Tuesday, September 24
என் காசுல சீட்டு விளையாடுவான்.. ஆனா, என் புள்ளைக்கு.. வடிவேலுவின் மறுபக்கத்தை காட்டிய கஞ்சா கருப்பு..!
Tamil Cinema News

என் காசுல சீட்டு விளையாடுவான்.. ஆனா, என் புள்ளைக்கு.. வடிவேலுவின் மறுபக்கத்தை காட்டிய கஞ்சா கருப்பு..!

நடிகர் கஞ்சா கருப்பு வெள்ளந்தியான மனிதர் என்பது அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தாலே, எதிரில் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடும். சினிமாவை போலவே, நிஜத்திலும் அவர் அப்பாவியாக தான் இருந்திருக்கிறார் என்பதை பல விஷயங்களை கூறும்போது வெளிப்படையாகவே தெரிகிறது. பிதாமகன் படத்தில் கஞ்சா கொடுக்கிய சில காட்சிகளில் வருவார். சிம்ரனிடம், சிங்கப்பூர் துபாய் போய்ன்னு போய் கண்ட பயலுக முன்னாடி ஆடறே, நம்ம தாய்புள்ள சொந்தங்கள் முன்னாடி ஆட மாட்டியா, என அழுதபடி கேட்பார். அடுத்து பருத்திவீரன், ராம் படங்களின் வாயிலாக கஞ்சா கருப்புவின் வாழ்க்கை தரத்தை வேற லெவலில் மாற்றிவிட்டார் இயக்குநர் அமீர். இந்த படங்களில் கஞ்சா கருப்பு காமெடி தரமான சம்பவமாக இருக்கும். நடிகர் வடிவேலு குறித்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் சமீபமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் குறித்து தரக்குறைவாக விமர்சித்த காலகட்டத்த...
தன்னுடைய தொப்புள் குறித்து மோசமான கமெண்ட்.. திவ்யா துரைசாமி கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

தன்னுடைய தொப்புள் குறித்து மோசமான கமெண்ட்.. திவ்யா துரைசாமி கொடுத்த பதிலை பாருங்க..!

திவ்யா துரைசாமி ஆரம்ப நாட்களில் தனியார் சேனல்களில் பிரியா பவானி சங்கரைப் போல செய்தி வாசிப்பாளராக செயல்பட்டு பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்க அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி க்கொண்டவர். இதனை அடுத்து தமிழ் சினிமாவில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருந்தார் இந்த படமானது பாண்டியராஜ் இயக்கத்தில் வெளி வந்தது. மேலும் இவர் இந்த படத்தில் போல்டான கேரக்டர்கள் நடித்து அசத்து இருந்தார். முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவரை நடிகர் சூர்யா பாராட்டி இருக்கிறார். அது போல ரசிகர்களும் திவ்யா துரைசாமியின் நடிப்புக்கு பல்வேறு வகைகளில் என்கரேஜ்மென்ட் தரக்கூடிய வார்த்தைகளில் பேசி இருந்தார்கள். மேலும் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளி வந்த குற்றம் குற்றமே என்ற படத்தில் நடிகர் ஜெய் உடன் ஜோடியாக நடித்து மீண்டும் தன் திறமையை நிரூபித்தார். படங்களில் நட...
கூவம் பகுதியில் வாழும் மக்கள் இப்படித்தான்…” அனுபவம் பகிர்ந்து மனிஷா யாதவ்..!
Tamil Cinema News

கூவம் பகுதியில் வாழும் மக்கள் இப்படித்தான்…” அனுபவம் பகிர்ந்து மனிஷா யாதவ்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் நடிகை மனிஷா யாதவ் இடையே நிகழ்ந்த பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றது. சீனு ராமசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த மனிஷா யாதவை பலரும் பல்வேறு வகைகளில் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் மனிஷா ஒரு குப்பை கதை படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்திற்காக எம்ஜிஆர் சிவாஜி அகாடமி விருதினை பெற்றிருக்கிறார். மேலும் மனிஷா யாதவ் அந்த படத்தில் படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் என்ன நடந்தது. அங்கிருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக இந்த படத்திற்காக கூவம் பகுதியில் 60 லிருந்து 80 நாட்கள் நேரடியாக தங்கி இருந்து ஷூட்டிங் செய்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கொசுக்கள் மூலம் அதிக தொல்லை ஏற்பட்டதாக மனிஷா யாதவ் தெரிவித்திருக்கிறார். மேலும் அதிகளவு தண்ணீர் தேங்கி...
பரம்பரை நடிகருடன் மனைவியை மாற்றிக்கொள்ளும் குரல் நடிகர்.. முகத்தை சுழிக்கும் கோடம்பாக்கம்..!
Gossips Corner

பரம்பரை நடிகருடன் மனைவியை மாற்றிக்கொள்ளும் குரல் நடிகர்.. முகத்தை சுழிக்கும் கோடம்பாக்கம்..!

