Tuesday, September 24
அந்தமானை பாருங்கள் அழகு..!! டூ பீஸ் உடையில் கவர்ச்சி கறி விருந்து வைத்துள்ள ஆண்ட்ரியா..!
Actress

அந்தமானை பாருங்கள் அழகு..!! டூ பீஸ் உடையில் கவர்ச்சி கறி விருந்து வைத்துள்ள ஆண்ட்ரியா..!

அந்த மானை பாருங்கள் அழகு என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதில் அந்தமான் தீவழகா? அல்லது அங்கு இருக்கும் கன்னி பெண் அழகா? என்று கேட்கக் கூடிய வகையில் இப்போது அந்தமான் தீவில் வெக்கேஷன் கொண்டாடி வரும் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டது. அரைகுறை பிகினி உடையில் அந்த அழகை அப்படியே எடுத்துக்காட்ட கூடிய வகையில் ஆண்ட்ரியா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது. தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையை கொண்ட நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். ஆரம்ப நாட்களில் பாடகியாக அறிமுகமான இவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய ப...
“ஜோதிகாவின் மகுடிக்கு பம்பாயில் பாம்பாய் ஆடும் சூர்யா..!” – கோபத்தில் கொப்பளிக்கும் நடிகர் சிவகுமார்..!
Tamil Cinema News

“ஜோதிகாவின் மகுடிக்கு பம்பாயில் பாம்பாய் ஆடும் சூர்யா..!” – கோபத்தில் கொப்பளிக்கும் நடிகர் சிவகுமார்..!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தனது அப்பா நடிகர் சிவக்குமாரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த சூர்யா, கூட்டுக் குடும்ப பாரம்பரியத்தில் நேர்த்தியான முறையில் வளர்ந்ததோடு திரை துறையிலும் ஆரம்பத்தில் தடுமாற்றங்களை சந்தித்து இருந்தாலும், தற்போது தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருப்பவர். கலை குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி இன்று வரை ஒற்றுமையாக இருப்பது பலரையும் வியப்பில் தள்ளியுள்ளது. இவரது தம்பி கார்த்தியும் திரையுலகில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தன் அண்ணனுக்கு நிகராக திரைத்துறையில் தற்போது சாதித்து வருகிறார். மிகவும் கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட நடிகர் சூர்யா சினிமாவில் வளர்ந்து வந்த நிலையில் ஜோதிகாவை காதலிப்பதை வீட்டில் கூறிய போது அதற்கு நடிகர் சிவகுமார் ஒப்புதல் தரவில்லை. எனினும் மகனின் ஆசையை நிராசை செய்ய வேண்டாம் என்று அவர்களது திருமணத்திற்...
அக்கா தங்கச்சியோட பிறந்திருந்தா அருமை தெரியும்..! பிரியங்கா மோகன் விளாசல்..! என்ன காரணம்..?
Tamil Cinema News

அக்கா தங்கச்சியோட பிறந்திருந்தா அருமை தெரியும்..! பிரியங்கா மோகன் விளாசல்..! என்ன காரணம்..?

பார்க்கும் போதே மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றக்கூடிய அளவிற்கு சாமுத்திரிகா லட்சணத்தோடு இருக்கும் நடிகை பிரியங்கா மோகன். இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சில நாட்களிலேயே பிரபல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலத்திற்கு அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே முன்னணி நாயகனோடு இணைந்து நடித்த இவரது நடிப்பு அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது. மேலும் ஆரம்ப நாட்களில் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த ஒந்து கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் ஓடவில்லை. எனவே அக்கட தேசம் சென்று அங்கும் கேங் லீடர் என்ற படத்தில் முன்னணி நடிகர் நானிக்கு ஜோடியாக நடிக்க...
நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. ஓகே ஆகிடுச்சு.. குண்டை தூக்கி போட்ட லட்சுமி மேனன்..!
Actress

நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. ஓகே ஆகிடுச்சு.. குண்டை தூக்கி போட்ட லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரிடம், நீங்கள் யாரிடமாவது காதலை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா..? அல்லது உங்களிடம் யாராவது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்களா..? எப்படி வெளிப்படுத்தினார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த லட்சுமிமேனன், என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. சில நாட்கள் கழித்து அவரும் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வது, அடிக்கடி அவுட்டிங் சென்றது இதுபோல எதுவும் நடக்கவில்லை. அவர் அவருடைய படிப்பில் கவனமாக இருந்தார்.. நான் என்னுடைய படிப்...
வெக்கமே இல்லையா..?  நடிக்காதிங்க..! கேப்டன் சமாதி முன் சீன் போடாதிங்க..! விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

வெக்கமே இல்லையா..? நடிக்காதிங்க..! கேப்டன் சமாதி முன் சீன் போடாதிங்க..! விளாசும் பிரபலம்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவின் துக்கத்திலிருந்து ரசிகர்கள் இன்னும் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க கேப்டன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது குறித்து குறிப்பிட்ட நடிகர்கள் மீது கடுப்பில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், அந்த நடிகர்களில் சிலர் சமீபத்தில் பிரபல அரசியல் தலைவரை ஒருவரின் நூறாவது ஆண்டு விழாவில் வரிசை கட்டி வந்து கலந்து கொண்டது ரசிகர்களை இன்னுமே கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். பல்வேறு நடிகர்கள் தங்களுடைய புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் அவர்களின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்தியது. ஆனால் கேப்டனுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த மனமில்லாமல் ட்விட்டரில் ட்ரீட் செய்து விட்டு, அதிகபட்சமாக ஒரு வீடியோவை வெளியிட்டு விட்டு இப்போ ஒதுக்கி கொண்டார்கள் சில முன்னணி ...
என் கர்வத்துக்கு காரணம் இது தான்..! இளையராஜா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

என் கர்வத்துக்கு காரணம் இது தான்..! இளையராஜா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..!

இசைஞானி இளையராஜா தனது இசையால் ரசிகர்களின் மனங்களை கட்டிப் போட்டவர். அவரது பாடல்களுக்கு உருகாத மனம் இருக்கவே முடியாது. அவரது பாடல்களில் சிலவற்றை குறிப்பாக பக்தி பாடல்களை தெய்வீக ராகம் என்றே சொல்லலாம். காதல், கொண்டாட்டம், அழுகை, ஆனந்தம் என எந்த ரகமான பாடல் என்றாலும் இளையராஜா, இசை சக்கரவர்த்தியாக தனது ஞானத்தை வெளிப்படுத்தி விடுவார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது, எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது. நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் இல்லை. இசைஞானி என்ற பெயருக்கு நான் தகுதியானவன்தானா என்று என்னை கேட்டால் என்னை பொருத்தவரை அது கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் என்னை அப்படி அழைப்பதால் அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால் நான் அப்படி என்னை நினைத்துக்கொள்வது இல்லை. சின்ன வயதில் அண்ணனுடன் இசைக்கச்சேரிக்கு செல்லும்போது ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டு...
உண்மையை மறைச்சுட்டாங்க..! கேப்டனுக்கு என்ன நோய் என்று தெரியுமா..? பிரபல நடிகர் பரபரப்பு வீடியோ!
Tamil Cinema News

உண்மையை மறைச்சுட்டாங்க..! கேப்டனுக்கு என்ன நோய் என்று தெரியுமா..? பிரபல நடிகர் பரபரப்பு வீடியோ!

நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு என்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய வேதனை தந்த சம்பவமாக அமைந்தது. பலரும் அவரது நல்ல குணங்களை அறிந்தவர்கள் என்பதால், அப்படி வாழ்ந்த மனிதருக்கு இப்படி ஒரு அவல நிலையா என நினைத்துதான் கண்ணீர் விட்டனர். ஏனெனில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாகவே பலவிதமான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தவர்தான் விஜயகாந்த். போலீஸ் உடையில் எந்த நடிகருக்கும் இல்லாத கம்பீரமும், அழகும் விஜயகாந்துக்கு மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் பலவீனமான நிலையில் கடைசியாக தேமுதிக அலுவலகத்துக்கு வந்ததை பார்த்து தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கதறி கதறி அழுதனர். இதுகுறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறுகையில், ஞாபக மறதி, ஹைபர் டென்சன், நுரையீரல் பிரச்னை, முடக்குவாதம், தொண்டையில் பிரச்னை, கடைசி...
பிரபல நடிகர் 2 மகள்களுடன் திடீர் மரணம்!
Tamil Cinema News

பிரபல நடிகர் 2 மகள்களுடன் திடீர் மரணம்!

