Tuesday, September 24
திட்டமிட்டு நடந்த ஸ்ரீதேவி மறைவு.. உயிரை குடித்த ஜப்பான் பாம்பு.. நேரில் பார்த்த பெண் சாட்சி..!
Tamil Cinema News

திட்டமிட்டு நடந்த ஸ்ரீதேவி மறைவு.. உயிரை குடித்த ஜப்பான் பாம்பு.. நேரில் பார்த்த பெண் சாட்சி..!

நடிகை ஸ்ரீதேவி தமிழில் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து மிக பிரபலமானார். ஒரு கட்டத்தில் பாலிவுட்டுக்கு போய் அங்கும் மிக பிரபலமான ஸ்டார் நடிகையாக மாறி, அனில் கபூர் படங்களில் ஜோடியாக நடித்தார். பின் அவரது அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் தனது குடும்ப திருமண விழாவில் கணவர் போனி கபூருடன் பங்கேற்ற ஸ்ரீதேவி, அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் இரவு தங்கினார். மறுநாள் காலை அவர் ஓட்டல் பாத்ரூமில் இருந்த பாத் டப்பில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். சடலத்தை கைபற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்தது இயற்கை மரணமல்ல, விபத்தும் அல்ல. தற்செயல் மரணம் என்று போலீசார் உறுதி செய்தனர். அத...
“VFX உச்சகட்டம்.. ஆனா, படம் இவங்களுக்கு மட்டும் தான்..” அயலான் படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?
Tamil Cinema News

“VFX உச்சகட்டம்.. ஆனா, படம் இவங்களுக்கு மட்டும் தான்..” அயலான் படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் அயலான். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த திரைப்படம் தயாரிப்பில் இருக்கிறது. இடையில் சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு சில படங்களில் நடித்து விட்டு வந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். கிராமத்து பின்னணி காதல் கதை காமெடி கதை உள்ளிட்ட கதைகளில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சமீப காலமாக ஆக்சன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், சயின்ஸ் பிக்சன் ஜானரில் முதன்முறையாக தடம் பதித்திருக்கிறார். அதில் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் அயலான். இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நேற்று இன்று நாளை திரைப்படத்தை இயக்கியிருந்த ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீது இயற்கையாகவே எதிர்பார்ப்ப...
“வெறித்தனம்… BLAST… இது மட்டும் அதிகம்..” கேப்டன் மில்லர் படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க…?
Tamil Cinema News

“வெறித்தனம்… BLAST… இது மட்டும் அதிகம்..” கேப்டன் மில்லர் படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க…?

நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அனலீசன் என்ற கதாபாத்திரத்தில் கேப்டன் மில்லராக நடித்திருக்கிறார் நடிகர் தனுஷ். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கக்கூடிய இந்த திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. படத்தில் குறிப்பிடும்படியாக நடிகர்கள் நாசர், போஸ் வெங்கட், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று வாருங்கள் பார்ப்போம். #CAPTAINMILLER 1st half ~ Solid sto...
எப்படிமா..? கிரிஷ் என்ன பண்ணிட்டான்.. விவாகரத்து பண்ற அளவுக்கு.. சங்கீதா வாழ்க்கையில் இறங்கிய இடி..!
Tamil Cinema News

எப்படிமா..? கிரிஷ் என்ன பண்ணிட்டான்.. விவாகரத்து பண்ற அளவுக்கு.. சங்கீதா வாழ்க்கையில் இறங்கிய இடி..!

