Tuesday, September 24
அந்த படத்துல நான் நடிச்சது பெரிய தப்பு – இப்பவும் நினைச்சு பீல் பண்ணும் நயன்தாரா
Tamil Cinema News

அந்த படத்துல நான் நடிச்சது பெரிய தப்பு – இப்பவும் நினைச்சு பீல் பண்ணும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டம் லேடி சூப்பர் ஸ்டார். ஆனால் அப்படி என்னை தயவு செய்து கூப்பிடாதீங்க என, சமீபத்தில் நடந்த அன்னபூரணி படத்தின் பிரமோ நிகழ்ச்சியில், தொகுப்பாளர் விஜே அர்ச்சனாவிடம் நயன்தாரா, ரிக்வெஸ்ட் வைத்து கேட்டுக்கொண்டார். அதற்கு காரணம், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், 10 பேர்தான் பாராட்டுகின்றனர். 50 பேர் என்னை திட்டுகின்றனர் என்ற அவரே வெளிப்படையாக கூறினார். ஆனால் நடிக்க வந்த புதிதில் நயன்தாரா, அறிமுக நாயகியாக மற்ற நடிகைகளை போல, ஹீரோவுடன் டான்ஸ் ஆடிக்கொண்டும், சில காட்சிகளில் அழுதுக் கொண்டும் செல்லும் சராசரி நாயகியாக தான் நடித்தார். அடுத்தடுத்த படங்களில் அவரது நடிப்பும், அவர் மீதான ஈர்ப்பும் ரசிகர்களுக்கு மிகவும் அதிகரித்த நிலையில், அவரை மையப்படுத்திய கதைகள் உருவாக்கப்பட்டு மெயின் கேரக்டர்களில் நயன்தாரா நடித்தார். அறம், இமைக்கா நொடிகள், மூக்குத்...
ச்சே, இது என்ன கண்றாவி… அமீர்கான் மகளை திருமணம் செய்ய டவுசர் பனியனோடு மேடை ஏறிய மருமகன் நுபுர்
Tamil Cinema News

ச்சே, இது என்ன கண்றாவி… அமீர்கான் மகளை திருமணம் செய்ய டவுசர் பனியனோடு மேடை ஏறிய மருமகன் நுபுர்

நடிகர் அமீர்கான் இந்தி படவுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களாக தனது அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருக்கிறார். அவருடன் அவரது அம்மா இருக்கிறார். சமீபத்தில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில், அமீர்கான் குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டதால் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் பத்திரமாக படகில் மீட்கப்பட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய திரையுலகில் முதன்முறையாக மிக அதிகளவில் வசூல் மழை பொழிந்த படமாக இருந்தது அமீர்கான் நடித்த தங்கல் படம்தான். இந்த படம் எல்லா மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. லால் சிங் தத்தா என்ற அமீர்கான் நடித்த சமீபத்திய படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் தோல்விப்படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் பாய்காட் பாலிவுட் என்று இந்தி ரசிகர்கள், பாலிவுட் படங்களை புறக்கணித்த நேரத்தில் அந்த பட...
கேப்டனின் மனசை குளிர வைக்கும் நடிகர் புகழ்.. ரஜினி, கமலுக்கு கூட இந்த யோசனை வரலையேப்பா..!
Tamil Cinema News

கேப்டனின் மனசை குளிர வைக்கும் நடிகர் புகழ்.. ரஜினி, கமலுக்கு கூட இந்த யோசனை வரலையேப்பா..!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று எம்ஜிஆர் ஒரு படத்தில் பாடியிருப்பார். அந்த சிறந்த வரிகள் அவருக்கும் பொருந்தும். அவர் வழியை பின்பற்றி, பிறருக்கு உதவுவதையே தனது வாழ்க்கை லட்சியமாக மனதில் வைத்து வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கும் பொருந்தும். அதனால்தான் விஜயகாந்துக்கு கருப்பு எம்ஜிஆர் என்று ஒரு பெயரும் உண்டு. மதுரையில் இருந்து சென்னைக்கு விஜயராஜாக வந்தேன். சினிமா நடிகராக, விஜயகாந்த் ஆனேன். இப்போது அரசியல்வாதியாக இருக்கிறேன். பெயர் வேண்டுமானால் மாறலாம். ஆனால் என்னுடைய குணம் ஒன்றுதான் என, எப்போதோ ஒரு நேர்காணலில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அந்த குணம், பசியோடு இருக்கிறவர்களுக்கு உணவு தருவதும், உதவி கேட்டு வருபவர்களுக்கு தயங்காமல் உதவுவதும்தான். உடல்நலக்குறைவால் கடந்த எட்டு ஆண்டுகளாகவே போராடிக்கொண்டு இருந்தார் கேப்டன் விஜயகாந்த்....
உங்களுக்கு வயசே ஆகாதா..? 40 வயசு தாண்டியும் கிளாமர்ல சுர்ர்ர்…ன்னு சினேகா..!
Tamil Cinema News

