Tuesday, September 24
விஜய் சேதுபதிக்கு வந்த வில்லங்க ஆசை – கமல் ஹிஸ்டரி கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா..?
Tamil Cinema News

விஜய் சேதுபதிக்கு வந்த வில்லங்க ஆசை – கமல் ஹிஸ்டரி கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா..?

தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்து பின் நாயகனாக மாறியவர் நடிகர் விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படம்தான் அவருக்கு நடிகர் என்ற அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், பீட்சா போன்ற படங்கள் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் கேரக்டர் பெயரே இல்லாமல், பத்தோடு பதினொன்றாக வந்து போகும் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதிக்கு, சுமார் மூஞ்சி குமார் கேரக்டரில் நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, கருப்பன், விக்ரம் வேதா படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் வில்லன் கேரக்டருக்கு மாறினார். மாஸ்டர், விக்ரம், பேட்ட படங்களில் ரஜினி, கமல், விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடித்தும்...
“வில்லன்களை கொண்டாடிய தமிழ் சினிமா..” ஹீரோக்கள் எல்லாம் டம்மிதான்
Tamil Cinema News

“வில்லன்களை கொண்டாடிய தமிழ் சினிமா..” ஹீரோக்கள் எல்லாம் டம்மிதான்

சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களை விட வில்லன் நடிகர்கள் எளிதில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். ஹீரோவாக நடிப்பவர்கள் நல்லவன் கேரக்டரில் மட்டுமே நடிக்க முடியும். ஆனால் வில்லனாக நடிப்பவர்கள் எல்லாவிதமான வில்லத்தனங்களையும் காட்டி நடிக்க முடியும். அப்படி விதவிதமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவில் எம்என் நம்பியார், பிஎஸ் வீரப்பா, ரகுவரன், நாசர், சத்யராஜ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், ராதாரவி போன்றவர்களின் வில்லத்தனமான நடிப்பை, அவர்கள் நடித்த பழைய படங்களில் இப்போதும் வெகுவாக ரசிக்க முடிகிறது. அமைதிப்படை சத்யராஜ் போன்ற நக்கலான வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசை என நடிகர் விஜய் ஒருமுறை பேசியிருக்கிறார். ரகுவரன் சொன்ன ஐநோ என்ற ஒரு வார்த்தை இன்றும் அவரது நடிப்பை சொல்லும் ஒரு அக்மார்க் டிரண்டிங் டயலாக் ஆக இருக்கிறது. தேவர் மகன் மாயா நாசர், இப்போதும் பய...
மார்பு பகுதியில் பண்ற வேலையா இது..? கிருத்திகாவின் போட்டோவை பார்த்து விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

மார்பு பகுதியில் பண்ற வேலையா இது..? கிருத்திகாவின் போட்டோவை பார்த்து விளாசும் ரசிகர்கள்..!

டிவி சீரியல் வில்லி நடிகைகளில் மிக முக்கியமாக ரசிகர்களால் கவனிக்கப்படுபவர் கிருத்திகா அண்ணாமலை. மெட்டி ஒலி, பாண்டவர் இல்லம் போன்ற சீரியல்களில் இவரது நடிப்பு பார்வையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு சிறப்பான நடனமாடி பலத்த பாராட்டை பெற்றவர். சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே ஆண்டான் அடிமை, பார்வை ஒன்றே போதுமே ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தில் சத்யராஜூக்கும், மற்றொரு படத்தில் குணாலுக்கும் தங்கையாக நடித்துள்ளார். ஆனால் துவக்கத்தில் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை. அதற்கு முக்கிய காரணம், பெண்கள் பள்ளியில் படித்த இவருக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆண்கள் கூட்டமாக இருப்பது அலர்ஜியை தந்திருக்கிறது. பெ்ற்றோர் ஏற்பாடு செய்த திருமணம்தான் என்றாலும், 6 ஆண்டுகளுக்கு மேல் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. ஒரு குழந்தை பெற்ற நிலையில்,...
நினைவிடத்துல வந்து பர்ஃபார்மென்ஸா பண்றீங்க..? நடிகர்களை வெளுத்து வாங்கிய ப்ளு சட்டை மாறன்..!
Tamil Cinema News

நினைவிடத்துல வந்து பர்ஃபார்மென்ஸா பண்றீங்க..? நடிகர்களை வெளுத்து வாங்கிய ப்ளு சட்டை மாறன்..!

