Tuesday, September 24
புகைப்படத்தில் இருக்கும் இந்த பொண்ணு.. இந்த முன்னணி நடிகரின் மகளா..? வாயை பிளந்த ரசிகர்கள்..!
Actress

புகைப்படத்தில் இருக்கும் இந்த பொண்ணு.. இந்த முன்னணி நடிகரின் மகளா..? வாயை பிளந்த ரசிகர்கள்..!

பிரபல நடிகர் கிச்சா சுதீப் அவர்களின் மகள் சான்வி சுதீப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் சான்வி சுதீப். இந்த புகைப்படங்களில் முரட்டுத்தனமாக காட்சி அளிக்கிறார் அம்மணி. இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மட்டுமில்லாமல்நெருப்பு எமோஜிக்களை கமெண்ட் செக்ஷனில் தெறிக்க விட்டு வருகின்றனர். இருட்டின் பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் இவருடைய அழகை கூட்டி காட்டுகின்றது. கண்களுக்கு ஸ்மோக் செய்து இருக்கும் இவர் தன்னுடைய கூந்தலை முடியாமல் லூசுஹேநேராக விட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கார்கோ ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கும் இவர் நாற்...
“இளவயசில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது உண்மை தான்..” கூச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்ட கவர்ச்சி நடிகை சோனா..!
Actress

“இளவயசில் எனக்கு அந்த பழக்கம் இருந்தது உண்மை தான்..” கூச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்ட கவர்ச்சி நடிகை சோனா..!

நடிகை சோனா சிறு வயதில் தனக்கு அந்த பழக்கம் இருந்ததாகவும் இரவு தூங்கும் முன்பு அதை செய்தால் தான் தூக்கமே வரும்.. இல்லை என்றால்.. தூக்கமே வராது.. என்று நடிகைகள் பலரும் ஒப்புக்கொள்ள தயங்கக்கூடிய ஒரு விஷயத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். எந்த விஷயத்தை செய்யாமல் தூக்கமே வராது என்று நடிகை சோனா கூறி இருக்கிறார் என்று வாருங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான நடிகை சோனா. ஒரு கட்டத்தில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருந்தார். பொதுவாக, பொசு பொசு என இருக்கும் நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணியவே தயங்குவார்கள். ஆனால் நடிகை சோனா பொசு பொசு என இருந்தாலும் டூ பீஸ் நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். நடிகை நமீதாவுக்கு நான்தான் போட்டி என்று திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சோனா. அவர் திட்டமிட்டபடி அவருடைய பட வாய்ப்புகள...
“ப்ரோ எல்லாமே ஒரு அளவுக்கு தான் ப்ரோ..” சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் கதறும் ரசிகர்கள்..!
Television

“ப்ரோ எல்லாமே ஒரு அளவுக்கு தான் ப்ரோ..” சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் கதறும் ரசிகர்கள்..!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுஜிதா. ஆரம்ப காலத்தில் அம்மணியின் அழகில் பொத்து பொத்து என விழுந்தனர் ரசிகர்கள். அதேபோலத்தான் தற்பொழுதும் அழகால் இளசுகளை சாய்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா என்று கூறலாம். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல் துறையில் பணிந்து கொண்டிருக்கிறார். பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்ற ஒரு காரணத்திற்காக இவருக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. சமீபத்தில் வழியாக ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சீரியலில் 10 நாட்கள் மலையாள சீரியல் 1...
என்னது.. இந்த அரசியல் புலிதான் நயன்தாராவின் அப்பாவா..? – விக்கி இடையே ஓடும் புது பஞ்சாயத்து..!
Tamil Cinema News

