Tuesday, September 24
ஒரே படத்துல உலக கவனத்தை ஈர்த்த மாஸ் ஹீரோ.. போட்டோவில் இருக்கும் குட்டி பையன்டா யாருன்னு தெரியுதா?
Tamil Cinema News

ஒரே படத்துல உலக கவனத்தை ஈர்த்த மாஸ் ஹீரோ.. போட்டோவில் இருக்கும் குட்டி பையன்டா யாருன்னு தெரியுதா?

திரை உலகில் இவ்வளவு வேகத்தில் எப்படி ஒரு நடிகர் உலக கவனத்தை ஈர்த்து மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பாரா? என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு மாபெரும் சகாப்தமாய் திகழும் நடிகர் தனது ஒரு படத்தின் மூலமே மொத்த சினிமா உலகையும் தன் பக்கம் கவர்ந்தவர்.   அப்படிப்பட்ட பிரபல நடிகரின் சிறு வயது போட்டோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அட இந்த போட்டோவில் இருக்கும் சின்ன பையன் இவர்தானா? என்ற ஆச்சிரியத்தை பலர் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது. அந்த மாஸ் ஹீரோ யார் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். ஒரே படத்துல உலக கவனத்தை ஈர்த்த மாஸ் ஹீரோ.. திரை உலகில் ஒரு திரைப்படத்தில் ஆவது நடித்து தங்களது பெயரை ரசிகர்களின் மத்தியில் பதிவு செய்து விடமாட்டோமா என்று தவித்து வரும் பல்லாயிரக்கணக்கான நடிகர்களின் மத்தியில் ஒரே படத்தில் நட...
அம்மா வேணாம்.. அக்காவ கூட்டிகிட்டு வா.. அழாகான நடிகையை குதறிய நடிகர்.. எல்லாம் இதுக்கா..? ச்சைக்..!
Gossips Corner

அம்மா வேணாம்.. அக்காவ கூட்டிகிட்டு வா.. அழாகான நடிகையை குதறிய நடிகர்.. எல்லாம் இதுக்கா..? ச்சைக்..!

தமிழ் திரை உலகில் தற்போது நடந்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து அதிகளவு கருத்துக்களை அதனால் பாதிக்கப்பட்ட நபர்களே வெளிப்படையாக தெரிவித்து வருகின்ற சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. இதை அடுத்து அண்மையில் கூட கேரளாவில் இதுபோல சினிமா துறையில் நடந்த பாலியல் வன்முறைகளை விசாரிக்க ஹேமா கமிஷன் நியமிக்கப்பட்டு அங்கு நடந்த அவலங்களை வெளி அரங்கில் தெரியக்கூடிய வகையில் தற்போது வெளிச்சம் போட்டு காட்டியது. அம்மா வேணாம்.. அக்காவை கூட்டிட்டு வா.. அந்த வகையில் தற்போது திரையுலகில் நடித்து நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அழகான நடிகையாக இருக்கும் நடிகையை அந்த படத்தில் நடிக்கும் நடிகர் எப்படியும் தனது ஆசைக்கு இணங்க வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். எனினும் அந்த இளம் அழகான நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் போது துணைக்கு அவருடைய அம்மாவையும் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டி...
கடற்கரை மணலில் முட்டி போட்டு கா** பார்வை பார்த்த ரைசா வில்சன்!!.. கடல் அலை போல் தத்தளிப்பில் விடலை பசங்க..
Actress

கடற்கரை மணலில் முட்டி போட்டு கா** பார்வை பார்த்த ரைசா வில்சன்!!.. கடல் அலை போல் தத்தளிப்பில் விடலை பசங்க..

