Tuesday, September 24
காத்தோட்டமா இருக்க இப்படியா..? மேல் பட்டனை கழட்டி விட்டு அதை காட்டிய ரேஷ்மா..!
Actress

காத்தோட்டமா இருக்க இப்படியா..? மேல் பட்டனை கழட்டி விட்டு அதை காட்டிய ரேஷ்மா..!

ஆந்திராவில் இருந்து தமிழ் டிவி சீரியல்களில் நடிக்க வந்த நடிகைகளின் ஒருவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவில் தனியார் டிவியில் தொகுப்பாளினியாகவும், சில சீரியல்களில் பல ரோல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இதனை அடுத்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக இருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேற்றுமை காரணமாக கணவரை பிரிந்து விட்டார்.அடுத்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் ரேஷ்மா சின்னத்திரை வாய்ப்புகள் கிடைக்க சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை பத்திக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். மேலும் சீரியல்களில் வில்லியாக நடித்து இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இவர் சமீபத்தில் சிறந்த வில்லிக்கான சின்னத்திரை விருதை பெற்றவர். திரைப்படங்களிலும் சின்ன, சின்ன வேடங்கள் கிடைத்த...
“குடும்ப நண்பருடன் இரண்டாம் திருமணம்..?” இதற்காகத்தான்.. நடிகை மீனா கூறிய பதில்..!
Tamil Cinema News

“குடும்ப நண்பருடன் இரண்டாம் திருமணம்..?” இதற்காகத்தான்.. நடிகை மீனா கூறிய பதில்..!

கண்ணழகி மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்தவர். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முக்கிய முன்னணி நடிகர்களோடு நடித்தவர். 90-களில் பிரபலமான நடிகையாக இருந்தவர், 2009-ஆம் ஆண்டு தொழில் அதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிறப்பான முறையில் சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையை கொரோனா புரட்டி போட்டது. கொரோனா காலகட்டத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவர் சிகிச்சை பலனில்லாமல் 2022-ஆம் ஆண்டு இறந்து விடுகிறார். கணவனின் இழப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து மீனாவை செயலிழக்க வைத்தது. இதனை அடுத்து தோழிகள் கொடுத்த தைரியத்தால் அந்த துக்கத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்து மீண்டும் நடிப்பதில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரைகளில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் பே...
“ஒத்த மீம்.. மொத்த நடிகர் சங்கத்தை அலறவிட்ட ப்ளூ சட்டை மாறன்..”  குவியுது லைக்ஸ்..!
Tamil Cinema News

“ஒத்த மீம்.. மொத்த நடிகர் சங்கத்தை அலறவிட்ட ப்ளூ சட்டை மாறன்..” குவியுது லைக்ஸ்..!

ப்ளூ சட்டை மாறன் என்றால் சும்மாவா? என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது ஒரு ஒத்த மீம் போட்டு மொத்த நடிகர் சங்கத்தையும் அலற விட்டிருக்கக் கூடிய செயலை எண்ணி அனைவரும் மனதுக்குள் சிரித்து வருகிறார்கள். கலிகாலத்தில் இருக்கும் நாம் கடையேழு வள்ளல்களை பார்த்ததில்லை. ஆனால் திரையுலகில் தான் சம்பாதித்தவற்றில் பெரும் பகுதியை அன்னதானம் செய்து, மக்களுக்காக பல பணிகளை செய்து இன்று விண்ணுலகம் சென்ற கேப்டன் விஜயகாந்த் பற்றி பல தகவல்களை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். அந்த வகையில் பலருக்கும் உதவி செய்த விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வராத பல நடிகர்கள் பற்றிய விஷயங்களை பகிர்ந்து இருந்த நாம் தற்போது சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பலரையும் கிண்டல் அடித்து தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் நடிகர் விஷாலின் வீடியோவை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள மீம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக...
வயசாக.. வயசாக.. அந்த உறுப்பு வளர்ந்துகிட்டே இருக்கு.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக கூறிய இலக்கியா..!
Actress

வயசாக.. வயசாக.. அந்த உறுப்பு வளர்ந்துகிட்டே இருக்கு.. வெக்கமில்லாமல் வெளிப்படையாக கூறிய இலக்கியா..!