என்னது.. இந்த அரசியல் புலிதான் நயன்தாராவின் அப்பாவா..? – விக்கி இடையே ஓடும் புது பஞ்சாயத்து..!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் எல்ஐசி. அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். இதில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்காக பிரதீப் ரங்கநாதன் ரூ. 15 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. அவரே இயக்கி, நடித்த லவ்டுடே படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எல்ஐசி என்ற பட டைட்டிலை தயாரிப்பாளர் தமிழ்குமரன் பதிவு செய்து வைத்துள்ள நிலையில், பிடிவாதமாக அதே டைட்டிலை விக்னேஷ் சிவனும் வைத்திருப்பது ஒரு தனி டிராக்கில் அந்த பஞ்சாயத்து ஓடிக் கொண்டு இருக...
ஒரு நிமிஷத்துல 5 லட்சம் ரூபாய் பணால்..” காலா பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஒரு நிமிஷத்துல 5 லட்சம் ரூபாய் பணால்..” காலா பட நடிகையை விளாசும் ரசிகர்கள்..!

காலா படத்தில், ரஜினி மகனாக நடித்த மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அஞ்சலி பாட்டீல். தமிழில் குதிரைவால் என்று ஒரு படத்திலும் இவர் நடித்திருக்கிறார். காலா படத்தில், ரஜினியையே கிண்டலடிக்கும் விதமாக பேசி நடித்திருப்பார் அஞ்சலி பாட்டீல். அதனால் அவரது நடிப்பு கவனிக்கப்பட்டது. பலரும் அவரது இயல்பான நடிப்பை ரசிக்கவும் செய்தனர். இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் அஞ்சலி பாட்டீலுக்கு இப்போது 36 வயதாகிறது. மும்பையில், அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இவரது போனுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த கூரியர் பார்சலில், போதைப் பொருள் வந்துள்ளது. அது தற்போது, விமான சுங்கத்துறை அதிகாரிடம் வசம் சிக்கியுள்ளது என போனில் பேசியவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி பாட்டீலிடம், ந...
கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வரல – புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கேடு..! – முன்னணி நடிகரை விளாசிய ப்ளு சட்டை மாறன்..!
Tamil Cinema News

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வரல – புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு கேடு..! – முன்னணி நடிகரை விளாசிய ப்ளு சட்டை மாறன்..!

நடிகர் அஜீத்குமார் தற்போது துபாயில் இருந்து வருகிறார். துபாயில் அவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. கடந்த 3 மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இடைப்பட்ட நாட்களில் அஜீத்குமார் துபாய் வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அஜர்பைஜானில் கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் 2 முறை விடாமுயற்சி ஷூட்டிங் தடைபட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், அங்குள்ள இயற்கை சீற்றங்கள்தான். கடுமையான பனிப்பொழிவு, குளிர், மணல் புயல் காரணமாக, படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பே விடாமுயற்சி படப்பிடிப்புக்குழு, டைரக்டர் மகிழ்திருமேனி உள்பட பலரும் திரும்பி சென்னைக்கு வந்துவிட்ட நிலையில், அஜீத்குமார் மட்டும் அவரது மனைவி ஷாலினி மற்றும் பிள்ளைகளுடன் துபாயில் இருந்து வருகிறார். நேற்று 3ம் தேதி, அஜீத்குமார் தனது மகளின் பி...
அதிகம் கூகுள் செய்யப்பட்ட TOP 10 தென்னிந்திய நடிகர்கள்..!
Tamil Cinema News

அதிகம் கூகுள் செய்யப்பட்ட TOP 10 தென்னிந்திய நடிகர்கள்..!

கூகுள் தேடுதலில் தனக்கு பிடித்த விஷயங்களை, தங்களுக்கு தேவையான நபர்களை தேடுவது மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சினிமா ஆர்வம் உள்ள மக்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான நடிகர், நடிகையர் பற்றிய விவரங்களை அறிய அடிக்கடி தங்களது மொபைல் போனில் அல்லது லேப் -டாப்பில், அவர்களது பெயர்களை குறிப்பிட்டு கூகுளில் தேடுவது வழக்கம். அப்படி ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அதிகளவில் தேடப்பட்ட பிரபல நபர்கள், நடிகர்கள் குறித்த தகவல்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் 2023ம் ஆண்டில் கூகுள் தேடுதலில் அதிகளவில் தேடப்பட்டவர்களில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் யார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது தென்னிந்திய நடிகர்களில் முதல் 10 இடங்களில் அதிகமுறை தேடப்பட்டவர்கள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் வரும் நடிகர்களை பார்த்தால், மிகவும் ஆச்சரியமளிக்கிறது. ஆனால் ...
பண்ணுனா தனுஷ் கூட பண்ணனும் பிரியங்கா மோகன் பேச்சை கேட்டு தூக்கி வாரிப்போட்ட ரசிகர்கள்..!
Tamil Cinema News

