Tuesday, September 24
நான் ஸ்ரீவித்யாவை காதலிச்சது உண்மை தான்..! கண் கலங்கி பேசிய கமல்..! இதனால் தான் கல்யாணம் நடக்கல..!
Tamil Cinema News

நான் ஸ்ரீவித்யாவை காதலிச்சது உண்மை தான்..! கண் கலங்கி பேசிய கமல்..! இதனால் தான் கல்யாணம் நடக்கல..!

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் நடித்த நடிகை ஸ்ரீவித்யா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். இவர் சுமார் 800 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசனோடு இணைந்து உணர்ச்சிகள், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் இவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அது காதலில் முடிந்தது. எனினும் அவர்கள் காதல் நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை குறித்து கமலஹாசன் காபி வித் டிடி நிகழ்ச்சிகள் பேசிய வீடியோவானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த வீடியோவில் ஸ்ரீவித்யா உடன் ஏற்பட்ட காதல் குறித்து பேசுகையில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் போது கமலின் வயது 19 என்று கூறி இருக்கிறார். என்னுடைய திறமை பற்றி எனக்கு எடுத்து கூறியது என்னுடைய காதலி மற்றும் தோழியான ஸ்ரீ வித்யா தான். இந்த படத்தின் மூலம் ஏற்பட்ட காதலானது எங்களுள் கடைச...
ப்பா.. எத்த தண்டி.. டூ பீஸ் உடையில்.. மொத்தமாய் காட்டி.. வெறியேற்றும் துஷாரா விஜயன்..!
Actress

ப்பா.. எத்த தண்டி.. டூ பீஸ் உடையில்.. மொத்தமாய் காட்டி.. வெறியேற்றும் துஷாரா விஜயன்..!

டூர் போன இடத்தில் டூ பீஸை போட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கும் துஷ்ரா விஜயன் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தை இயங்க விடாமல் செய்துவிட்டது. தற்போது துஷ்ரா விஜயன் ரஜினிகாந்த் உடன் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் தெறிக்க விட்டார். இவர் 2019 ஆம் ஆண்டு ரிலீசான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதனை அடுத்து இவருக்கு பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் “சார்பட்டா பரம்பரை” படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அவரது கேரியரை மாற்றி அமைக்கும் படமாக அமைந்து.இதன் மூலம் பலரது பாராட்டுதல்களையும் பெற்றார். ம...
“தமிழ் நடிகர்களுக்கு அது இவ்வளவு தான்..” ரம்பாவின் செயலால் கடுப்பான ரஜினி..!
Tamil Cinema News

“தமிழ் நடிகர்களுக்கு அது இவ்வளவு தான்..” ரம்பாவின் செயலால் கடுப்பான ரஜினி..!

கோலிவுட் திரை உலகில் கவர்ச்சி நாயகியாக ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. இவர் 1990-களில் பல முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து நடித்து இருக்கிறார். இதனை அடுத்து 1996-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த "உள்ளத்தை அள்ளித்தா" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இந்த படம் மாபெரும் வெற்றியை தந்தது. மேலும் இவர் சுந்தர் சி இயக்கிய ரஜினிகாந்த் நடித்த "அருணாச்சலம்" திரைப்படத்தில் ரஜினியின் பிஏ கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஆனது படம் பிடிக்கப்பட்ட சமயத்தில் ரஜினி ரம்பாவை செய்த கலாட்டாவால் அவர் கண்ணீர் விட்டு அழுததாக அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார். "அருணாச்சலம்" படத்தில் நடிக்கும் போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் உடன் தான் "பந்தன்" என்ற திரைப்படத்தில் நடித்து வந்ததாக கூறியவர், இரண்டு படங்கள...
30 வருஷம் ஆகியும் கமல் படங்களில் நடிக்க மறுக்கும் ஜனகராஜ்..!காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

30 வருஷம் ஆகியும் கமல் படங்களில் நடிக்க மறுக்கும் ஜனகராஜ்..!காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.. என்ற வசனத்தின் மூலம் பிரபலமான காமெடி நடிகராக மாறிய ஜனகராஜ் 80-கால கட்டங்களில் படு பிஸியாக நடித்த நடிகர். ஜனகராஜ் அதிகளவு தமிழ் ரசிகர்களை கொண்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தியவர். அது மட்டுமல்லாமல் காமெடியில் கலக்கி வந்த கவுண்டமணி, செந்திலுக்கு போட்டியாக இருந்தவர். எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கிய இவருக்கு முக வாத நோயால் பாதிப்பு ஏற்பட்டு வாய் கோணலாக மாறி இருந்தாலும், இந்த மூஞ்சிக்கு எல்லாம் யார் நடிக்க சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கேட்டவர்களின் முகத்தில் கரியை பூசக்கூடிய விதத்தில் தனது முயற்சியை கைவிடாமல் இருந்ததின் காரணத்தால் சினிமா வாய்ப்புகளை பெற்றார். எனக்கு என்று ஓர் உடல் மொழியையும், குரலையும் மாற்றி அமைத்துக் கொண்ட இவருக்கு அதிகளவு வரவேற்பு ...
ரஜினி மருத்துவமனையில் இருந்த போது.. விஜயகாந்த் பேசியது இது தான்..!
Tamil Cinema News

