Tuesday, September 24
ஹோட்டல் அறையில் ஸ்யமந்தா கிரணுக்கு நடந்த கொடுமை..! உச் கொட்டும் ரசிகர்கள்..!
Television

ஹோட்டல் அறையில் ஸ்யமந்தா கிரணுக்கு நடந்த கொடுமை..! உச் கொட்டும் ரசிகர்கள்..!

டிவியில் சீரியல் நடிகையாக நடக்கும் ஸ்யமந்தா கிரணுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது அவர் இன்ஸ்டாகிராம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் சன் டிவியில் நிலா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பாப்புலரான நடிகையாக மாறி இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.43 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அந்த பதிவில் அவர் அண்மையில் திருச்சியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். அங்கு அதிகாலையிலேயே செக்கின் வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார் இதனால் அந்த ஹோட்டலில் இவர் தங்கி இருந்த போது ...
14 வயசில் ஹீரோயின்.. 54 படங்கள்..! 22 வயசில் துடிதுடித்து மரணம்..! காரணம் யாரு தெரியுமா..?
Actress

14 வயசில் ஹீரோயின்.. 54 படங்கள்..! 22 வயசில் துடிதுடித்து மரணம்..! காரணம் யாரு தெரியுமா..?

தமிழ் திரை உலகில் காதல் தோல்வியால் 22 வயதில் மரணத்தை தழுவிய டாப் ஹீரோயின் பற்றிய பதிவை தான் இந்த பதிவில் படிக்க இருக்கிறோம். இந்த ஹீரோயினி அவள் ஒரு தொடர் கதை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆந்திராவில் பிறந்த இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார். மலையாளத் துறையில் நடித்த இவரை சுப்ரியா என்ற பெயர் சொல்லி அழைத்தார்கள். ஆனால் தமிழ் திரையுலகில் இவருக்கு வேறொரு பெயர் இருந்தது. இந்த பெயரை வைத்ததும் இயக்குனர் பாலச்சந்தர் தான். மலையாளம், தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல் சிரஞ்சீவி உட்பட்ட பல நடிகர்களோடு இணைந்து ஏறக்குறைய 66-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அற்புத நடிகையாக விளங்கினார். மேலும் முள்ளும்...
“சொட்டைதலையன்.. ஆளும்.. அவன் தலையும்..” முன்னணி நடிகரை கிண்டல் செய்த பாரதிராஜா..!
Tamil Cinema News

“சொட்டைதலையன்.. ஆளும்.. அவன் தலையும்..” முன்னணி நடிகரை கிண்டல் செய்த பாரதிராஜா..!

தமிழ் திரையுலகை பொருத்த வரை ஆரம்ப நாட்களில் நாகேஷின் நகைச்சுவையை அனைவரும் ரசித்திருப்போம். இதனை அடுத்து நம்மை நகைச்சுவையால் நனைய விட்ட காமெடி நடிகரை இயக்குனர் பாரதிராஜா உருவ கேலி செய்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஒரு காலத்தில் இந்த காமெடி நடிகருக்காக பல இயக்குனர்கள் மட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்கள் காத்துக் கிடந்தார்கள். அந்த சமயத்தில் இவரது கால்சீட் கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். எனவே நாள் ஒரு மேனியும் பம்பரமாக பிஸி ஷெட்யூடிலில் வேலை செய்த காமெடி நடிகர் என்று இவரை கூறலாம். இந்த காமெடியன் பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த 16 வயதினிலே படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவருக்கு வேறு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத வேளையில் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில் இவருடைய அசிஸ்டன்டாக இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜ் பண...
“நைட் பார்ட்டி..” சூரியாவால் பிரச்சனை வரும் என கதறிய பிரபலங்கள்..! திடுக்கிட்ட ஜோதிகா..!
Actress