தமிழ் திரையுலகில் பாலா நடித்த படத்தில் கஞ்சா விற்கும் பெண்ணாக தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சங்கீதா மிகச்சிறந்த பின்னணி பாடுகியாகவும் இருக்கிறார். திரைப்படங்களில் யாருமே நடிக்க விரும்பாத வித்தியாசமான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் கை தேர்ந்தவர். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த உயிர், பிதாமகன், தனம் போன்ற படங்கள் இன்று வரை இவர் பெயர் சொல்லும் படி உள்ளது. திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக செயல்பட்ட இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்வுகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இவர் பிரபல பின்னணி பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருக்கும் சில நடிகைகளை போல இல்லாமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து சங்கீத...
என் பொண்ணு கல்யாணத்துக்கு… பேச முடியாமல் கதறி அழுத நடிகை ராதா..! என்ன ஆனது..?
Tamil Cinema News

என் பொண்ணு கல்யாணத்துக்கு… பேச முடியாமல் கதறி அழுத நடிகை ராதா..! என்ன ஆனது..?

நடிகை ராதா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக 1980, 90களில் வலம் வந்தவர். இவரது அக்கா அம்பிகாவும் பிரபல நடிகையாக அப்போது இருந்தார். இருவரும் முன்னணி நடிகைகளாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தனர். ராதா, விஜயகாந்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், மனக்கணக்கு, சட்டம் ஒரு விளையாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், நினைவே ஒரு சங்கீதம், மீனாட்சி திருவிளையாடல் உள்ளிட்ட படங்களில் விஜயகாந்த், ராதா நடித்துளளனர். இதில் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம் போன்ற படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன. கடந்த மாதம் 28ம் தேதி, நடிகர் விஜயகாந்த் காலமான நிலையில் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா நேரில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது ரா...
சூரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
Tamil Cinema News

சூரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

நடிகர் சூரி திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஹோட்டல் பிசினஸில் ஈடுபட்டு வரும் அற்புதமான எளிமையை விரும்பும் மனிதர். மேலும் நடிகர் சூரி உடைய சொத்து மதிப்பு தெரிந்தால் நீங்கள் வாய்ப்பிளந்த விடுவீர்கள். இந்த நடிகர் தமிழ் ரசிகர்களால் விரும்பப்படும் காமெடி நடிகைகளின் வரிசையில் இருந்து தற்போது ஹீரோ அந்தஸ்தை அடைந்து விட்டார். ஆரம்ப நாட்களில் கிடைத்த சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வந்தவர். இவர் ஒரு படத்தில் பரோட்டாவை சாப்பிடும் போட்டியில் பரோட்டாவை தின்று அதெல்லாம் முடியாது இன்னொரு முறை முதல்ல இருந்து சாப்பிடுவோம் என்ற வசனத்தை பேசும் காட்சியின் மூலம் திரையுலகில் பிரபலமானார். இதனை அடுத்து இவரை பரோட்டா சூரி என்று அன்புடன் அழைத்தார்கள். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். கா...
ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் பொன்னம்பலத்தின் மகள்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!
Tamil Cinema News

ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் பொன்னம்பலத்தின் மகள்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

வில்லன் என்ற பெயரை சொல்லும்போதே அவர்களது உடல் மொழி நம் கண் முன் வந்து நிற்கும் அந்த வகையில் 90-களில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் பற்றி சொல்லவே வேண்டாம். அன்று முதல் இன்று வரை இவர் பேசிய அடியை தாய் கிழவி என்ற வசனம் படு பேமஸான ஒன்று என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். முரட்டுத்தனமாக இருக்கும் இவர் உடல்வாக்கு வில்லன் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தது ஆள் பார்ப்பதற்கு ஆஜான பாகுவாக இருப்பதால் தான் இவருக்கு வில்லன் கேரக்டர்கள் அமைந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் இயற்கையில் இவர் சாதுவான மனம் படைத்த குழந்தையாக தான் குடும்பத்தில் இருக்கிறார். இவர் நடிக்கக்கூடிய கேரக்டருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறக்கூடிய அளவு நல்ல மனம் படைத்த நடிகர். தற்போது சினிமாவில் இருந்து சற்று விலகி இருக்கக்கூடிய வில்லன் பொன்னம்பலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது உங்களுக்கு தெரிய...
மேக்கப் ஆர்டிஸ்ட் மீது தீராத ஆசை.. கட்டிய மனைவிய.. கைவிட்ட வானத்தைப் போல சீரியல் நடிகர்..!
Television

மேக்கப் ஆர்டிஸ்ட் மீது தீராத ஆசை.. கட்டிய மனைவிய.. கைவிட்ட வானத்தைப் போல சீரியல் நடிகர்..!

