Tuesday, September 24
துள்ளாத மனமும் துள்ளும் வெள்ளை உடை.. கொள்ளை அழகில் பூஜா ஹெக்டே.. உள்ளம் கேட்குமே ஒன் மோர்
Actress

துள்ளாத மனமும் துள்ளும் வெள்ளை உடை.. கொள்ளை அழகில் பூஜா ஹெக்டே.. உள்ளம் கேட்குமே ஒன் மோர்

அய்யய்யோ பிடிச்சிருக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு என்று ரசிகர்கள் அனைவரும் பூஜா ஹெட்டேவின் புகைப்படத்தை பார்த்து துள்ளாத மனமும் துள்ளும் அளவிற்கு வெள்ளை நிற உடலில் கொள்ளை அழகில் காட்சி அளிப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த அழகியின் அழகிய புகைப்படங்கள் தற்போது அவர்களது மனதில் பலவிதமான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டு இருப்பதோடு ஒன்ஸ் மோர் கேட்கவும் வைத்துவிட்டது. தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்து வரும் பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை தருவதால் ராசி இல்லா நடிகைகளின் வரிசையில் ஒருவர் ஆகிவிட்டார். தமிழைப் பொறுத்த வரை இவர் நடித்த முகமூடி மற்றும் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராமல் ஊற்றிக் கொண்டது. இதனை அடுத்து சிறந்த படம் ஒன்றில் விரைவில் கம் பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் அதிக அளவு திரைப்படங்கள் இல்லாத காரணத்தால் தெலுங்கில் நட...
என் கணவர் கொடுத்த அந்த வலி.. இதனால 10 நாள் ICUவில் இருந்தேன்..! – கிருத்திகா அண்ணாமலை பகீர் தகவல்..!
Television

என் கணவர் கொடுத்த அந்த வலி.. இதனால 10 நாள் ICUவில் இருந்தேன்..! – கிருத்திகா அண்ணாமலை பகீர் தகவல்..!

சன் டிவியில் சீரியல் நடிகையாக நடித்த கிருத்திகா அண்ணாமலை பற்றி அதிக அளவு அறிமுகம் தேவையில்லை. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் மெட்டி ஒலி என்ற சீரியல் நடித்தார். இந்த சீரியல் பரபரப்பாக ஒளிபட்டு ஒவ்வொரு தமிழக இல்லத்தரசிகளின் மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்த தொடராக மாறியது. இதனை அடுத்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. அந்த வாய்ப்புகளை பக்குவமாக பயன்படுத்திக் கொண்டவர் தற்போது வில்லி கதாபாத்திரத்தில் அதிக அளவு நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியை இவர் அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் இவர் ஏன் விவாகரத்து செய்து கொண்டார் என்பதை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும் இவருக்கு விவாகரத்து ஆகி கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது இவரது உடல் எடை 83 கிலோ இருந்ததாம். ...
இத்தனை நாள் இல்லாத கரிசனம் இப்ப என்ன..? – ராகவா லாரன்ஸை வறுத்தெடுக்கும் பிரபலம்..!
Tamil Cinema News

இத்தனை நாள் இல்லாத கரிசனம் இப்ப என்ன..? – ராகவா லாரன்ஸை வறுத்தெடுக்கும் பிரபலம்..!

திரைப்படத் துறையில் சாதித்து கேப்டன் என்ற அந்தஸ்தை பிடித்த கேப்டன் விஜயகாந்த் அரசியலிலும் சாதித்து முதல்வராக வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்த போது இருந்த உத்வேகம் அவரது உடல் நிலை பின்னடைவு ஏற்பட்ட காரணத்தால் முதல்வர் கனவு தகர்ந்தது என கூறலாம். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வேளையில் கேப்டன் விஜயகாந்தை இழந்து தமிழகமே தவிர்த்து வரும் வேளையில், முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு விஜயகாந்த் வீட்டுக்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அதுமட்டுமல்லாமல் திரை துறையில் பலரையும் வாழ வைத்த கேப்டன் விஜயகாந்த் மகனோடு இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் ராகவா லாரன்ஸை துவைத்து எ...
ரசிகர்களிடம் நூதனமாக திருடிய ஜில் ஜில் நடிகை..! – சிக்கும் ஜீன் பாப்பா..!
Gossips Corner

ரசிகர்களிடம் நூதனமாக திருடிய ஜில் ஜில் நடிகை..! – சிக்கும் ஜீன் பாப்பா..!

