காத்தோட்டமா இருக்க இப்படியா..? மேல் பட்டனை கழட்டி விட்டு அதை காட்டிய ரேஷ்மா..!
ஆந்திராவில் இருந்து தமிழ் டிவி சீரியல்களில் நடிக்க வந்த நடிகைகளின் ஒருவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவில் தனியார் டிவியில் தொகுப்பாளினியாகவும், சில சீரியல்களில் பல ரோல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
இதனை அடுத்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக இருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேற்றுமை காரணமாக கணவரை பிரிந்து விட்டார்.அடுத்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் ரேஷ்மா சின்னத்திரை வாய்ப்புகள் கிடைக்க சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதுவரை பத்திக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். மேலும் சீரியல்களில் வில்லியாக நடித்து இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இவர் சமீபத்தில் சிறந்த வில்லிக்கான சின்னத்திரை விருதை பெற்றவர்.
திரைப்படங்களிலும் சின்ன, சின்ன வேடங்கள் கிடைத்த...