சின்ன திரையில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் அஸ்வின் கார்த்தி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் பொன்னியின் அண்ணனாகவும், துளசியின் கணவனாகவும் சீரும் சிறப்புமாக நடிப்பை வெளிப்படுத்தி தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். துளசியின் கணவனாக ராஜபாண்டி என்ற கேரக்டர் ரோலில் அனைவரது மனதையும் தொடக்கூடிய அளவிற்கு தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. எனினும் திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை தற்போது விவாகரத்து செய்து விட்டு தனது நீண்ட நாள் தோழியும், மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன காயத்ரியை திருமணம் செய்து கொண்டு அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் தனது காதல் விஷயத்தை பகிர்ந்து கொண்ட அஸ்வின் கார்த்தி தற்போது அவர் திருமணம் செய்து கொண்...
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நண்பர்கள் திடீர் மரணம்..! – நிலைகுலைய வைக்கும் கடைசி வாய்ஸ் மெசேஜ்..!
Uncategorized

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நண்பர்கள் திடீர் மரணம்..! – நிலைகுலைய வைக்கும் கடைசி வாய்ஸ் மெசேஜ்..!

உலகம் எங்கும் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற வேளையில் மரபுகளையும், கலாச்சாரத்தையும் அதிக அளவு மதித்து நடக்கும் தமிழகத்தில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஐடி ஊழியர்கள் மரணம் அடைந்த தகவல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இயங்கும் ஐடி நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி வரும் இந்த ஊழியர்கள் கடந்த மூன்று வருடமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. சென்னை சேர்ந்த 25 வயதான லோகேஷ் அம்பத்தூரில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் பணி செய்து வந்திருக்கிறார். இவர் கடந்த எட்டாம் தேதி அலுவலகத்திற்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் லோகேஷ் உடன் இணைந்து பணியாற்றிய அவரது நண்பர் வாஞ்சிநாதன் என்ற நபரையும் காணவில்லை என்ற புகார் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரில் தன்னை யாரும் தேட வேண...
“பொட்டுத்துணி இல்லாம அங்க இருந்து..” நடிகையை கழுவி ஊத்தும் ராதா ரவி..!
Tamil Cinema News

“பொட்டுத்துணி இல்லாம அங்க இருந்து..” நடிகையை கழுவி ஊத்தும் ராதா ரவி..!

நடிகர் ராதா ரவி சமீபத்தில் சின்னத்திரை சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் நம்ம ஊர் நாடக நடிகர்கள் சீரியலில் நடித்தாள் நீங்கள் படமாக்க கூடிய காட்சிகள் சீக்கிரம் முடிவடையும். உங்களுடைய படப்பிடிப்பு நாட்கள் குறையும். இதனால் லட்சக்கணக்கில் செலவை மிச்சப்படுத்தலாம். ஆனால், எங்கிருந்துதான் இந்த வடநாட்டிலிருந்து ஆளை பிடித்து வருகிறீர்கள் என்று தெரியவில்லை. அப்படி வருபவர்கள் பொட்டு துணி இல்லாமல் வருகிறார்கள். அதாவது நம்ம ஊர் துணி என்று அவர்களிடம் ஒன்றும் இல்லை. அவர்கள் ஊரில் உடுத்தக்கூடிய ஆடையோடு வருகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆடையை கொடுத்து.. அணிவித்து,.. அவர்களை நம்ம ஊரு பொண்ணு போல மாற்றி.. தமிழும் அவர்களுக்கு ஒழுங்கா வராது.. அவர்களுக்கு உதடு அசைவு வேற மாதிரி இருக்கும்.. நம்மளுடைய உதடு அசைவு வேற மாதிரி இருக்கும்.. இதெல்லாம் எதற்கு செய்கிறீர்கள்...