சமூகவலைதளங்களில் ப்ளு சட்டை மாறன், அடிக்கடி தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர்கள் நடித்த படங்களின் நிறை, குறைகளை வெளிப்படையாக விமர்சிப்பது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் மொக்கையான படங்களை அவர் கிழித்து கட்டி தோரணம் கட்டி விடுகிறார். தேமுதிக தலைவர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வேதனையை ஏற்படுத்தியது. ஏனெனில் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராக கேப்டன் பலரது மனங்களை கவர்ந்தவர். அதனால் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருமே அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைந்த நாளிலும், அதற்கு அடுத்த நாளும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல மாவட்டங்களில் தலைநகரங்களில்...
“இனி மூட்டை முடிச்சு கட்டிட வேண்டியதுதான்..” வடிவேலு செய்த வேலையை பாருங்க..!
Tamil Cinema News

“இனி மூட்டை முடிச்சு கட்டிட வேண்டியதுதான்..” வடிவேலு செய்த வேலையை பாருங்க..!

நடிகர் வடிவேலுவை போல தமிழ் சினிமாவில் ஒருகால கட்டத்தில் பிஸியாக இருந்த நடிகரும் இல்லை. இப்போது பட வாய்ப்புகளே இல்லாமல் சும்மா இருக்கும் நடிகரும் யாரும் இல்லை என்று விமர்சிக்கும் அளவுக்கு அவரது சூழல் மாறியிருக்கிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப தேவையில்லாமல் பேசி பேசியே தனது பெயரை கெடுத்துக்கொண்டவர்தான் வடிவேலு. சின்னக்கவுண்டர் படத்தில், கேப்டன் விஜயகாந்துக்கு குடை பிடித்துக் கொண்டே அவருடன் நடந்துவரும் மாகாளி என்ற கேரக்டரில், வடிவேலு நடித்திருப்பார். அந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடி டிராக்கில் நடித்த நிலையில், வடிவேலுவுக்கு கேரக்டர் தர ஒன்றுமில்லை என படத்தின் இயக்குநர் ஆர்வி உதயக்குமார் மறுத்த இருக்கிறார். ஆனால் விஜயகாந்த் தான் விடாப்பிடியாக என்னுடன் குடை பிடித்து வருவது போல ஒரு கேரக்டரை கொண்டு வாருங்கள், அதில் வடிவேலு நடிக்கட்டும் என்று கூறியிருக்கிறார். அந்த படத்...
சித்தா பட நாயகி நிமிஷா சஜயன் கிளுகிளு..! கிறுகிறுத்து கிடக்கும் இளசுகள்..!
Tamil Cinema News

சித்தா பட நாயகி நிமிஷா சஜயன் கிளுகிளு..! கிறுகிறுத்து கிடக்கும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எப்போதுமே தனிவரவேற்பு உண்டு. அதுவும் அழகான நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி விடுவர். அதற்கு உதாரணமாக, குஷ்புவுக்கே கோவில் கட்டியவர்கள் என்று கூறப்படுவது உண்டு. அதனால் தமிழில் நடிக்க பிற மொழி நடிகைகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.   ஆனால் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தெருவில் குப்பை அகற்றும் துப்புரவு தொழிலாளியாக நடிக்க ஒரு பிரபல நடிகை சம்மதிக்கிறார் என்றால், அது தன் நடிப்பின் மீது அவர் கொண்ட அபார தன்னம்பிக்கை, அழுத்தமான கதை மற்றும் கேரக்டர் மீதான புரிதலாகவும் இருக்கலாம். அந்த வகையில் சித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் இவருக்கு மிகப்பெ...
“ச்சே, இப்படி நடந்துக்குவாருன்னு நெனச்சிக்கூட பாக்கல..” – அஜீத் செயலை பார்த்து முகம் சுளித்த ரசிகர்..!
Tamil Cinema News

“ச்சே, இப்படி நடந்துக்குவாருன்னு நெனச்சிக்கூட பாக்கல..” – அஜீத் செயலை பார்த்து முகம் சுளித்த ரசிகர்..!

நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக துபாய்க்கு சில மணி நேர தூரத்தில் பயணிக்க கூடிய அஜர்பைஜானில்தான் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது. அதனால் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாய் சென்று அங்குள்ள தனது சொந்த வீட்டில் தனது குடும்பத்துடன் நாட்களை கழிக்கிறார் அஜீத்குமார். அஜர்பைஜானில் அடிக்கடி கனமழை, பனிப்பொழிவு, சூறாவளி காற்று, மணல் புயல், கடும் குளிர் என அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் விடாமுயற்சி படப்பிடிப்பை சற்று போராட்டத்துடன் படக்குழு நடத்தி வருகிறது. இதுவரை 2 முறை மணல் புயல், சூறாவளி காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்காமல் தற்காலிகமாக ரத்து செய்யபப்ட்டுள்ளது. மணல் புயல், சூறாவளி காற்றால் தடைபட்டுள்ள விடாமுயற்சி படப்பிடிப்பு வரும் 7ம் தேதி முதல் அ...
“விஜய் அரசியலுக்கு வந்தால்… இது நடக்கும்..” எழுதி வச்சிக்கோங்க..! கன்னட நடிகர் சிவாண்ணா சொன்ன அந்த ஒரு வார்த்தை…!
Tamil Cinema News

“விஜய் அரசியலுக்கு வந்தால்… இது நடக்கும்..” எழுதி வச்சிக்கோங்க..! கன்னட நடிகர் சிவாண்ணா சொன்ன அந்த ஒரு வார்த்தை…!

தமிழ் சினிமா நடிகர்களில் இப்போது அதிக சம்பளம் வாங்குபவர்தான் நடிகர் விஜய்தான். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்காக விஜய் பெறும் சம்பளம் 200 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் அப்பா, மகன் என இரட்டை கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் மூலம், அடுத்தகட்டமாக அரசியலுக்கு முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காக தனது இயக்கம் வாயிலாக பலவிதமான நலத்திட்ட உதவிகளை விஜய் செய்து வருகிறார். முதலில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுத்தொகை வழங்கினார். அது தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சில தினங்களுக்கு முன், மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நெல்லையில், நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அந்த பொருட்களை வாங்குவதை காட்டிலும் விஜயுடன் பலரும் செல...
16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்,
BiggBoss 7 Tamil

16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இப்போது 90 நாட்களை கடந்திருக்கிறது. இன்னும் 2 வாரங்களில் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னைகளும், சண்டை சச்சரவுகளும் மிக அதிகமாக நடந்து வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள்தான் பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொள்வர். அவர்களது செயல்பாடுகள் பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஆனால் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனும் பயங்கர சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பதுதான் விசித்திரமான சம்பவமாக இருந்தது. முக்கிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பிரதீப் ஆண்டனியை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றிய சம்பவத்தில், கமலை பலரும் கடுமையாக விமர்சித்தனர். அடுத்த 8வது சீசனை நடிகர் சரத்குமார் நடத்த இருப்பதாகவும்...
பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்..! உச்ச கட்ட ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!
BiggBoss 7 Tamil

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்..! உச்ச கட்ட ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

விஜய் டிவி என்றாலே பிரமாண்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு டிஆர்பி ரேட்டில் அதிர விடக்கூடிய பல நிகழ்ச்சிகள் மக்களுக்காக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7-ல் பல்வேறு வகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டு பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளர் யார் என்பதை கணிக்க முடியாத அளவு ரசிகர்கள் திணறி வருகிறார்கள். இதனை அடுத்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கக்கூடிய பிக் பாஸ் வீட்டில் இதுவரை நடந்த சண்டைகள் மற்றும் ரொமாண்டிக்கான விஷயங்கள், வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகா, வயலில் மூத்த நடிகை விசித்ரா என்பதை கூட மனதில் கொள்ளாமல் பேசிய பேச்சுக்கள் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து மக்களின் ஓட்டு வங்கியின் மூலம் இவர் தான் வெற்றி அட...
Exit mobile version