Tuesday, September 24
நடிகர் ராமராஜனின் உண்மையான முதல் மனைவி யார் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகர் ராமராஜனின் உண்மையான முதல் மனைவி யார் தெரியுமா..?

80களில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன. ஒரு மாதத்தில் மூன்று படங்களில் ரிலீஸ் ஆகும் அளவுக்கு காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்தார் நடிகர் ராமராஜன். தற்போது வரை படத்தில் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்ற  கொள்கையோடு இருக்கிறார். வில்லனாகவும், குணசித்திர வேடங்களில் நடிக்க கேட்டு எத்தனையோ வாய்ப்புகள் இவருக்கு வந்த போதும் அதனை அனைத்தையும் தட்டி கழித்திருக்கிறார் ராமராஜன். இதே கொள்கையில்தான் நடிகர் மைக் மோகன் இருந்தார். ஆனால், தற்பொழுது நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மைக் மோகன் என்று தெரிகிறது. படம் வெளியான பிறகு தான் மைக் மோகன் என்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவரும். உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ராமராஜன்...
வீட்டுக்கே போகாத விஜய் – கோவளம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கூத்து..? இதெல்லாம் நல்லாவா இருக்கு..?
Tamil Cinema News

வீட்டுக்கே போகாத விஜய் – கோவளம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கூத்து..? இதெல்லாம் நல்லாவா இருக்கு..?

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் பாடல் காட்சியுடன் பிரசாத் ஸ்டுடியோவில் துவங்கியது. சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் படப்படிப்பு நடத்தப்பட்டது. இம்மாதம் 23ம் தேதி வரை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் பகுதிகளில் கோட் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. தொடர்ந்து ஒருவார இடைவேளைக்கு பிறகு, படக்குழு ராஜஸ்தான் புறப்பட்டுச் செல்கிறது. அதன்பிறகு இலங்கை செல்லும் படக்குழு, இஸ்தான்புல்லில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடவும். அதற்கு பிறகு தேவைப்பட்டால் ஏப்ரல் முதல் வாரத்தில் விடுபட்ட காட்சிகளை எடுத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. இப்போது சென்னை கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர பங்களாவில் கோட் ஷூட்டிங் நடந்த...
லால் சலாம் படத்தை பார்த்துவிட்ட ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!
Tamil Cinema News

லால் சலாம் படத்தை பார்த்துவிட்ட ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் முதல் மகள் ஐஸ்வர்யா, தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். அதே போல் சவுந்தர்யா முதல் திருமணம் செய்து விவகாரத்தான நிலையில், 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஐஸ்வர்யாவும், தனுஷூம் காதலித்து திருமணம் செய்த நிலையில், பல ஆண்டுகளாக இருவரும் மனமொத்த தம்பதியராக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போகவில்லை. இது இரு தரப்பு பெற்றோர்களையும் ரிலாக்ஸ் ஆக வைத்துள்ளது. இதற்கிடையே கணவரை விட்டு பிரிந்துள்ள ஐஸ்வர்யா, படம் டைரக்ட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் லைக்கா தயாரிப்பில் விஷ்...
கௌதமியின் மகளை.. நடிகர் கமல் என்ன செய்ததற்காக.., கௌதமி கமலை விட்டு பிரிந்தார் தெரியுமா..?
Actress

கௌதமியின் மகளை.. நடிகர் கமல் என்ன செய்ததற்காக.., கௌதமி கமலை விட்டு பிரிந்தார் தெரியுமா..?

நடிகை கௌதமி மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், சமீபத்தில் வானொலி ஒன்றின் பேட்டியில் கலந்து கொண்ட நடிகை கௌதமி கமல்ஹாசனை ஏன் பிரிந்தீர்கள்..? அவர் என்ன செய்தார்..? என்ற கேள்விக்கு கடுப்பாக ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். அவர் என்ன காரணம் கூறினார் என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பு சமீபத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு பேட்டியில் பேசிய பொழுது முதலில் நான் கௌதமியை பார்த்தபோது அவர் ஒரு கிளாமரான பெண் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார். இவருடைய இந்த பேச்சு சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டானது. தமிழ் திரை உலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை...
அஜீத்தை யாருன்னே தெரியலையே..! – அசிங்கப்படுத்திய தனுஷ் பட வில்லன்..!
Tamil Cinema News

அஜீத்தை யாருன்னே தெரியலையே..! – அசிங்கப்படுத்திய தனுஷ் பட வில்லன்..!

நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமார் இருவருமே சமகாலத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். அதே போல் இப்போது இருவருமே தமிழ் சினிமாவில் டாப் லெவல் நடிகர்களாக இருந்து வருகின்றனர். அதுவும் அஜீத்குமாரை காட்டிலும் விஜய் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இப்போது அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விஜய், கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களின் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே கேப்டன் மில்லர் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்துக்கு யு மற்றும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கேப்டன...
பப்லுவுடன் மீண்டும் இணைந்தாரா காதலி ஷீத்தல்..? – பார்ட்டியில் ஒரே மஜா தான்..!
Tamil Cinema News

பப்லுவுடன் மீண்டும் இணைந்தாரா காதலி ஷீத்தல்..? – பார்ட்டியில் ஒரே மஜா தான்..!