உங்களுக்கு வயசே ஆகாதா..? 40 வயசு தாண்டியும் கிளாமர்ல சுர்ர்ர்…ன்னு சினேகா..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே எப்போதும் பழைய அழகு மாறாமல், வயது ஏற, ஏற இன்னும் சொக்க வைக்கும் அழகில் ரசிகர்களை தடுமாற வைக்கின்றனர். அந்த வகையில் சினிமாவில் பிஸியாக நடித்த காலகட்டத்திலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 40 வயது கடந்த நிலையில் இப்போதும் தனது வசீகர அழகில் ரசிகர்களை திணறடிக்கிறார் நடிகை சினேகா. சுசி கணேஷ் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஜோடியாக சினேகா நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அடுத்து ஆனந்தம், ஏப்ரல் மாதத்தில், போஸ், வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், பிரிவோம் சந்திப்போம், கிங், பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். செல்வராகவன் இயக்கத்தில், புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் சினேகா நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டது. பீக் மார்க்கெட் உள்ள நடிகையாகவும், குடும்ப பாங்கான கதைகளில் நடித்...
அதைப்பத்தி மட்டும் மூச்சு விடக்கூடாது – நேர்காணல் செய்ய வருபவர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆன கண்டிசன் போட்ட SK..!
Tamil Cinema News

அதைப்பத்தி மட்டும் மூச்சு விடக்கூடாது – நேர்காணல் செய்ய வருபவர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆன கண்டிசன் போட்ட SK..!

வரும் பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. ஏலியன் பொம்மையை வைத்து எடுத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவல் படத்தை இயக்கிய ரவிக்குமார் டைரக்ட் செய்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இன்று நேற்று நாளை என்ற சயன்டிபிக் கதையை மிக எளிதாக, பாமர ரசிகர்களும் புரிந்துக்கொள்ளும் விதமாக, மிக எளிய திரைக்கதையில் மிக அழகாக இயக்கி இருந்தார் இயக்குநர் ரவிக்குமார். ஒரு அறிவியல் கதையை இந்தளவுக்கு சிறப்பாக திரைக்கதையில் சொல்ல முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியதால், இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிறது. இந்நிலையில் அயலான் பட பிரமோசனுக்கு தொடர்ந்து சிவகார்த்திகேயன் பல சேனல்களில் நேர்காணல் தந்து வருகிறார். குறிப்பாக யூடியூப் சேனல்கள் எதில் பார்த்தாலும் கடந்த 1...
Thalapathy என்கிட்ட பண்ண குறும்பு.. தேக்கி வைத்த வன்மத்தை கக்கிய கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

Thalapathy என்கிட்ட பண்ண குறும்பு.. தேக்கி வைத்த வன்மத்தை கக்கிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினியை அடுத்து தளபதி, தல என்ற வகையில் இன்று தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கும் Thalapathy பற்றிய சில உண்மைகளை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து இருக்கிறார். தமிழில் டாப் நடிகராக இருக்கும் விஜய் தற்போது அவருடைய 68-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்த வரக்கூடிய போஸ்டர் அண்மையில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் போதுமான அளவு ஆதரவை பெறாமல் கலவை ரீதியில் விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்தி சுரேஷோடு ஜோடி சேர்ந்து ஓரிரு படங்களில் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலா...
விஜயகாந்தை நினைத்து வடிவேலு விடிய விடிய இதை பண்றார்.. வி.சி.க மாலின் கூறிய திகில் தகவல்..!
Tamil Cinema News

விஜயகாந்தை நினைத்து வடிவேலு விடிய விடிய இதை பண்றார்.. வி.சி.க மாலின் கூறிய திகில் தகவல்..!

