  பிள்ளைகளை மையமாகக் கொண்ட இந்த கதை கணவன் இல்லாமல் ஒரு பெண் தன் குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குகிறார். அதற்கு எது ம...
பரிதாபமாக முடிந்த பாண்டியன் வாழ்க்கை..! மனதை ரணமாக்கும் தகவல்..!
Tamil Cinema News

பரிதாபமாக முடிந்த பாண்டியன் வாழ்க்கை..! மனதை ரணமாக்கும் தகவல்..!

நடிகர் பாண்டியன், தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததே ஒரு ஏதேச்சையான சம்பவம்தான். இயக்குநர் பாரதிராஜா மதுரைக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில்தான் பாண்டியனை கண்டுபிடித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே வளையல் கடையில் இருந்த பாண்டியனை தனது மண்வாசனை படத்துக்கு ஹீரோ ஆக்கினார். முதல் படத்தில், நடிகை ரேவதி ஜோடியாக நடிக்க முதல்படமே செம ஹிட் படமாக பாண்டியனுக்க அமைந்தது. அதன்பின் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே என 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் பாண்டியன். ரசிகர்கள் மனதிலும் நல்ல இடம் பிடித்தார். ரேவதி, ஊர்வசி, நளினி, இளவரசி என அப்போதைய முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடித்தார் பாண்டியன். சில படங்களில் 2 ஹீரோக்களில் ஒருவராகவும், சின்ன சின்ன கேரக்டர்களிலும் நடித்த பாண்டியன் அதிமுகவின் இணைந்து, திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். சினிமா வாய்ப்புகள் இழந்த நிலையி...
என் புருஷன் கிட்ட நான் இதை சொல்லிட்டேன்.. நித்யா ராம் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என் புருஷன் கிட்ட நான் இதை சொல்லிட்டேன்.. நித்யா ராம் ஓப்பன் டாக்..!

சீரியல் நடிகை நித்யா ராம் பல சீரியல்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தமிழில் நந்தினி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்ட நித்யா ராம், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்கு ஓராண்டு மட்டுமே இருக்க முடிவு செய்த நிலையில், அங்கு கோவித் காரணமாக 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்க நேரிட்டது என நித்யா ராம் கூறியுள்ளார். அதுபற்றி ஒரு நேர்காணலில் நடிகை நித்யா ராம் கூறியதாவது. ஆஸ்திரேலியாவில் நான் இருந்த இந்த 4 ஆண்டுகளும் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. புதுசா கல்யாணம் ஆன அனுபவம், அந்த அனுபவம் தனியாக இருந்தது. திருமண அனுபவம் வேறு மாதிரியானது. அது திரும்பவும் வராது. கோவித் ஆரம்பித்துவிட்டதால், ஆஸ்திரேலியாவை வ...
படுக்கைக்கு கூப்டா.. அதை குடுத்து ஓகே சொல்வேன்.. ஆனால்.. சீரியல் நடிகை பாப்ரி கோஷ் பகீர்..!
Tamil Cinema News

படுக்கைக்கு கூப்டா.. அதை குடுத்து ஓகே சொல்வேன்.. ஆனால்.. சீரியல் நடிகை பாப்ரி கோஷ் பகீர்..!

திரையுலகில் வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து உள்ளது. இந்த அட்ஜஸ்மெண்டுகள் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை தொடர் கதையாக தான் உள்ளது என கூறலாம். அந்த வகையில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல், சின்னத்திரை நடிகைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் நடிகையான பாப்ரி கோஷ் பகீர் தகவலை கூறுகிறார். பாப்ரி கோஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை கொண்டு இருப்பவர். தமிழில் இவர் நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, வானத்தைப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் பாப்ரி கோஷிடம் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடக்கும் அட்ஜஸ்ட்மென...
கல்யாணம் ஆன முதல் மாசமே கர்ப்பம்.. இது தான் காரணம்..! கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!
Tamil Cinema News