தன்னுடைய பெயரிலேயே ஜில்நெஸை கொண்டிருக்கும் அந்த ஜில் ஜில் நடிகை நூதன திருட்டுத் தொழிலை செய்து அதில் பல மடங்கு பணம் ஈட்டுவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இதற்கு காரணம் இவர் எதிர்பார்த்த அளவு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இவர் தனது கவர்ச்சிகரமான போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு பெரும்பாலான மக்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய வேலையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் குறுகிய காலத்தில் அதிகளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அபரிமிதமான ஆசையில் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு எளிதில் பணம் சம்பாதிக்க நிறைய அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்வதாக திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது. மேலும் குறிப்பாக 100% நம்பி முதலீடு செய்யுங்க.. என்று ரசிகர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை எளிதாக கறந்து விடுகிறார். குறிப்பாக கேரளாவை சேர்ந்த நடிகைகள் தான் அதிக அளவு ரசிகர்களை ஏ...
என்னது.. தமிழ் பொண்ணுன்னா டிஸிப்ளீன் வேணும்.. அது எங்கமா என கேட்டு சங்கீதாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

என்னது.. தமிழ் பொண்ணுன்னா டிஸிப்ளீன் வேணும்.. அது எங்கமா என கேட்டு சங்கீதாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

தமிழ் பெண்ணா இருந்துட்டு இப்படிப்பட்ட செயலை செய்யலாமா? என்று சீரியல் நடிகை சங்கீதாவை பங்கமாக ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் நீங்களும் கண்டிப்பாக அவர் செய்தது தவறு என்பதை கூறுவீர்கள். இவர் சமீபத்தில் தான் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தற்போது பேமஸான காமெடி நடிகராக மாறி இருக்கும் ரெடின் கிங்ஸ்ஸியை, டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது கல்யாணமும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருந்தாலும், திடீர் என திருமணம் செய்து கொண்டதால் குறைந்த அளவு நண்பர்களும், திரை பிரபலங்களுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டார்கள். திருமணத்தை அடுத்து இவர் கணவரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடி க்யூட்டாக எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ப...
“கமலஹாசனுடன் ஊட்டியில்.. அதை கூட அணியாமல் கொடுமை..” சினிமாவை விட்டே ஓடிட நினைத்த சில்க் ஸ்மிதா..! அவரே கூறிய தகவல்..!
Tamil Cinema News

“கமலஹாசனுடன் ஊட்டியில்.. அதை கூட அணியாமல் கொடுமை..” சினிமாவை விட்டே ஓடிட நினைத்த சில்க் ஸ்மிதா..! அவரே கூறிய தகவல்..!

சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே 80-களின் மனதுகளில் இனம் புரியாத சிறகு விரிந்து விண்ணை நோக்கி பறந்து செல்லும். அந்த அளவு ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ் திரை உலகில் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு ,சத்யராஜ் என்று முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். கவர்ச்சி நடிகையான இவருக்கு ஏதாவது ஒரு படத்தில் கவர்ச்சி காட்டாமல் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை நிறைவேற கூடிய விதமாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிறப்பான ரோலில் இவர் நடித்திருப்பார். இதனை அடுத்து இந்த படத்தை பார்த்த எம்ஜிஆர் கூட இது போன்று வேடங்களில் சில தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். எனினும் அவருக்கு அத்தகைய வேடங்கள் தொடர்ந்து கிடைக்காமல், கவர்ச்சி வேடங்களை கிடைத்தது. குறிப்பாக கவர்ச்சி நடனம் ஆடும் பெண்ணாகவே அவர் திர...
“ஸ்கூல் படிக்கும் போதே அவருடன் அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்..” – குண்டை தூக்கி போட்ட அருவி அதிதிபாலன்!
Tamil Cinema News

“ஸ்கூல் படிக்கும் போதே அவருடன் அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்..” – குண்டை தூக்கி போட்ட அருவி அதிதிபாலன்!

அருவி திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட அதிதிபாலன் தன்னுடைய திறமையை பக்குவமாக படத்தில் வெளிப்படுத்தியதின் மூலம் மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார். அருவி படத்தில் அதிக மேக்கப் இல்லாமல் சிம்பிளான தோற்றத்தில் அழுத்தமான கேரக்டரை பக்குவமாக வெளிப்படுத்திய இவருக்கு, இந்தப் படத்துக்கு பிறகு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வரும் அதிதிபாலன் ஆரம்ப நாட்களில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரை செய்திருந்தார். அதனை அடுத்த தான் அருவி பட வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விமர்சகர் விருதை பெற்றிருக்கிறார். இதனை அடுத்து குட்டிக்கதை, குளிர், வழக்கு, படவேட்டு, சாகுந்தலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவருக...
பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான்… மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்னேஷ் சிவன்..!
Actress

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான்… மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்னேஷ் சிவன்..!