நடிகை ரைசா வில்சன் ஆரம்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் 1 சீசனில் கலந்து கொண்டதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றார்.   ஊட்டியில் இருக்கும் சர்வதேச பள்ளியான ஜே எஸ் எஸ் பள்ளியில் படித்த இவர் பெங்களூருவில் கல்லூரி படிப்பை படித்தவர். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து இருக்கிறார். நடிகை ரைசா வில்சன்.. நடிகை ரைசா வில்சன் 2010 - ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிஸ் இந்தியா தெற்கு 2011 - ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விருதை பெற்றிருக்கிறார். இவர் தமிழ் திரைப்படமான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் 2017-ஆம் ஆண்டு நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து ...
“அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது ரெண்டு பேரோட..” கருணாஸ் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!
Actress

“அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது ரெண்டு பேரோட..” கருணாஸ் சர்ச்சை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகையும் தமிழ் நடிகையும் ஆன பாவனா இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காரில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டார். அந்த விஷயம் ஒட்டுமொத்த திரையுலகையே மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது மட்டும் இல்லாமல் அந்த வழக்கை விசாரித்த போது அந்த சம்பவத்தின் பின்னணியில் பிரபல நடிகரான திலீப் இருந்துள்ளது தெரிய வந்தது. பாவனாவுக்கு நடந்த கொடுமை: இதனால் ஒட்டுமொத்த நடிகைகளும் திரைத்துறையை சேர்ந்த பெண் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்து தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை குறித்தும் சினிமா துறையில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் விசாரிக்க தனியாக விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்கள் . இதை எடுத்து ஹேமா கமிஷன் அந்த பொறுப்பை தலைமை ஏற்றது. பின்னர் கிட்டத்தட்ட நான்க...
நட்ட நடு இரவில் ஆணுறை வாங்கி வர சொல்லி.. நடிகர் நகுல் செய்த டார்ச்சர்.. புலம்பும் இயக்குனர்..!
Tamil Cinema News

நட்ட நடு இரவில் ஆணுறை வாங்கி வர சொல்லி.. நடிகர் நகுல் செய்த டார்ச்சர்.. புலம்பும் இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர் நகுல். 2000 காலகட்டத்தில் தனது திரை பயணத்தை தொடங்கினார் நடிகர் நகுல். முதன் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். நடிகர் நகுல்: இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை தாண்டி பாடலையும் பாடியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜெய்தேவ் மற்றும் லக்ஷ்மி லட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்த நடிகர் நகுல் தேவயானி தம்பி என்பது குறிப்பிடத்தக்கது . தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த நடிகை தேவயானி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த முன்னணி நடிகையாக இடத்தை பிடித்து வைத்திருந்தார். அவரது தம்பி தான் நகுல் அக்காவின் வழியில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் நகுல் முதல் படமே ...
ஆணுறை என்பது இதுக்கு மட்டுமில்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!
Actress

ஆணுறை என்பது இதுக்கு மட்டுமில்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான ரகுல் பிரீத் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது டெல்லியில் பிறந்து வளர்ந்தார். இவர் முதன்முதலில் கன்னட திரைப்படம் ஆன கில்லி என்ற படத்தில் 2009 ஆம் ஆண்டில் நடித்து நடிகையாக அறிமுகமானார். நடிகை ரகுல் ப்ரீத் சிங்: கல்லூரியில் மாடலாக வேலை செய்து வந்த இவர் அதன் பிறகு பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டு 2019 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தை பெற்றார். அதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. எனவே மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தடையறதாக என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்...
ஆரம்பத்திலேயே விழுந்த அடி.. கொடியை பார்த்தே இவ்ளோ நடுக்கமா..? பொங்கிய எதிரிகள்..!
Tamil Cinema News

ஆரம்பத்திலேயே விழுந்த அடி.. கொடியை பார்த்தே இவ்ளோ நடுக்கமா..? பொங்கிய எதிரிகள்..!