Tiktok Instagram உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. தொடர்ந்து சில திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறார் இலக்கியா. அவ்வப்போது இணைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் சமீபத்தில் இண்டியா கிளிட்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு பேட்டியில் பங்கு பெற்றார். அதில் உங்களுடைய மார்பை பெரிது படுத்துவதற்காக நீங்கள் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற இணைய பக்கங்களில் தகவல்கள் பரவுவதை பார்க்க முடிகிறது. நிஜமாகவே உங்களுடைய மார்பை சிகிச்சை செய...
“இதை பாத்துட்டா போதும் யூட்யூபர்ஸ் வாயை பிளந்திடுவாங்க..” மஞ்சிமா மோகன் விளாசல்..!
Tamil Cinema News

“இதை பாத்துட்டா போதும் யூட்யூபர்ஸ் வாயை பிளந்திடுவாங்க..” மஞ்சிமா மோகன் விளாசல்..!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனாகிய கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தன்னோடு இணைந்து நடித்த மலையாள நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட இவர்களை திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தியிருக்கிறார்கள். இவரின் திருமணத்தின் போது மஞ்சிமாவின் உடல் எடை குறித்து உருவ கேலியை பலரும் செய்திருந்தார்கள். அதற்கெல்லாம் பதிலடி தரக்கூடிய வகையில் தற்போது மஞ்சிமா மோகன் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார். தனது மனைவியின் உடலை பலரும் கேலி செய்ததை அடுத்து கௌதம் கார்த்திக்கு மன வருத்தம் ஏற்பட்டது. இதனால் திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் செல்லாமல் உடல் எடையை குறைக்கக்கூடிய முயற்சியில் இறங்கி தற்போது அதில் வெற்றி கண்டிருக்கிறார். தன்னை கேலி செய்தவர்களுக்கு தக்க...
அரசியல்வாதிகளே பிச்சை வாங்கணும்.. கேப்டன் குறித்து மாறி மாறி பேசிட்டு திரியும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Tamil Cinema News

அரசியல்வாதிகளே பிச்சை வாங்கணும்.. கேப்டன் குறித்து மாறி மாறி பேசிட்டு திரியும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழில் பல படங்களில் நடித்து தனக்கு என்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த வராத காரணத்தை கேட்டார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய அவர் நான் பாண்டிச்சேரியில் சுழல் 2 பட சூட்டிங்கில் இருந்த காரணத்தால் கேப்டனின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பல கேள்விகளைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயரை வைப்பது குறித்து உங்களது கருத்து என்ன? என்று கேட்ட போது நான் இப்போது கடை திறப்பு விழாவிற்காக வந்திருக்கிறேன். நீங்கள் அது சம்பந்தமான கேள்விகளையும் மட்டும் கேட்டால் நன்றாக இருக்கும் என்று பேசினார். அத்தோடு வேறு கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு பத்திரிகையா...
“என்ன இப்படி இறங்கிட்டாங்க…” வெட்டவெளி படுக்கையறை காட்சியில் அனுபமா..! திணறும் இண்டர்நெட்..!
Tamil Cinema News

“என்ன இப்படி இறங்கிட்டாங்க…” வெட்டவெளி படுக்கையறை காட்சியில் அனுபமா..! திணறும் இண்டர்நெட்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பட வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற நிலைக்கு இறங்கி வந்திருக்கிறார். சமீபத்தில் தில்லு என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருந்தார் அனுபமா பரமேஸ்வரன். ஹீரோவின் மடியில் மோசமான முறையில் அமர்ந்து கொண்டு தன்னுடைய பின்னழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை படத்தின் பர்ஸ்ட் லுக் ஆக வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியிருந்தது படக்குழு. இந்த அதிர்ச்சியே அடங்காத நிலையில்.. தற்பொழுது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். இந்த வெப்சீரிஸில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றில் நைட் பார்ட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுது வெட்ட வெளியில் படுக்கையறையில் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் சிலவற்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தி...
கல்யாணம் பண்ணி அமெரிக்கால செட்டில் ஆனேன்.. அத மறக்க நினைக்கிறேன்.. அஞ்சலி ஓப்பன் டாக்..!
Actress