கல்யாணம் ஆன முதல் மாசமே கர்ப்பம்.. இது தான் காரணம்..! கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

கயல் திரைப்படத்தின் மூலம் தன் பெயருக்கு முன் கயல் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நடிகை கயல் ஆனந்தி. இவர் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனபோதே ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை தரவில்லை என்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஒவ்வொரு படமும் இருக்கும். அந்த வகையில் 2014 - ஆம் ஆண்டு வெளி வந்த பொறியாளன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளி வந்த கயல் படத்தில் நடித்த கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கிராமப்புற கெட்டப்பில் பாவாடை, சட்டை அணிந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தார். இதற்குப் பிறகு பல வாய்ப்புகள் கயல் ஆனந்திக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் வெற்றி மாறனின் விசாரணை, மாரி செல்வ...
முஸ்லீம் நடிகர்கள் பட்டியல்..! என்னது இவங்களா…?
Tamil Cinema News

முஸ்லீம் நடிகர்கள் பட்டியல்..! என்னது இவங்களா…?

பொதுவாக நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் பொழுது தங்களுடைய நிஜப்பெயரை மாற்றிக் கொள்வது வழக்கம். மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக தங்களுடைய பெயர்களை மாற்றிக்கொள்கின்றனர். இதன் காரணமாக பல நடிகர்கள் நிஜமாகவே எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாது. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள் என்றெல்லாம் கிடையாது. அனைத்து மதத்தவரை சேர்ந்தவர்களும் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக சரவணன் என்ற தன்னுடைய பெயரை சூர்யா என மாற்றிக் கொண்டார் நடிகர் சூர்யா. வெங்கடேஷ் பிரபு என்ற பெயரை தனுஷ் என்று மாற்றிக் கொண்டார் நடிகர் தனுஷ். இது சினிமாவில் காலம் காலமாக இயல்பாக நடந்து வருவது. இந்நிலையில், ஹிந்து பெயர்களுக்கு மாற்றிக் கொண்ட இஸ்லாம் நடிகர் நடிகைகளை பற்றியும் இஸ்லாம் பெயரிலேயே தங்களுடைய பெயரை மாற்றிக்கொண்ட நடிகர் நடிகைகளை பற்றியும் தான் இந...
“ஓரினச்சேர்க்கை.. ரிஸ்க் எடுக்க பயந்தேன்.. ஆனால் இயற்கையாகவே..” கூச்சமின்றி கூறிய கௌரி கிஷன்..!
Actress

“ஓரினச்சேர்க்கை.. ரிஸ்க் எடுக்க பயந்தேன்.. ஆனால் இயற்கையாகவே..” கூச்சமின்றி கூறிய கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் சமீபத்திய பேட்டி ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் ஓரினச்சேர்க்கை குறித்தும் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தது குறித்தும் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை கூச்சமின்றி வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் கௌரி கிஷன். என்ன கூறினார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் நடிகை கௌரி கிஷன் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும் கூட அவ்வப்போது ஆல்பம் பாடல்களில் நடிப்பது அவருடைய வழக்கம். அந்த வகையில் மகிழினி என்ற ஒரு ஆல்பம் பாடலில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தார். இந்த பாடலில் நடித்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன் இந்த பாடலில் நான் ஓரினச்சேர்க்கையாளராக நடிப்பதற்கு முக்கிய காரணம் இந்த பாடலின் இயக்குனர் என்னிடம் அணுகிய விதம் தான். ஆனாலும் கூட, இப்போதுதான் நான் வளர்ந்து வரும் நடிகை. இந்த நேரத்தில் இப்படி ஒரு ரிஸ்க் எட...
ஒழுங்கா போயிரு.. அதான் உனக்கு நல்லது.. கீர்த்தி சுரேஷ்’ஐ பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஒழுங்கா போயிரு.. அதான் உனக்கு நல்லது.. கீர்த்தி சுரேஷ்’ஐ பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