பண்ணுனா தனுஷ் கூட பண்ணனும் பிரியங்கா மோகன் பேச்சை கேட்டு தூக்கி வாரிப்போட்ட ரசிகர்கள்..!

டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இன்றைய இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அழகான இளம் நடிகைகளில் இவரும் மிக முக்கியமானவர். டாக்டர் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக, பிரியங்கா மோகனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்த படத்தின் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி, நேற்று சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் பங்கேற்றார். படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக...
ஏர்ப்போர்ட்டில் ஜோதிகா செஞ்ச அந்த விஷயம்.. கேவலப்பட்டு வசமாக சிக்கிய சூரியா..!
Tamil Cinema News

ஏர்ப்போர்ட்டில் ஜோதிகா செஞ்ச அந்த விஷயம்.. கேவலப்பட்டு வசமாக சிக்கிய சூரியா..!

சென்னை தி நகரில் உள்ள நடிகர் சிவக்குமார் வீட்டில் தனது தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தியுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர் சூரியா. ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்த பிறகும், அதே வீட்டில்தான் அனைவரும் இருந்து வந்தனர். சூரியா, ஜோதிகா குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவது கூட சிவக்குமாரின் அன்றாட பணிகளில் ஒன்றாக இருந்தது. இந்நிலையில், தனது பெற்றோரை பிரிந்து, சூரியா தனது மனைவி ஜோதிகா மற்றும் தன் பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறிவிட்டார். அங்கு தனிவீட்டில் அங்கு வசிக்கின்றனர். அங்குள்ள பள்ளியில் சூரியாவின் குழந்தைகள் படிக்கின்றனர். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதற்காக அங்கு அவர்கள் குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஜோதிகா, மும்பையில் உள்ள அவரது முதுமையான பெற்றோரை அடிக்கடி நேரில் சென்று பார்த்துக்கொள்ளவும் ஜோதிகாவின் விருப்பப்படி, சிவக்கும...
விஷப்பாம்பு வடிவேலுவை அடிக்க அஞ்சு நிமிஷம் போதும் – கொந்தளித்த பிரபலம்..
Tamil Cinema News

விஷப்பாம்பு வடிவேலுவை அடிக்க அஞ்சு நிமிஷம் போதும் – கொந்தளித்த பிரபலம்..

நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகராக ஜொலித்தார் என்றால் அது மிகையல்ல. தினமும் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிற அளவுக்கு அவரது சினிமா மார்க்கெட் இருந்தது. வடிவேலு கால்ஷீட் கிடைக்குமா, என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் கேள்வியாக இருந்தது. அப்படி இருந்த வடிவேலு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பின்றி இருக்கிறார். அதற்கு காரணம், விஜயகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் போன்றவர்களை அவர் பகைத்துக்கொண்டதுதான். குறிப்பாக சின்னக்கவுண்டர் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பளித்த நன்றியே இல்லாமல் வடிவேலு நடந்துக்கொண்டது ரசிகர்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. கேப்டன் விஜயகாந்தை, எந்த கப்பலுக்கு கேப்டன் இவரு, என்றெல்லாம் திமுக பிரசார மேடைகளில் வடிவேலு ஓவராக பேசியதை, ரசிகர்கள் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி, இப்போது விஜயகாந்த் மறைந்த நிலையில், அவரது உ...