ஹாலிவுட் நடிகர் தன் இரு மகள்களுடன் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம், ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், இவருக்கு 51 வயதாகிறது. இவர் தனது மகள்களுடன் தனிவிமானத்தில் சென்ற போது கரீபியன் கடலில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அவரும், அவரது 2 மகள்களும் உயிரிழந்தனர். கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. கிறிஸ்டியன் ஆலிவர் நடிப்பில் வெளியான த குட் கார்மன், ஸ்லீடு ரேசர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் இவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடியதால் இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. கிறிஸ்டியன் ஆலிவர் புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்துடன் சுற்றுலா ...
ஐஸ்கிரீம் அழகில் வெண்ணெய்கட்டியாக உருக வைத்த யாஷிகா ஆனந்த்..! – கிறுகிறுக்க வைத்த கிளாமர் பிக்ஸ்…!
Tamil Cinema News

ஐஸ்கிரீம் அழகில் வெண்ணெய்கட்டியாக உருக வைத்த யாஷிகா ஆனந்த்..! – கிறுகிறுக்க வைத்த கிளாமர் பிக்ஸ்…!

யாஷிகா ஆனந்த் விஜய்டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர். ஏனென்றால் இந்த வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களின் மிக மிக கவர்ச்சியான ஆடைகளில் வீட்டுக்குள் பவனி வந்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர். இவரை பார்ப்பதற்கு என்றே சிறுசுகள் முதல் இளசுகள் வரை பலரையும் தூங்க விடாமல் பாடாய் படுத்தியவர். சினிமா வாய்ப்புகளுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற இவருக்கு, வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் பெரிதாக எந்த வாய்ப்பும் சினிமாவில் கிடைக்கவில்லை. சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் மட்டுமே நடித்தார். அதனால் அவர் எதிர்பார்த்த ஹீரோயின் வாய்ப்பு இதுவரை அவருக்கு அமையவே இல்லை. எனினும் தனக்கான ரசிகர் கூட்டத்தை எப்போதும் இழந்துவிடக்கூடாது என்பதில் மிக அக்கறையாக, ஆர்வமாக இருக்கும் யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களில் எப்போதுமே மிக பிஸியாகவும் அப்டேட் ஆகவும் இருக்கிறார். ...
ஆர்யா குறித்த கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த அபர்ணதி..! அட கொடுமைய..!
Tamil Cinema News

ஆர்யா குறித்த கேள்விக்கு செருப்படி பதில் கொடுத்த அபர்ணதி..! அட கொடுமைய..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆர்யா நடித்த கலாபக்காதலன், அவன் இவன், பட்டியல், வட்டாரம், உள்ளம் கேட்குமே, ஓரம்போ, சார்பட்டா பரம்பரை, கஜினிகாந்த், டெடி, ராஜா ராணி போன்ற படங்கள் மிக நல்ல படங்களாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றன. ஆனால் சார்பட்டா பரம்பரை படத்துக்கு பிறகு வெளியான ஆர்யா படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படியான கவனத்தை ரசிகர்களிடம் பெறவில்லை. குறிப்பாக அரண்மனை 3, காப்பான், கேப்டன், எனிமி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக இருந்தன. நான் கடவுள், மதராச பட்டணம் போன்ற வித்யாசமான படங்களில் நடித்த ஆர்யாவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இந்த படங்கள் திருப்தியளிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், டெடி படத்தில் நடிகை சாயிஷாவுடன் நடித்த ஆர்யா தன்னை விட 17 வயது குற...
Exit mobile version