நடிகை நயன்தாரா நடிகை என்பதைத் தாண்டி தொழிலதிபராவும் சமீப காலமாக ரசிகர் மத்தியில் அடையாளம் காணப்படுகிறார் என்பதை அறிவோம். பெண்களுக்காண அழகு சாதன பொருட்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நயன்தாரா மற்றும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் இருவரும். இந்நிலையில், இந்த பொருட்களின் தரம் குறித்தும் தன்மை குறித்தும் விவரிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில், இந்த பொருட்களின் மூலம் பயன்பெற்ற பயனாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இந்த பொருளை வாங்குங்கள்.. இது சிறந்தது.. இதனை பயன்படுத்துங்கள்.. என்று விளம்பரங்களில் கூறுவது கடினம். அவர் தனிப்பட்ட முறையில் அதனை பயன்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அனுப...
அடையாளம் கொடுத்த அமீருக்கு கார்த்தி செய்த அநியாயம்..! இதெல்லாம் கடவுளுக்கே பொருக்காது நியாயமாரே..!
Tamil Cinema News

அடையாளம் கொடுத்த அமீருக்கு கார்த்தி செய்த அநியாயம்..! இதெல்லாம் கடவுளுக்கே பொருக்காது நியாயமாரே..!

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் சிவக்குமார் மகன் கார்த்தி. இந்த படம்தான் அவரது அட்டகாசமான திரை பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்தது. எப்போதுமே, அறிமுகமான முதல்படம்தான் ஒரு நாயகனுக்கு நல்ல கவுரவத்தை, அடையாளத்தை பெற்றுத் தருகிறது. முதல் படமே தோல்வியடைந்து விட்டால், அடுத்தடுத்த படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது. அந்த வகையில் கார்த்தி என்ற மனிதரை, நாயகனாக்கியது இயக்குநர் அமரீன் பருத்திவீரன்தான். அதே போல் அவரது அண்ணன் சூர்யாவுக்கு நந்தா படம் வெளியாவதற்கு முன்பே, மௌனம் பேசியதே படம் மூலம் ஒரு நடிகராக சிறந்த அறிமுகத்தை தந்ததும் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம்தான். இதை சூர்யாவும், மறுக்க மாட்டார். கார்த்தியும் மறுக்க முடியாது. சூர்யாவும், கார்த்தியும் இன்று பல கோடி சம்ப...
மாசக்கணக்குல சாப்பிடல போல இருக்கு.. எலும்பும் தோலுமாய் மாறிய ராஷி கண்ணா..! வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

மாசக்கணக்குல சாப்பிடல போல இருக்கு.. எலும்பும் தோலுமாய் மாறிய ராஷி கண்ணா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொழுக் மொழுக் நடிகைகள் என்றாலே தனி வரவேற்புதான். அப்படித்தான் குஷ்பு, மந்த்ரா, ஷகிலா, நக்மா போன்றவர்களுக்கு ஒருகாலகட்டத்தில் நல்ல மார்க்கெட் இருந்தது. அதேபோல் இப்போது நடிக்கும் சில நடிகைகளும் சற்று பருமனாக காணப்பட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் உடல் பருமனாக இருப்பவர்கள் ஒருகட்டத்தில் உடல் பெருத்துப்போய் அவர்களது அழகையே இழந்துவிடுகின்றனர். அதற்கு சமீபத்திய உதாரணமாக நடிகை அனுஷ்காவை சொல்ல முடியும். வேட்டைக்காரன், சிங்கம் படங்களில் ஸ்லிம்மான நாயகியாக விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா, இப்போது எந்த படத்திலும் நடிக்க முடியாமல் முடங்கிப் போயிருக்கிறார். இதற்கு காரணம் அவரது உடல் பருமனான தோற்றம்தான். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக, அந்த படத்தின் கேரக்டரில் குண்டான உடல்வாகு கொண்டவராக அவர் உடல் எடையை அதிகரித்துக் கொண்டார். ஆனால் அதற்கு பிறகு அ...