கல்யாணம் பண்ணி அமெரிக்கால செட்டில் ஆனேன்.. அத மறக்க நினைக்கிறேன்.. அஞ்சலி ஓப்பன் டாக்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை அஞ்சலி. அதன் பிறகு இவர் நடித்த அங்காடித்தெரு திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து நடிகை அஞ்சலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்திருந்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டி விட்டு ஹைதராபாத்தில் செட்டிலானார். சில இடைவேளைக்கு பிறகு ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் நாயகியாக களமிறங்கிய இவர் அதன் பிறகு நடிப்பில் முழு கவனத்தில் தொடங்கினார். இதனை தொடர்ந்து நாடோடிகள் 2,...
“வடிவேலு பாலியல் ஜல்சா..” பொம்பள பொருக்கி.. நடிகைகளை துரத்தி துரத்தி ரூம் போட்டு.. பிரபல நடிகர் ஆதங்கம்..!
Tamil Cinema News

“வடிவேலு பாலியல் ஜல்சா..” பொம்பள பொருக்கி.. நடிகைகளை துரத்தி துரத்தி ரூம் போட்டு.. பிரபல நடிகர் ஆதங்கம்..!

நடிகர் வடிவேலு ஒரு நல்ல நடிகர் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் நம்முடைய கவலைகளை மறக்கச் செய்தவர் போன்ற விஷயங்களை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அதே சமயம் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த அட்டூழியங்களும் மறுக்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், அவருடன் பயணித்த ஒரு நடிகர்... இரு நடிகர்.. அல்ல அனைத்து நடிகர்களுமே வடிவேலுவின் குணாதிசயம் குறித்து அவருடைய தில்லுமுல்லுகள் குறித்தும் சமீபத்தில் இணைய பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மட்டுமில்லாமல் சக கலைஞர்களின் இறப்புக்கு கூட வந்த தலை காட்டாத வடிவேலு பற்றி ரசிகர்களும் விரக்தியில் இருக்கின்றனர். எவ்வளவு உயரத்தில் வடிவேலுவை வைத்திருந்தோம்.. ஆனால் இப்படி சில்லித்தனமாக நடந்து கொள்கிறார் என்று வடிவேலுவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய வீடிய...
சூர்யா பெண் ஆசை.. கடுப்பில் ஜோ..! கர்ப்பமான நடிகை..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

சூர்யா பெண் ஆசை.. கடுப்பில் ஜோ..! கர்ப்பமான நடிகை..? ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் நடிகர் சூர்யா குறித்தும் அவருடைய ஆரம்பகால காதல் மற்றும் தற்பொழுது அவர் T10 கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியை விலைக்கு வாங்கி இருப்பது உள்ளிட்ட தகவல்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் பேசிய அவர் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவை காதலிக்க ஆரம்பித்த நடிகை ஜோதிகா அவரை தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார். அதனால் நடிகர் சூர்யா பேர் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை விரும்பாமல் சூர்யாவிற்கு வேறு நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என்றெல்லாம் கட்டளை போட்டிருக்கிறார். ஆனாலும் ஒரு சில படங்களில் வேறு நடிகையுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சி இருந்திருக்கின்றது. அப்படியான காட்சிகள் படமாக்கப்படும் போதெல்லாம் நடிகை ஜோதிகா அந்த இடத்தில் இருப்பாராம். இப்படி தன் முன்னால் தான் எதுவாக இருந்தாலும் நடக்க வேண்டும் என்ற அளவுக்கு சூர்யா மீது காதலுடன் இர...
Exit mobile version