திரை உலகில் இன்று வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் உள்ளது எந்தவித சிரமமும் இல்லாமல் திரையுலகில் எளிதில் நுழைந்து விடக்கூடிய இவர்கள் வெற்றி அடைவதும் அடையாததும் அவர்களது அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் அந்த வகையில் தற்போது பரம்பரை நடிகர் செய்துவரும் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு வகையான விஷயங்கள் இணையங்களில் கசிந்து சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது. மேலும் இரவு நேர பாட்டிகளில் நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகள் செய்யும் கூத்துக்களும் ஒவ்வொன்றாய் வெளிவந்து பலரது உண்மை முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிகழ்வினை பரம்பரை நடிகர் மற்றும் குரல் நடிகர் இருவரும் சேர்ந்து செய்து வரக்கூடிய செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த இரு நடிகர்களுக்குமே ரசிகர...
சான்ஸ் தரேன்.. ரூமுக்குள்ள வந்து இதை பண்ணு-ன்னு கேட்டார்.. பிரபல இயக்குனர் குறித்து யாஷிகா குற்றச்சாட்டு..!
Tamil Cinema News

சான்ஸ் தரேன்.. ரூமுக்குள்ள வந்து இதை பண்ணு-ன்னு கேட்டார்.. பிரபல இயக்குனர் குறித்து யாஷிகா குற்றச்சாட்டு..!

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையை சேர்ந்த யாஷிகா, பிக்பாஸ் வீட்டுக்குள் லேட்டஸ்ட் பேஷன் மாடர்ன் டிரஸ்களில் தினமும் வலம் வந்தார். இடுப்பும், முன்னழகும், பின்னழகும், தொடை வரை மட்டுமே குட்டை பாவாடைகளும், ஷார்ட்ஸ்களும் அணிந்து, பார்வையாளர்களை சூடேற்றினார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டால் போதும், அடுத்து உங்கள் லெவலே வேறதான் என்று ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி துவக்கத்தில், வீட்டுக்குள் வரும் போட்டியாளர்களிடம் வாய் கூசாமல் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறார் கமல். அப்படி நம்பிப் போன பலருக்கும், வீட்டை விட்டு வெளியேறி வந்தால், கண்டுக்க ஆளில்லை. நான் பிக்பாஸ் செலிபிரட்டி என்றால், அப்படியா, அந்த நிகழ்ச்சியே எனக்கு பார்க்கற பழக்கமில்லே என்பதுதான் பலரது பதிலாக இருந்திருக்கிறது. ஆனால் யாஷிகா ஆனந்த் போன்றவர்களின் அழகு, பிக்பாஸ் செலிபர...
படுக்கைக்கு அழைக்கும் போது.. இது இருந்தா.. கண்டிப்பா போவேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட டிக்டாக் இலக்கியா..!
Tamil Cinema News

படுக்கைக்கு அழைக்கும் போது.. இது இருந்தா.. கண்டிப்பா போவேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட டிக்டாக் இலக்கியா..!

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அது உண்மையும் கூட. ஏனெனில் சினிமாவில் நடித்து பேமஸ் ஆகிவிட்டால் மிக குறுகிய காலத்தில், பல கோடிகளை சம்பாதிக்கலாம். வாழ்க்கை முழுவதும் சொகுசாக வாழலாம் என்ற ஆசைதான். கடந்த 25, 30 ஆண்டுகளுக்கு முன், முதலில் ஸ்டுடியோக்களுக்கு சென்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து புகைப்பட ஆல்பம் காட்டி நடிகர், நடிகையர் வாய்ப்பு கேட்டனர். இப்போது அப்படியல்ல. டிக்டாக், ரீல்ஸ் மூலம் பிரபலமாகும் நபர்கள் கூட விஜய் டிவி பிக்பாஸ் போட்டியாளர்களாகி விடுகின்றனர். அந்த செலிபரட்டி வெளிச்சத்தில் நடிகர்களாகின்றனர். அதுமட்டுமின்றி இலக்கியா போன்றவர்கள் தங்களது கவர்ச்சியான உடல் அழகை காட்டி குத்தாட்ட பாடல்களுக்கு ஆபாச நடனமிட்டு அதன்மூலமாகவும் சினிமா வாய்ப்புகளை பெற்றுவிடுகின்றனர். சினிமா வாய்ப்புக்காக இலக்கிய போன்றவர்கள் எந்த லெவலுக்கும் செல்கி...
என்னோட முதல் மனைவி மறைவிற்கு பிறகு பூர்ணிமாவை இப்படித்தான் கல்யாணம் பண்ணேன்..! சொல்கிறார் பாக்யராஜ்..!
Tamil Cinema News

என்னோட முதல் மனைவி மறைவிற்கு பிறகு பூர்ணிமாவை இப்படித்தான் கல்யாணம் பண்ணேன்..! சொல்கிறார் பாக்யராஜ்..!

