Tuesday, September 24
அந்த காட்சியில் என் ஒரு பக்க மார்பகங்கள் தெரிஞ்சுடுச்சு.. காதலன் கொடுத்த ரியாக்ஷன்..! சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அந்த காட்சியில் என் ஒரு பக்க மார்பகங்கள் தெரிஞ்சுடுச்சு.. காதலன் கொடுத்த ரியாக்ஷன்..! சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்..!

முன்பெல்லாம் அழகாக இருந்தால் மட்டுமே சினிமாவில், சீரியல்களில் நடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதெல்லாம் இப்போது மலையேறி விட்டது. திறமை இருந்தால் யாராக இருந்தாலும், எந்த துறையிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாக, சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லாசெல்லஸ்சை சொல்லலாம். கருப்பு நிறமாக இருந்தாலும், களையான அவரது நடிப்பு பலரையும் அவரது ரசிகர்களாக்கி இருக்கிறது. தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் அவருக்கு பட வாய்ப்புகள் சிலவும் வந்ததாக கூறப்படுகிறது. எனினும் நடிகையான பின்பு ஒரு பெண் சந்திக்கும் சிரமங்களை, போராட்டங்களை அவரும் சந்தித்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணில் இதுபற்றி அவரே வெளிப்படையாக அதுபற்றி கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், ஒரு ஷாட்ல நான் கை தூக்கி கிளாப் பண்ற மாதிரி சீன் இருந்துச்சு. அப்படி கை தூக்கி கிளாப் பண்ணும் போது என்னோட ஒரு பக்க உடம்பு கொஞ்சம் தெரிஞ்...
சிவகார்த்திகேயனுக்கு தம்பி போல மாறிய தளபதி..! அவரை என்னதாம்பா பண்ணுனீங்க..? – தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

சிவகார்த்திகேயனுக்கு தம்பி போல மாறிய தளபதி..! அவரை என்னதாம்பா பண்ணுனீங்க..? – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமா ஹீரோக்களை பொருத்த வரை ஆரம்பத்தில் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு தொப்பை விழுந்து, கன்னங்கள் உப்பிய நிலையில் உடல் பருமனாகி விடுவர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே எப்போதுமே ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் காணப்படுவர். அதற்கு உதாரணமாக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் அதே போன்றே இப்போதும் இருக்கின்றனர். ஆனால் அஜீத்குமார், வடிவேலு, பிரபு போன்றவர்கள் உடல் பருமனாக காணப்படுகின்றனர். கமல்ஹாசன், சியான் விக்ரம் போன்றவர்கள் தேவைப்பட்டால் கேரக்டருக்கு ஏற்ப உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ செய்துவிடுகின்றனர். ஆனால் கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 22ல் பிறந்த நடிகர் விஜய்க்கு வயது 49 ஆகிறது. வரும் ஜூன் 22ல் அரைசதம் அடிக்கப் போகிறார். ஆனால், ஆரம்ப கட்டத்தில் படங்களில் நடித்த போது என்ன உடல்வாகுடன் இருந்தாரோ அதே போல்தான் இப்போதும் இருக்கிறார். த...
இந்த நடிகை தான் மேக்கப் பைத்தியம்.. அவளே சொல்லிக்குவா..! – நடிகை சைத்ரா ரெட்டி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இந்த நடிகை தான் மேக்கப் பைத்தியம்.. அவளே சொல்லிக்குவா..! – நடிகை சைத்ரா ரெட்டி ஓப்பன் டாக்..!

சீரியல் நடிகைகளில் சில நடிகைகள் ஒரு சீரியலில் நடித்தாலே பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலமாகி விடுகின்றனர். அதுவும் அவர்கள் மிக அழகாக, இளமையான தோற்றத்தில் இருந்துவிட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவர்களை கொண்டாட துவங்கி விடுகின்றனர். அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் வலிமை படத்தில் அஜீத்குமாருடன் சில காட்சிகளில் நடித்திருப்பார். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததாக தெரியவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சித்து. அவரது மனைவி ஸ்ரேயா. அவரும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஸ்ரேயா, சைத்ரா ரெட்டி என அனைவருமே நெருங்கிய நண்பர்கள்தான். அதனால் சீரியல் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், சந்தித்துக் கொள்வதும், வெளியிடங்களுக்கு செல்வதுமாக நட்பை பலப்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையி...
கேப்டன் 120 முறை பார்த்த ஒரே படம் – மனுஷன் அந்த நடிகர் மேல இம்புட்டு பாசக்காரரா இருந்திருக்காரே..? என்ன படம் தெரியுமா…?
Tamil Cinema News

கேப்டன் 120 முறை பார்த்த ஒரே படம் – மனுஷன் அந்த நடிகர் மேல இம்புட்டு பாசக்காரரா இருந்திருக்காரே..? என்ன படம் தெரியுமா…?