நடிகர் பப்லு பிருத்விராஜ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். 35 ஆண்டுகளுக்கு முன் கே பாலசந்தர் டைரக்‌ஷனில் வெளியான வானமே எல்லை படத்தில், கம்மங்காடே, கம்மங்காடே காளை இருக்கு பசியோடு என்ற பாடலுக்கு நடனமாடிய அந்த இளம் வயது பப்லுவை ரசிகர்களால் மறந்துவிட முடியாது. அதன்பிறகு பாண்டியநாட்டு தங்கம், அழகன், அவள் வருவாளா, ராமன் அப்துல்லா என பல படங்களில் பப்லு நடித்தார். ஜெயா டிவியில் சவால் என்ற வித்யாசமான போட்டியை நடத்தினார். பல ஆண்டுகள் அவர் நடத்திய இந்த நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பீனா என்ற பெண்ணை திருமணம் செய்த பப்லுக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகன் ஒருவரும் இருக்கிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவகாரத்து செய்த பப்லு, டிவி சீரியல்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பப்லு, அவரை விட 24 வயதுகள் குற...
வெட்ட வெளியில் வெறும் பிராவோடு நிற்கும் நடிகை வாணி போஜன் வைரல் போட்டோஸ்..!
Actress

வெட்ட வெளியில் வெறும் பிராவோடு நிற்கும் நடிகை வாணி போஜன் வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் புடவையிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும் என்றெல்லாம் கூறி வந்தார். ஆனால், சமீபகாலமாக டூ பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிடும் அளவுக்கு இறங்கி வந்து கலக்கி கொண்டு இருக்கிறார். ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களையும் நடித்துக் கொண்டிருக்கும் வாணி போஜன் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. சிகப்பு நிறத்திலான உடையில் 5 அடி ஸ்ட்ராபெரி பழம் போல காட்சி அளிக்கும் நடிகை வாணி போஜனின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசி...
100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!
Tamil Cinema News

100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படம். இந்த படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு மகனாக பகத்பாசில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ துவங்க இருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே இன்று ஒரு மகிழ்ச்சிக்கரமான ஆனால், சற்று வித்யாசமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பத...
அஜீத் வேறு கிரகத்தில் வாழ்கிறார், அவருக்கு தமிழ்நாட்டில் யாரையும் தெரியாது – விளாசித் தள்ளிய இயக்குநர்..!
Tamil Cinema News

அஜீத் வேறு கிரகத்தில் வாழ்கிறார், அவருக்கு தமிழ்நாட்டில் யாரையும் தெரியாது – விளாசித் தள்ளிய இயக்குநர்..!

விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஜர்பைஜான் சென்ற அஜீத்குமார் சென்னை திரும்பி நான்கு நாட்களாகிறது. ஆனால் இதுவரைக்கும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதே போல், விஜயகாந்த் வீட்டுக்கும் சென்று, அவரது குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிக்கவில்லை. அஜீத்குமாரின் இந்த அநாகரிகமாக பண்பை கண்டு தமிழ் சினிமா துறையினர் பலரும் முகம் சுளிக்கின்றனர். விஜயகாந்த் சாதாரண மனிதர் அல்ல. மிகச்சிறந்த மனிதநேய பண்பாளர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர். தேமுதிக என்ற அரசியல் கட்சிக்கு தலைவராக, தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக இருந்தவர். மறைந்த பின்பும் இன்னும் மக்கள் மனங்களில் வாழும் அளவுக்கு பல நல்ல செயல்களை செய்தவர். மங்காத புகழுக்கு சொந்தக்காரர். இப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதருக்கு நேரில் அஞ்சலி செலுத்தா விட்டாலும், ஒரு நான்குவரி இரங்கல் செய்தி அனுப்பியிருந்தால் கூட அது மி...
அப்படி ஒரு சீனில் நயன்தாரா.. போலீசில் புகார்..! வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

அப்படி ஒரு சீனில் நயன்தாரா.. போலீசில் புகார்..! வெடித்த சர்ச்சை..!

நடிகை நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் உண்டு. அதைவிட அவருக்கு மற்றொரு பொருத்தமான பட்டமும் உண்டென்றால், அதுதான் சர்ச்சை நாயகி. அவர் நடிக்கும் படம் என்றாலும், அவர் கலந்துக்கொள்ளும் விழா என்றாலும் ஏதேனும் ஒரு சர்ச்சை கிளம்பிக்கொண்டே இருக்கும். அது வழக்கமான ஒன்றுதான். சமீபத்தில் கலைஞர் 100 விழாவில் கலந்துக்கொள்ள வந்த அவருக்கு, விழா நடக்கும் பகுதிக்கு செல்ல, தனியாக காரில் அழைத்து செல்லவில்லை. நான்கைந்து பேருடன் சென்றதால், அவரது இமேஜ் கெட்டு விட்டது போல் அவர் முகச்சுளிப்பு காட்டி, அதிருப்தியை வெளிப்படுத்தியது வைரலாகி வருகிறது. சமீபத்தில் நயன்தாரா நடித்த 75வது படமான அன்னபூரணி படம் ரிலீஸ் ஆனது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தில் ஜெய், சத்யராஜ், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஓடிடி தளத்தில் வெளியாகியும் பெரி...
Exit mobile version