தன் முதல் மனைவியை பிரிந்த பரிதவிப்பில் இருந்த பாக்யராஜ் இரண்டாவதாக பூர்ணிமாவை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இது குறித்த தனது அனுபவங்களை கல்யாண மாலை நிகழ்ச்சியில் பேசிய பாக்கியராஜ் முதல் மனைவியின் இறப்புக்கு பின்னால் மனநிலை சரியில்லாமல் இருந்த அவர் கோவா, மும்பை என பல பகுதிகளில் சுற்றி இருக்கிறார். மும்பையில் இருக்கும் போது பிஆர்ஓ செல்வம் நான் தங்கி இருந்த ஹோட்டலில் தங்கி இருந்தார். எதர்ச்சியாக  அவரை சந்தித்தபோது எதற்காக இங்கு வந்தீர்கள் என்று வினவ, அவர் பூர்ணிமா மலையாள பட சூட்டிங் ஒன்றுக்காக பாரிஸ் செல்ல இருக்கிறார், அவரை வழி அனுப்ப வந்திருந்தேன் என்றார். இதனை அடுத்து பூர்ணிமாவிடம் சென்று செல்வம் நான் தங்கி இருக்கின்ற விஷயத்தை சொல்ல பூர்ணிமா எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்டு போங்க எ...
அடங்காத பாறை நட்சத்திரம்.. தன்னை விட 7 வயசு மூத்த நடிகையுடன் விடிய விடிய பஜனை..!
Tamil Cinema News

அடங்காத பாறை நட்சத்திரம்.. தன்னை விட 7 வயசு மூத்த நடிகையுடன் விடிய விடிய பஜனை..!

முதலில் சினிமாவில் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகளில் ஒரு சில ஜோடிகளுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடும். அப்புறம் பார்த்தால், திருமணம் செய்யாமலேயே சிலர் சேர்ந்து, லிவிங் டு கெதர் ரிலேஷன்சிப்பில் வாழ ஆரம்பித்து விடுவர். இதை அன்று நடிகர் கமல்ஹாசன், கவுதமியுடன் செய்தார். இப்போது அவரது மகள் ஸ்ருதிஹாசன் மும்பையில் இருந்துக்கொண்டு செய்துக்கொண்டு இருக்கிறார். இதுவரை 5 நண்பர்களுடன் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து வி்டடார் ஸ்ருதிஹாசன். ஆனால் அவரை ஒருவரால் கூட முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லை என்கிறார். இன்னும் நிறைய நிறைய பாசம், அன்பை அவர் எதிர்பார்த்த நிலையில், அதை யாரும் நிறைவேற்றாத நிலையில் இதே நிலையை தொடர்கிறார். இதே போல் பிரபு குஷ்பு, சிம்பு நயன்தாரா, விஷால் வரலட்சுமி, விஜய் திரிஷா என பல ஜோடிகளுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, அது ரசிகர்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமானது. அதிலும...
கணவன் இறப்புக்காக இதை போட்டாரா சுரேகா வாணி..? – போட்டோஸ் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..!
Actress

கணவன் இறப்புக்காக இதை போட்டாரா சுரேகா வாணி..? – போட்டோஸ் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..!

அடடா.. இது என்ன கோலம் எதற்காக இந்த மொட்டை? என்று நடிகை சுரேகா வாணி-யை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள். நடிகை சுரேகா வாணி தமிழில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் இவர் படு பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தமிழைப் பொறுத்தவரை இவர் உத்தமபுத்திரன், மெர்சல், விசுவாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும் தெலுங்கிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா 2019 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இவருக்கு சுப்ரீதா என்ற ஒரு மகள் இருக்கிறார். கணவனின் மறைவுக்குப் பிறகு மகளோடு தனித்து...
கடைசியா இதை பண்ண முடியல.. மெரீனாவில் சிலை வைக்கணும்.. நடிகை ரேகா.. கஞ்சா கருப்பு..!
Tamil Cinema News

கடைசியா இதை பண்ண முடியல.. மெரீனாவில் சிலை வைக்கணும்.. நடிகை ரேகா.. கஞ்சா கருப்பு..!

கடலோரக் கவிதைகள் படத்தில் டீச்சராக வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை ரேகா மற்றும் காமெடி நடிகரான கஞ்சா கருப்பு கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பிறகு சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இவரது இறுதி அஞ்சலியில் பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு ஷூட்டிங்கில் நடிகை ரேகா இருந்த காரணத்தினால் தான் விஜயகாந்தின் முகத்தை பார்க்க வர முடியவில்லை என கூறி இருக்கிறார். விஜயகாந்தின் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த என்னால் அவரது இறப்பிற்கு வர முடியவில்லை என்ற சோகத்தை வெளிப்படுத்தினார். அத்தோடு எம்ஜிஆருக்கு பிறகு மிகப் பெரிய அளவு மக்கள் வெள்ளத்தில் சென்னையே திணற கூடிய அளவு இவருக்கு இன்று வரை அஞ்சலி செலுத்த மக்கள் வந்த வண்ணம் இருப்பது அவருடைய தனி தன்மையை வெளிப்படுத்துகிறது. இவரோடு இணைந்து சுமார் ஆறு படங்கள் செய்திருக...