நடிகர் விஜயகாந்த் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். வாலிபராக பிறகு, சினிமா வாய்ப்பு தேடி தனது நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் வந்தவர். விஜயராஜ் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்ற அவரை பார்த்து, ஏற்கனவே ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, அப்புறம் எதுக்கு விஜயகாந்த் என்று கிண்டலாக கேட்டுள்ளனர். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கான வாய்ப்பு கிடைத்த போது, சிறந்த நடிகராக நிரூபித்து முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர்தான் கேப்டன் விஜயகாந்த். இளைஞராக இருந்த காலகட்டத்தில், தினமும் இரவு சினிமாவுக்கு போவதுதான் விஜயகாந்துக்கு வழக்கம். நண்பர்களுடன் சேர்ந்து அவர் அதிகமாக செல்லும் இடமே சினிமா தியேட்டர்தான். அதிலும் எம்ஜிஆர் படங்கள் என்றால், விஜயகாந்துக்கு மிக மிக ஆர்வம் அதிகம். பல ஆண்டுகளுக்கு முன் இதுகு...
கேப்டன் மகனுக்காக நான் இதை செய்யவும் தயார்..! ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!
Tamil Cinema News

கேப்டன் மகனுக்காக நான் இதை செய்யவும் தயார்..! ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

சமீபத்தில் நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில், தன் தாயாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். பிறகு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கும் அவர்கள் சென்று உள்ளனர். பிரேமலதா, விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன், சுதீஷ் உள்ளிட்டோரிடம் துக்கம் விசாரித்து வந்துள்ளனர். அதன்பின் இரு தினங்கள் கழித்து, இன்று ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் பலரது வளர்ச்சிக்கு விஜயகாந்த் உதவியவர். பல நல்ல தர்ம காரியங்களை செய்தவர். அவரது பிள்ளைகள் வளர வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அப்போதுதான் அவர் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாக அது அமையும். அவரது ஆத்மாவும் சாந்தியடையும். என்னை பொருத்தவரை சண்முக பாண்டியன் நடித்து வரும் படம் ரிலீஸ் ஆகும்போத...
“இந்த நடிகர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்..” நடிகர் ஜெயம் ரவி பதில்..!
Tamil Cinema News

“இந்த நடிகர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்..” நடிகர் ஜெயம் ரவி பதில்..!

மணிரத்னம் இயக்கத்தில், எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, கரிகாலச் சோழனாக சியான்விக்ரம், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், திரிஷா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர் ஒருவர், இந்த படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் சிம்பு நடித்தால், நான் நடிக்க மாட்டேன், விலகி விடுகிறேன் என்று ஜெயம் ரவி கூறியதாக சொல்லப்படுகிறதே, என கேள்வி எழுப்பினார். அதற்கு முந்திக்கொண்ட பதிலளித்த கார்த்தி, சோஷியல் மீடியாவில் வருவதை பார்த்து கேட்காதீர்கள். அதில் உயிரோடு இருப்பவர்கள் சிலரையே இறந்துவிட்டதாக கூறி விட்டனர். பல பேருக்கு அவர்களே 5 திருமணம் செய்து வைத்துவிட...
விஜய்யை ஓவர் டேக் பண்ணிட்டார் சிவகார்த்திகேயன் – திருப்பாச்சி பட நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

விஜய்யை ஓவர் டேக் பண்ணிட்டார் சிவகார்த்திகேயன் – திருப்பாச்சி பட நடிகர் பேச்சு..!

நடிகர் விஜய் கடந்த 1990களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். துவக்கத்தில் மற்ற அறிமுக நடிகர்களில் ஒருவராக அவரது சில படங்கள் இருந்தன. இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது. மற்றபடி அவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதற்கு பிறகு எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டதால், விஜயகாந்த் தம்பியாக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை பெற்றார் விஜய். இந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். லியோ படம், 550 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயை முந்தும் அளவுக்கு சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அதாவது டிவி காம்பியர...
எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ.. இவரு குடுக்குற டார்ச்சர்ல மெண்டல் ஆகிடுவோம் போல.. கதறும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள்..!
Tamil Cinema News

எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ.. இவரு குடுக்குற டார்ச்சர்ல மெண்டல் ஆகிடுவோம் போல.. கதறும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள்..!