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே விஜயகாந்தின் மறைவு செய்தியை அறிந்து இரங்கல் கூட தெரிவிக்காத வடிவேலு மனிதனா? என்று கேட்க தோன்றக்கூடிய வகையில் நன்றி கெட்ட மனிதனாக நடந்து கொண்டது பரவலாக இணையங்களில் கழுவி ஊற்றப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே மறைந்த நடிகர் விஜயகாந்த் வடிவேலுக்கும் இடையே சண்டை இருந்ததை யாரும் மறக்க முடியாது. இருவருக்கும் இடையே ஆன இந்த சண்டையால் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களுக்குள் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டது. இது குறித்து விஜயகாந்த் நெருங்கிய நண்பரான தியாகு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் விஜயகாந்தின் வக்கீல் ஒருவர் இறந்து விட்டார். அந்த சமயத்தில் வடிவேலுவின் வீட்டின் எதிரே விஜயகாந்தின் வக்கீல் வீடு இருந்ததால் துக்கம் விசாரிக்க சென்ற சிலர் வடிவேலுவின் வீட்டின் முன் வண்டிகளை பார்க் செய்து இருக்கிறார்கள். இந்த சாதாரண விஷயத்தை பொறுத்துக் கொள்ளாத வடிவேலு என் வீட...
“இன்னொரு பெண்ணுடன் அதை..” – கமல் குறித்து ஸ்ருதிஹாசன் தாய் சரிகா பகீர் தகவல்..!
Tamil Cinema News

“இன்னொரு பெண்ணுடன் அதை..” – கமல் குறித்து ஸ்ருதிஹாசன் தாய் சரிகா பகீர் தகவல்..!

திரை உலகில் சாதித்த ஜாம்பவானாக உலகநாயகன் கமல் விளங்கியிருந்தாலும், தனது எதார்த்த வாழ்வில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு, மேலும் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமலஹாசனை பற்றி இவரது முன்னாள் மனைவி சரிகா தாகூர் கூறிய விஷயம் தற்போது அனைவரதை கவனத்தையும் திரும்ப வைத்துள்ளது. உலகநாயகன் கமலஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவிற்கு பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். மராட்டிய குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் படங்களில் கதாநாயகியாக நடித்த சரிகா சில படங்களில் உடை அமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் 1988 ஆம் ஆண்டு கமலஹாசனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சென்னையில் கமலோடு குடும்பம் நடத்த குடிப்பெயர்ந்தவர், 1991 ஆம் ஆண்...
ஊத்தி கொடுத்து மட்டையாக்கி விடிய விடிய நடிகையை சுவைத்த நடிகர்..! விடிந்த பின் விஷயத்தை தெரிந்த  இளம் நடிகை அதிர்ச்சி..!
Gossips Corner

ஊத்தி கொடுத்து மட்டையாக்கி விடிய விடிய நடிகையை சுவைத்த நடிகர்..! விடிந்த பின் விஷயத்தை தெரிந்த இளம் நடிகை அதிர்ச்சி..!

புத்தாண்டன்று நடிகைக்கு வலை விரித்து, அந்த நடிகையை தன் வலையில் விழ வைத்து விடிய, விடிய பதம் பார்த்த நடிகர் குதித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. சினிமா பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை இன்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிக அளவு ஈடுபட்டு வருகிறார்கள்.இதில் சினிமா துறையை பற்றி சொல்லவா? வேண்டும். பார்ட்டி படு ஜோராக அவர்களது வசதிக்கு ஏற்ப களை கட்டும். இந்தப் பார்ட்டியில் விதவிதமான உணவுப் பண்டங்களோடு, வித்தியாசமான மதுபானங்கள் என்று குடித்து விட்டு கும்மாளம் அடித்து அமகளப்படுத்துவார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு துவங்குவதற்கு முன்பே பலரும் இது போல புத்தாண்டை கொண்டாட ஹோட்டல்களில் புக் செய்து இருந்தார்கள். அந்த வகையில் இந்த நடிகரும் தனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்களுக்கும், இந்த புத்தாண்டு பார்ட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். மேலும் அந்த நடிகர் பார்ட்டி...
எனக்கே வாழ்க்கை துணையாக இந்த நடிகை வருவார் என்று நினைக்கல – கூச்சமின்றி கூறிய கமல்..!
Tamil Cinema News

எனக்கே வாழ்க்கை துணையாக இந்த நடிகை வருவார் என்று நினைக்கல – கூச்சமின்றி கூறிய கமல்..!

காதலுக்கு கண் இல்லை என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த காதலை வெவ்வேறு வடிவங்களாக எடுத்துக்கொண்டு வாழ்ந்த நடிகராக காதல் மன்னன் உலகநாயகன் கமல் விளங்குகிறார். திரை உலகில் முதல் முதலில் கௌதமியை பார்க்கும் போது அவர் மிகவும் ஸ்மார்ட் ஆன கிளாமரான பெண் என்று தான் நான் நினைத்தேன் என்று அண்மையில் பேசிய வீடியோ ஒன்றில் தனது கருத்தை பதிவு செய்ததை அடுத்து அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. திரை உலகில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் கமலஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்த வருகிறார். இந்த படம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வர உள்ளது. மேலும் இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் மூவி இணைந்து தயாரித்து வழங்க இருக்கிறார்கள். ஏற்கனவே கமலஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளி வந்தது. அதனை அடுத்து 30 ஆண்டுகள் க...