நடிகர் விஜய் தமிழ வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியலில் குதித்துள்ளார். விஜய் கட்சிக்கொடி ஆரம்பித்த உடனேயே அவருடைய கொடியை பார்த்து எதிரிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. நடிகர் விஜய் அரசியல் பயணம்: அதனால் தான். அந்த கொடியை மீம்ஸ் போட்டு விமர்சித்த ட்ரோல் செய்து இருந்தனர். நீங்கள் ஒரு நபரின் செயலையோ, ஒரு நபரையோ எந்த அளவுக்கு விமர்சித்து கிண்டல் அடிக்கிறீர்களோ அந்த நபர் அந்த அளவுக்கு அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறார் என்பது அர்த்தம். இந்த கொடி தயாரிக்க அவர் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பார்? எத்தனை யோசனைகள் செய்திருப்பார்? எத்தனை திருத்தங்கள் செய்திருப்பார்? எத்தனை பேர் அதில் சம்மந்தப்பட்டிருப்பார்கள்? அந்த கொடியில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்ற யோசனைகள் எவ்வளவு இருந்திருக்கும். ஆனால் இது எல்லாம் யோசிக்காமல் விமர்சிப்பவர்கள் மிக சுலபமாக விமர்சித்து தள்ளி விடுகிறார்கள். அ...
விஜய்யின் கொடி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு..! பயம் வேலை செய்யுது.. என கூறும் விஜய் ரசிகர்கள்..!
Politics

விஜய்யின் கொடி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு..! பயம் வேலை செய்யுது.. என கூறும் விஜய் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கி அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். விஜய்யின் அரசியல் பயணம்: இதையடுத்து எப்போது தொடங்குவார்...? என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் கட்சியின் கொடி அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்து அதற்கான பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவிற்காக நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து அவரை மிகப்பெரிய அளவில் வரவேற்றனர். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட அரசிய...
“இதுவே நல்லா இருக்கு..” மகன் வயசு நடிகருடன் 55 வயசான மதுபான நடிகை.. காரிதுப்பும் செய்கை..!
Actress

“இதுவே நல்லா இருக்கு..” மகன் வயசு நடிகருடன் 55 வயசான மதுபான நடிகை.. காரிதுப்பும் செய்கை..!

திரைப்படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் நிஜத்திலேயே அப்படித்தான் பழகி விடுகிறார்கள். இவர்கள் படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் படங்களில் நடித்துவிட்டு பிறகும் தங்களுடைய நட்பை தொடர்கிறார்கள். பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் நடிகைகள்: இதனால் தான் இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஒரு பக்கம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுகிறது. இன்னொரு பக்கம் இதுபோன்ற தாமாகவே முன்வந்து இது போன்ற பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார்கள் நடிகைகள். திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடித்து விட்டால் நிஜத்திலும் அப்படித்தான் பழக வேண்டும் என்று மனதை கட்டுக்கோப்பில்லாமல் வைத்துக் கொள்ளும் நடிகைகள் இதனால் பெரும் பிரச்சனைகளையும் பின்னாளில் சந்திக்...
விஜய் செய்த தரமான சம்பவம்..! தமிழகமே அதிருது.. ! இதை யாரும் எதிர்பார்க்கல..! விஜய்க்கு நிஜமாவே துணிச்சல் தான்..!
Tamil Cinema News

விஜய் செய்த தரமான சம்பவம்..! தமிழகமே அதிருது.. ! இதை யாரும் எதிர்பார்க்கல..! விஜய்க்கு நிஜமாவே துணிச்சல் தான்..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய்: உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குபவராக இருகிறார். இந்த சமயத்தில் திடீரென அரசியலில் குதித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அரசியல் வட்டாரங்களுக்கிடையே விஜய் அரசியலில் குதித்து இருப்பது பல விமர்சனத்தை ஏற்படுத்தினாலும் அவரது ரசிகர்கள் பலரும் அவரது அரசியல் வருகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இப்படியான நேரத்தில் அண்மையில் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். சிகப்பு மஞ்சள் என இரண்டு கலருடன் இந்த கொடி அறிமுகப்படுத்தியதோடு அதில் இரண்டு போர் யானைகள் பிளிரும் வகையில் உள்ளது. தமிழக வெற்றிக் கழக கொடி: மேலு...
Exit mobile version