“நைட் பார்ட்டி..” சூரியாவால் பிரச்சனை வரும் என கதறிய பிரபலங்கள்..! திடுக்கிட்ட ஜோதிகா..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சமீபத்தில் நடிகர் சூர்யா ரகசியமாக ஏற்பாடு செய்திருந்த இரவு நேர பார்ட்டி ஒன்றுக்கு சென்றதும் அங்கே நடந்த விஷயங்களும் பற்றி சுவாரசியமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, நடிகை ஜோதிகாவின் 40வது பிறந்த நாள்.. அன்று ஜோதிகாவிற்கு தெரியாமல் ரகசியமாக ஒரு பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் சூர்யா. அதில் தொகுப்பாளர்கள், பிரபல நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டோம். இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என ஜோதிகாவிற்கு தெரியாது. ஆனால் அவ்வளவு அருமையாக ஏற்பாடு செய்திருந்தார் சூர்யா. அந்த இடத்திற்கு ஜோதிகா வந்து நின்றதும் அவர் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை திடுக்கிட்டு போய்விட்டார். ஆனால், அங்கிருந்த பிரபலங்கள் அனைவரும் சூர்யாவால் எங்களுக்கு தான் பிரச்சனை.. எங்களுடைய மனைவியும் இதே போல ஏற்பாடு செ...
நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தேன்..! வடிவேலுவின் திமிர் பேச்சு..! ராதிகா கொடுத்த நெத்தியடி பதில்..!
Tamil Cinema News

நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தேன்..! வடிவேலுவின் திமிர் பேச்சு..! ராதிகா கொடுத்த நெத்தியடி பதில்..!

தன்னை தூக்கி விட்ட ஏணியை எட்டி உதைத்த நபராக தற்போது வைகைப்புயல் வடிவேலு தனது பெயரை பல வகைகளிலும் டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் தன்னை திரைத்துறையில் வளர்த்து விட்ட விஜய்காந்தின் மரணச் செய்தியை கேள்விப்பட்டு இறுதி அஞ்சலிக்கு செல்லாமல் இன்று வரை அது குறித்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் மௌனம் சாதித்து வருவது தான் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. என்ன மனுஷன் டா.. இவன் என்று பலரும் கேட்கக்கூடிய வேளையில் இந்த பச்சோந்தி மனிதனின் உண்மை சாயம் வெளுத்து விட்டது. இதற்கு காரணம் இவர் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மட்டும் எப்படி பங்கேற்றார் என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் வடிவேலு பற்றி கொடுத்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. இந்த பேட்டியில் வடிவேலுவை பற்றி சரமாரியாக ராதிகா பேசியிருப்பது பலரையும் ஈர்த...
இந்த வார Mid week எவிக்ஷன் இவரு தான்..!
BiggBoss 7 Tamil

இந்த வார Mid week எவிக்ஷன் இவரு தான்..!

விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி உள்ளது. இது வரை நடந்த 6 சீசன்களை விட இந்த சீசன் 7-ல் பல வித்தியாசமான போட்டிகளை போட்டியாளர்கள் சந்தித்திருக்கிறார்கள். heஇதில் இந்த வார Mid week எவிக்ஷன் பற்றி பரபரப்பான விஷயங்கள் லீக் ஆகி உள்ளது. மேலும் வழக்கம் போல இந்த பிக் பாஸ் சீசன் 7 உலக நாயகன் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த சூழ்நிலையில் இந்த சீசனில் முதல் முறையாக பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என்ற இரண்டு வீடுகள் இடம் பெற்ற நிலையில் இரண்டாவது வீடு பார்ப்பதற்கு சிறைச்சாலையைப் போல இருப்பதாகவும், பல விதிகளோடு இந்த வீடு இயங்கும் என்ற விஷயங்கள் வெளி வந்து விட்டது. பிக் பாஸ் சீசன் 7 ஆனது சுமார் 80 நாட்களைத் தாண்டி...
வனிதா விஜயகுமாரை நள்ளிரவில் ஓங்கி குத்திய நபர் இவர் தான்..! ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!
Tamil Cinema News

வனிதா விஜயகுமாரை நள்ளிரவில் ஓங்கி குத்திய நபர் இவர் தான்..! ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!

வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகா, பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னோடு போட்டுயிட்ட சக போட்டியாளரான நடிகை விசித்ராவை வாங்கு, வாங்கு என்று வாங்கிய விதத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ந்தது நினைவில் இருக்கலாம். தன் மகளைப் போலவும் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தாலும், பிக் பாஸை எதிர்த்து அதன் மீது கேஸ் போடுவேன் என்று தைரியமாக கூறியதோடு கமலஹாசன் மீதும் வழக்கு தொடர்வேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே சமயத்தில் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் பற்றி தனியார் யூடியூப் சேனல்களில் ரிவ்யூ செய்து வரக்கூடிய இவரது பேச்சினை கேட்பதற்காகவே ரசிகர்கள் பலரும் காத்திருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப்பை வெளியேறிய பிறகு இவர் கூறிய கருத்து பலர் மத்தியிலும் ...
ரோபோ ஷங்கர் இப்படி ஆனதற்கு உண்மையான காரணம் இது தான்.. பயில்வான் ரங்கநாதன் வேதனை..!
Tamil Cinema News

ரோபோ ஷங்கர் இப்படி ஆனதற்கு உண்மையான காரணம் இது தான்.. பயில்வான் ரங்கநாதன் வேதனை..!

எப்படி இருந்த இவரு.. இப்படி ஆயிட்டாரு.. என்று கேட்டு தூண்டக்கூடிய வகையில் தற்போது ரோபோ ஷங்கரின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த அதிரடியான தகவல்களை திரை விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேட்டியில் அவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜெமினி கணேசன் குறித்து பேசி இருந்தார். மது அருந்தக்கூடிய பழக்கம் கொண்ட இவர்கள் தனது உடல் நிலையை பாதுகாப்பதற்காக உரிய உணவு பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் தினமும் செய்து வாழ்ந்த நிலையில் தான் அவர்கள் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். மேலும் எந்த விதமான ரசாயனம் கலந்த மேக்கப் சாமான்களை அவர்கள் பயன்படுத்தி நடித்தது கிடையாது. இவர்கள் உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மேக்கப் சாமான்களை தான் அதிகளவில் பயன்படுத்தியதாக தெரிவித்தார். ரோபோ ஷங்கர் பற்றி இவர் பேசுகையில் விஜய் டிவியில் அதிகமான வாய்ப்புகள் ரோபோ ஷங...
அஜித் வைத்த கோரிக்கை..! அதிர்ச்சி அடைந்த பிரேமலதா விஜயகாந்த்..!
Tamil Cinema News

அஜித் வைத்த கோரிக்கை..! அதிர்ச்சி அடைந்த பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட தனிப்பெரும் நடிகராக திகழ்ந்த, கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் மறைவால் தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. இந்நிலையில் கேப்டனின் இறுதி அஞ்சலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மட்டுமல்லாமல், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு அவருக்கு உரிய மரியாதையை செலுத்தினார்கள். மேலும் அன்னாரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு நேரில் வருவதற்கு சந்தர்ப்பம் அமையாத திரைத்துறையைச் சார்ந்தோர் கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு அலைபேசியின் மூலம் இரங்கலை தெரிவித்ததோடு ஆறுதல் தரக்கூடிய வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். இதில் விஜயகாந்த் இறப்பிற்கு நேரில் வராத நடிகர் அஜித், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் வைத்த கோரிக்கையானது கடுமையான அதிர்ச்சிய...
உடலுறவில் உச்சம்  அடைந்தது போல மனைவி நடிக்க காரணம் இது தான்..! – RJ ஆனந்தி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

உடலுறவில் உச்சம் அடைந்தது போல மனைவி நடிக்க காரணம் இது தான்..! – RJ ஆனந்தி ஓப்பன் டாக்..!

பிரபல தொகுப்பாளினி RJ ஆனந்தி The Book Show என்ற ஒரு யூட்யூப் சேனலை நிர்வகித்து வருகிறார். இந்த சேனலில் பல்வேறு புத்தகங்களை பரிந்துரை செய்தும், அதுகுறித்த ஒரு முகவுரையை வழங்கும் விதமாகவும் சுவாரஸ்யமான காணொளிகளை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எழுத்தாளர் லதா எழுதிய Toilet Seat என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பான கழிவறை இருக்கை என்ற புத்தகத்தை பற்றியும், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களில் சாராம்சம் பற்றியும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், ஆண் பெண் உடலுறவு.. ஆண்கள் பலரும் பெண்களில் அந்த உறுப்பை தங்களில் விந்தணுவை கழிக்கும் கழிப்பறையாக மட்டுமே பயன்படுத்திகிறார்கள் என்பதால் தான் இந்த புத்தகத்திற்கு கழிப்பறை இருக்கை என தலைப்பு வைத்துள்ளார் லதா என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த புத்தகத்தில் ஒரு ஆய்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் படி 72% பெண்கள் தங்...