சமீப காலமாக சாதி ஒழிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு சார்ந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் என்ன விஷயத்தை பேச போகிறது என்பதை ட்ரைலரிலேயே காட்டி விட்டார்கள். இந்த ட்ரெய்லரில் இடம் பெற்ற ஒரு காட்சி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியிருக்கிறது. என்சிசி மாணவியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பரேடின் நடுவில் தமிழ்ல சொல்லுங்க சார் எனக்கு எதுவுமே புரியல என்று கூறுவார். பொதுவாக என்சிசி சேரும் பொழுது என்ன கமெண்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் தெளிவாக தமிழில் விளக்கம் கொடுத்துவிட்ட பிறகு தான் சீருடையே கொடுப்பார்கள். ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் என்சிசி சீருடை அணிந்து கொண்டு பரேடிலும் பங்கேற்று விட்டு இடையில் எனக்கு ஹிந்தி தெரியாது தமிழில் கமாண்ட் பண்ணுங்க என்று காமெடி பண்ணிக் கொண்டி...
ஒரே வயதுல்ல நடிகர் நடிகைகள்..! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்..!
Tamil Cinema News

ஒரே வயதுல்ல நடிகர் நடிகைகள்..! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொறுத்தவரை அவர்களுடைய வயது நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகவே எப்போதுமே இருந்து வருகிறது. அந்த வகையில் இரு வேறு நடிகர்களின் வயது மற்றும் அவருடைய தோற்றம் பற்றி தான் நம்முடைய இந்த பதிவில் பார்க்க போகிறோம். குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்கு வயது ஒன்றாகவே இருக்கும். ஆனால்,  ஒருவர் இளமையாக இருப்பார் ஒருவர் வயதானவர் போல காட்சியளிப்பார் அல்லது இருவருமே இளமையாக இருப்பார்கள் அல்லது இருவதுமே வயதானவர் போல காட்சியளிப்பார்கள். அப்படி தமிழ் சினிமா நடிகர்களில் ஒரே வயது உடைய நடிகர்கள் நடிகைகள் யார் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம். நடிகர் விஜய் மற்றும் நடிகை தேவயானி இருவருக்கும் தற்போது வயது 49 ஆகின்றது. நடிகர் கவுண்டமணி மற்றும் நடிகை சரோஜாதேவி இருவருக்கும் தற்போது வயது 84 ஆகின்றது. நடிகர் ஆர்யா மற்றும் நடிகை மும்தாஜ் ஆகிய இருவருக்கும் தற்போது வயது 43 ஆகிறது. நடிகர் ராம்கி நடிகை ராத...
அம்மா, மகள் இருவரையும் ஒரே நேரத்தில் வேட்டையாடிய ப்ரைட் நடிகர்..! தலையில் அடித்துக்கொள்ளும் படக்குழு.!
Actress

அம்மா, மகள் இருவரையும் ஒரே நேரத்தில் வேட்டையாடிய ப்ரைட் நடிகர்..! தலையில் அடித்துக்கொள்ளும் படக்குழு.!

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் நடைபெற்று வருகிறது என்பதை MeToo என்ற ஹாஷ்டகில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நடிகைகள் பதிவு செய்ததன் மூலம் பலருடைய உண்மை முகம் வெளிவந்தது. ஆனால், இதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் இப்படி குற்றச்சாட்டு வைத்த 99 நடிகைகள் யாரால் இந்த பிரச்சனை எங்களுக்கு நடந்தது. யார் எங்களுக்கு இப்படியான தொந்தரவு கொடுத்தது என கூறவில்லை. ஏனென்றால் எங்களுக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்த நபர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து என இருக்கிறது. மேலும், அரசியல் பலமும் இருக்கிறது. அவர்களுடைய அரசியல் பலம், பணபலம் எல்லாம் தாண்டி அவர்களுக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்களுக்கு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒருவேளை நாங்கள் குற்றச்சாட்டை கூறினால் அது குறிப்பிட்டு நபரை மட்டும் இல...