எம்ஜிஆர் நடிக்க வந்தபோது அவரது ஜொலிக்கும் அழகை நேரில் பார்த்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அசந்து போயினர். சிவாஜி கணேசன் நடிக்க வந்த போது குதிரை மூஞ்சி போன்று முகம் இருப்பதாக, சிலர் விமர்சித்தனர். ஆனால், நடிப்புக்கே இலக்கணமாக வாழ்ந்து யாரும் எட்ட முடியாத உச்சங்களை தொட்டார் செவாலியே சிவாஜி கணேசன். ரஜினிகாந்த், விஜயகாந்த் நடிக்க வந்தபோதும் கருப்பு நிறத்தை பார்த்து, கிண்டலடித்த பலரும் ஒரு கட்டத்தில் அவர்களது கால்ஷீட்டுக்காக அவர்கள் வீட்டு வாசல் தவம் கிடந்தனர். ஆரம்பத்தில் அவர்களுடன் நடிக்க மறுத்த சில நடிகைகள், பிறகு கெஞ்சாத குறையாத அவர்களுடன் நடிக்க பகீரத முயற்சி செய்தனர். இப்போது ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக 73வயதிலும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். கேப்டன் விஜயகாந்த், உடலால் மறைந்தும் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். ஒருவேளை பிற்காலத்தில் லெஜண்ட் ...
திரை உலகில் என்பது “நடிகர் அஜித்தின் மச்சானுடன் காதல்.. அதுவும் அந்த நேரத்தில்..” ஷகிலா வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

திரை உலகில் என்பது “நடிகர் அஜித்தின் மச்சானுடன் காதல்.. அதுவும் அந்த நேரத்தில்..” ஷகிலா வெளியிட்ட பகீர் தகவல்..!

கவர்ச்சி நடிகை என்ற முத்திரையோடு தமிழ், மலையாள திரை உலகில் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகை ஷகிலா தன்னுடைய அடல்ட் காதல் பற்றி தற்போது ஓப்பனாக பேசியிருக்கிறார். அதுவும் அவர் யாரை காதலித்திருக்கிறார் என்று பார்த்தால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தன்னை விட வயது குறைவான அஜித் மச்சினன் ரிஷி ரிச்சர்ட் உடன் காதல் இருந்ததை வெட்கமில்லாமல் பேசி இருக்கிறார். 1994 ஆம் ஆண்டு ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷகீலா நடிகை சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் இவரை விரும்பாத ரசிகர்களை இல்லை என்று கூற கூடிய அளவிற்கு கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார். ஒரு காலகட்டத்தில் மலையாளத்தில் இவரின் படம் வெளிவருகிறது என்றால் மலையாள முன்னணி நடிகர்கள் கூட அவர்களது படங்களை ரிலீஸ் செய்ய தயக்கம் காட்டக்கூடிய அளவிற்கு உச்ச நடிகையாக திகழ்ந்தவர். தற்போது அந்த கவர்ச...
சினிமாவில் Per Hour-க்கு சம்பளம் வாங்கிய ஒரே தமிழ் நடிகர் இவர் தான்.! ரகசியம் உடைத்த மீசை ராஜேந்திரன்..!
Tamil Cinema News

சினிமாவில் Per Hour-க்கு சம்பளம் வாங்கிய ஒரே தமிழ் நடிகர் இவர் தான்.! ரகசியம் உடைத்த மீசை ராஜேந்திரன்..!

தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு நடிகரை இனி பார்க்க முடியாது என்று சொல்லக் கூடிய வகையில் பலவித சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் உலக சினிமா வரலாற்றிலேயே தனக்கான சம்பளத்தை நடிக்கக்கூடிய Per Hour-க்கு நேரங்களுக்காக பெற்றவர். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வியாபித்திருக்கும் திரை துறையில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கென்று நாள் கணக்கிலோ, மாத கணக்கிலோ அல்லது பொதுவாக ஒரு தொகையை அந்த படத்திற்காக பெறுவதை தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தான் நடிக்கும் படங்களுக்கு Per Hour-க்கு இவ்வளவு சம்பளம் என்று சம்பளம் வாங்கிய நடிகரைப் பற்றி மீசை ராஜேந்திரன் வெளியிட்டு இருக்கும் செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நடிகர் 80-களில் கொடி கட்டி பறந்த நடிகர், இவர் ஷூட்டிங் ஸ்பாட் வந்த பிறகு நடிக்கலாம் என்று முன்னணி ஹீரோக்களை காத்திருந்த காலம் இருந்தது என்றால் எண்ணி...
Exit mobile version