Tuesday, September 24
நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சொல்ல மறந்த கதை..!
Tamil Cinema News

நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சொல்ல மறந்த கதை..!

தமிழ் சினிமாவில் 1980களில் மிக முக்கிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவரது தந்தை இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஆக பணிபுரிந்தவர். தாய் இல்லத்தரசி. ரேவதியின் இயற்பெயர் ஆஷா. பாரதிராஜா இயக்கிய மண்வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரேவதி தொடர்ந்து புன்னகை மன்னன். வைதேகி காத்திருந்தாள், உன் கண்ணில் நீர் வடிந்தால், புதிய முகம், உதயகீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1987ம் ஆண்டில், சுரேஷ் சந்திர மேனன் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் சுரேஷ் சந்திர மேனன், திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்தும் ரேவதியை தொடர்ந்து நடிக்க அனுமதிக்கவில்லை. இருவரும் ஒன்றாக சேர்ந்து 27 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதற்கு குழந்தையின்மை காரணம் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பே ப...
“நடிச்சா, நான் சிம்புவுடன் மட்டும்தான் நடிப்பேன்..” பிடிவாதம் காட்டிய பிரபல நடிகை..!
Tamil Cinema News

“நடிச்சா, நான் சிம்புவுடன் மட்டும்தான் நடிப்பேன்..” பிடிவாதம் காட்டிய பிரபல நடிகை..!

நடிகர் சிலம்பரசன் 40 வயதுகளை கடந்தும் முரட்டு சிங்கிளாக தான் இருக்கிறார். சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று சில மாதங்களுக்கு முன் அவரது அம்மா உஷா ராஜேந்தர் கூறியது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்போது தேசிங்கு பெரியசாமி படத்தில், கமல்ஹாசன் படத்தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிம்பு பிஸியாக இருந்து வருகிறார். மாநாடு படம் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்து சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் ஓரளவுதான் வரேவற்பை பெற்றது. இந்நிலையில், மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வந்துள்ள நடிகை தேவயானி ஷர்மா என்பவர், நடித்தால் சிம்புவுடன் மட்டுமே நடிப்பேன். அதுதான் என் வாழ்நாள் லட்சியம் என்று சொல்லி வருவது, சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள தேவயானி ஷர்மா, மாடலிங் துறையிலும் இருக்கிறார். தமிழில் சைத்தா...
ஆளை அசத்துகிற அழகில் ஐஸ்வர்யா மேனன்..!லேட்டஸ்ட் பிக்ஸ்..!
Tamil Cinema News

ஆளை அசத்துகிற அழகில் ஐஸ்வர்யா மேனன்..!லேட்டஸ்ட் பிக்ஸ்..!

கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா மேனன் மாடலிங் ஆக தனது பயணத்தை துவக்கியவர். தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த் - அமலாபால் மெயின் ரோல்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளார்.   அடுத்து நடிகர் மிர்சி சிவாவுடன் தமிழ் படம் 2ல் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தசாவாலா என்ற கன்னட படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். பல மொழி படங்களில் நடித்தும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.   எனினும் இவரது சோஷியல் மீடியா பக்கங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் அடிக்கடி தனது கிளாமர் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை ஐஸ்வர்யா மேனன் கெடுத்துக் கொண்டே இருக்கிறார். &nbsp...
பப்ளிசிட்டி பைத்தியமாக மாறிய பிக்பாஸ் பிரபலம் – அவர் சேட்டையை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்..!
Tamil Cinema News

பப்ளிசிட்டி பைத்தியமாக மாறிய பிக்பாஸ் பிரபலம் – அவர் சேட்டையை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்..!

விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலே, இந்த உலகமே நம்மை திரும்பி பார்த்துவிடும். நம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் என்ற நினைப்பில்தான், அந்த வீட்டுக்குள் பலரும் போட்டியாளர்களாக வருகின்றனர். ஆனால் அது 3 நேரமும் சோறு போட்டு, சம்பளம் கொடுத்து அவர்களை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பும் ஒரு நிகழ்ச்சி என்பது பலருக்கும் தெரிவதே இல்லை. அது தெரியாதபடி கமல்ஹாசன் வந்து ஒவ்வொரு வாரமும் பில்டப் கொடுத்து, போட்டியாளர்களை யோசிக்க விடாமல் செய்து விடுகிறார். அந்த வகையில், இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்களின் பூர்ணிமா, மிக மிக அதிக எதிர்பார்ப்புடன் நடந்துக்கொண்டார். ஆனால் கடைசியில் கிடைத்த வரை லாபம் என 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார். அவரை பூப்போட்டு வீட்டுக்குள் வரவேற்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. பிக்பாஸ் செலிபரட்டி என்ற பேரும், புகழும் தன்னை வே...
“அவரை பத்தி பேசும் போது, விஜய்யை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க..” எஸ்ஏ சந்திரசேகர் கோபம்..!
Tamil Cinema News

“அவரை பத்தி பேசும் போது, விஜய்யை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க..” எஸ்ஏ சந்திரசேகர் கோபம்..!

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குநராக இருந்தவர். 1980, 1990களில் இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளிவந்தன. இவருக்கு புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியும் உண்டு. ஏனெனில் அரசியல், சட்டம், சமூகம் சார்ந்த பிரச்னைகளை கேள்வி எழுப்பும் கதைக்கருவாக இவரது படங்கள் இருந்தது. எஸ்ஏ சந்திரசேகரின் பல படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார், விஜயகாந்த் பல இயக்குநர்களின் பல படங்களில் நடித்திருந்தாலும், தனது டைரக்டர் என குறிப்பிடுவது எஸ்ஏ சந்திரசேகரை மட்டும்தான். தனது சினிமா பயணத்தில் எஸ்ஏ சந்திரசேகருக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதால் நடிகர், இயக்குநர் என்ற நிலை தாண்டிய ஒரு நெருக்கமான நட்பு அவர்களுக்குள் எப்போதும் இருந்தது. சமீபத்தில் விஜயகாந்த் மறைவு குறித்து ஒரு நேர்காணலில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், மிகவும் வருத்தப்பட்டார். அவரை விட 12 வயது மூத்தவன் நான் இருக்கிறேன். ஆனால் வ...
துக்கம் விசாரிக்க அனுமதி கேட்ட அஜித்..! கடுப்பான கேப்டன் குடும்பத்தினர்..! என்ன நடந்தது..?
Tamil Cinema News

துக்கம் விசாரிக்க அனுமதி கேட்ட அஜித்..! கடுப்பான கேப்டன் குடும்பத்தினர்..! என்ன நடந்தது..?

நடிகர் விஜயகாந்தின் திடீர் மறைவு, யாரும் எதிர்பாராத ஒரு சோகமான சம்பவமாக நடந்தது. கடந்த 8 ஆண்டுகளாக உடல்நல பாதிப்புகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அவரது திடீர் மறைவு சினிமாத்துறையினரை மட்டுமின்றி, தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றவர்கள் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பல லட்சக்கணக்கான மக்கள், அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சென்னையில் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று, தங்களது அஞ்சலியை இன்னும் செலுத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் அஜீத்குமார் துபாயில் இருந்ததால் விஜயகாந்தின் மறைவுக்கு நேரில் வரவில்லை என்று துவக்கத்தில் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அவர் ஒரு இரங்கல் அறிக்கையில் வருத்தம் தெரிவி...
பெண் ஒளிப்பதிவாளரிடம் இப்படியா நடந்துகொள்வது.. மிஷ்கினை பார்த்து நொந்து போன தயாரிப்பாளர்..!
Tamil Cinema News

பெண் ஒளிப்பதிவாளரிடம் இப்படியா நடந்துகொள்வது.. மிஷ்கினை பார்த்து நொந்து போன தயாரிப்பாளர்..!

இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். முதல் படத்திலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல்தான் அப்போது எல்லா இடங்களிலும் டிரண்டிங் ஆக இருந்தது. அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படம் மிரட்டலாக இருந்தது. இதில் பொன்வண்ணன் போலீஸ் அதிகாரியாகவும், பிரசன்னா, பாண்டியராஜன் போன்றவர்கள் கொடூர வில்லன்களாகவும் நடித்திருந்தனர். இளம்பெண்களை கடத்தி பணம் பறிக்கும் பிளாக் மெயிலர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வேற லெவலில் இருந்தது. அடுத்து துப்பறிவாளன், சைக்கோ என மிஷ்கின் படங்கள் என்றாலே, அதற்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுக்கொண்டு இருக்கிறது. மிஷ்கின் நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். சவரக்கத்தி, லியோ போன்ற படங்களில் அவரது நடிப்பையும் வெகுவாக ரசிக்க முடிகிறது. சமீபமாக மிஷ்கின் இசையம...
பிட்டு பட நடிகைகளே.. பிச்சை வாங்கணும் போலயே.. ஓரம் கட்டும் மோசமான கவர்ச்சியில் நடிகை லாஸ்லியா..!
Tamil Cinema News

பிட்டு பட நடிகைகளே.. பிச்சை வாங்கணும் போலயே.. ஓரம் கட்டும் மோசமான கவர்ச்சியில் நடிகை லாஸ்லியா..!

இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. விஜய்டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இலங்கையில் மீடியா சேனல்களில் பணிபுரிந்த செலிபரட்டியாக அவர் இருந்ததால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. பொதுவாக விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் இலங்கை போட்டியாளர்களுக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கு காரணம், அவர் பேசுகிற அந்த அழகிய இலங்கை தமிழாகவும் இருக்கலாம். லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, இயக்குநர் சேரனும் ஒரு போட்டியாளராக வீட்டுக்குள் இருந்தார். அப்போது அவர்களுக்குள் ஒரு அப்பா, மகள் பாசம் உருவாகி, அது பார்வையாளர்கள் மத்தியில் கொஞ்சம் சென்டிமெண்டாக இருந்தது. அதே வேளையில் லாஸ்லியா பங்கேற்ற அதே சீசனில், நடிகர் கவினும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டு லாஸ்லியாவை மிக தீவிரமாக காதலித்தார்.அவர்களும் காதலும் அ...
அயலான் அட்டர் ப்ளாப் ஆன இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாம்..! என்ன கொடும இது..!
Tamil Cinema News

அயலான் அட்டர் ப்ளாப் ஆன இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாம்..! என்ன கொடும இது..!

எப்போதுமே புதிய விஷயங்களுக்கு தான் எல்லோருமே வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவை பொருத்த வரை அரைத்த மாவையே அரைப்பது என்பது அன்று முதல் இன்று வரை தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்களிடம் மண்டையில் சரக்கு இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. சின்ன பட்ஜெட் படங்களாக எடுக்கப்படும் பல படங்கள், கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக இருக்கின்றன. கடந்தாண்டில் வெளிவந்த சித்தா, குட்நைட், பார்க்கிங், நாடு, குய்கோ, கிடா, தண்டட்டி, ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்கள் பேசப்பட காரணம், அந்த படத்தின் மூலக்கதையும், திரைக்கதையும்தான். ஆனால் கமர்ஷியல் படங்கள் என்ற பெயரில் பிரபல இயக்குநர்களும் டாப் ஹீரோக்களும் ரசிகர்களை முட்டாளாக்கி தொடர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த உண்மை தெரியாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் காப்பியடித்த படங்களை பார்க்க கூட...
கலைஞர் 100 விழா.. 14 கோடி ரூபாய் ஸ்வாஹா.. பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!
Tamil Cinema News

கலைஞர் 100 விழா.. 14 கோடி ரூபாய் ஸ்வாஹா.. பிரபல நடிகர் பகீர் குற்றச்சாட்டு..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, தனது வாழ்நாளில் 65 ஆண்டுகாலம் சினிமாத்துறையிலும் பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்தவர் கருணாநிதி. அதாவது கடந்த 1946ல் ராஜகுமாரி படத்தில் துவங்கி, 2011ல் பொன்னர் சங்கர் வரை படங்களுக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. எனவே தமிழ் சினிமாத் துறை சார்பில் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குநர்கள் சங்கம் என 5 அமைப்புகள் சேர்ந்து, கலைஞர் 100 விழா என்று, கடந்த 6ம் தேதி, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நடத்தியது. மிக பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் கலந்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை 700 பேரை கூட தாண்டவில்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ் போன்ற ஸ்டார் நடிகர்கள் கலந்துக்கொண்டும்,...
Exit mobile version