ரஜினி மருத்துவமனையில் இருந்த போது.. விஜயகாந்த் பேசியது இது தான்..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. மெல்ல மெல்ல இந்த துயரமான சம்பவத்திலிருந்து தமிழக மக்கள் மீண்டும் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர் விட்டு அழுதார். நண்பர் கேப்டன் விஜயாகாந்த்.. நடிகர் என்பது தாண்டி நல்ல மனிதர்.. இவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நடிகர் சங்கம் எப்படி இருந்தது என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரு மிகப்பெரிய தலைவனை.. ஒரு நல்ல மனிதனை.. ஒரு நல்ல நண்பனை இழந்திருக்கிறேன்.. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கண்ணீர் விட்டு பேசி இருந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது நடிகர் விஜயகாந்த் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி...
மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய.. சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை..! கிடுகிடுக்கும் இன்ஸ்டா..!
Tamil Cinema News

மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய.. சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை..! கிடுகிடுக்கும் இன்ஸ்டா..!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா சமீபத்தில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்த விஷயத்தை பொதுவெளியில் அறிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து விட்டார் என்ற போதும் பொதுவெளியில் தன்னுடைய விவாகரத்து பற்றி வாய் திறக்காமல் இருந்த கிருத்திகா அண்ணாமலை. சமீபத்தில் தான் தன்னுடைய கணவரை பிரிந்து தன்னுடைய பெற்றோருடன் தான் வாழ்ந்து வருகிறேன் என்று பதிவு செய்திருந்தார். சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொலைக்காட்சி சீரியலான மெட்டிஒலி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தாலும் இவருக்கு வில்லத்தனமான கதாபாத்திரங்கள் பொருத்தமாக இருந்ததால் தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார். இடையில் ...
கொட்டும் மழையில்.. சொட்ட சொட்ட நனைந்த உடையில்.. தெரிய கூடாதது தெரிய க.கா.கா நடிகை சங்கீதா..!
Tamil Cinema News

கொட்டும் மழையில்.. சொட்ட சொட்ட நனைந்த உடையில்.. தெரிய கூடாதது தெரிய க.கா.கா நடிகை சங்கீதா..!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் என்று கூறலாம். கனவுகள் காணும் வயசாச்சு.. மனசுல ஆசை முளைச்சாச்சு.. என்ற அறிமுக பாடலுடன் தொடங்கும் இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான ஒரு சீரியல் பள்ளி கால நினைவுகளை அசைபோடும் விதமாக அமைந்திருந்த இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த சீரியல் வெப் சீரிஸ் வடிவிலும் கனா என்ற தலைப்பில் வெளியானது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தற்போது இரண்டாவது சீசனும் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். முதல் சீசனில் நடித்த பலர் இரண்டாவது சீசனில் நடிக்கவில்லை.மட்டுமில்லாமல் இந்த சீரியலில் ஒப்பந்தமான பல்வேறு நடிகர்கள் திடீரென இடையில் விலகிக் கொண்டார்கள். அந்த வகையில் மலர் டீச்சர் ஆக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை சங்கீதாவும் விலகியிருந்தார். இந்த சீரியலில் இவர...
“அதுக்கு ஆப்ரேஷன் பண்ணியான்னு கேக்குறாங்க.. ஆனால்…” ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்..!
Actress

“அதுக்கு ஆப்ரேஷன் பண்ணியான்னு கேக்குறாங்க.. ஆனால்…” ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய உடல் எடை குறைத்தது பற்றி சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது மகாநதி படத்தில் நடித்த முடித்த பிறகு தான் நான் உடற்பயிற்சி செய்யவே தொடங்கினேன். அதற்கு முன்பும் உடற்பயிற்சி செய்திருக்கிறேன் என்றாலும் கூட கடினமான உடற்பயிற்சிகளை செய்தது கிடையாது. மகாநதி படம் முடிந்த பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். எட்டு மாதத்தில் 10 கிலோ எடை குறைந்தேன். பலரும் நினைப்பது போல நான் ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ எடை குறைந்து விடவில்லை. என்னுடைய 10 கிலோ எடையை குறைக்க எனக்கு எட்டு மாதங்கள் ஆனது. இன்னும் சிலர் ஆபரேஷன் ஏதேனும் செய்து கொண்டீர்களா..? என்றெல்லாம் கேட்டார்கள். அப்படியெல்லாம் எதுவும் நான் செய்து கொள்ளவில்லை. உணவு முறையில் சிறு மாற்றங்கள் செய்தேன்.. உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன் அவ்வளவுதான் என்று கூறியிருக...
பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகள்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகள்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக மாறியவர் பிரியங்கா அருள் மோகன். இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோசி இயக்கத்தில் வெளி வந்த “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து தெலுங்கு படத்தில் வெளி வந்த "கேங் லீடர்" படத்தில் நாணிக்கு ஜோடியாக நடிக்க இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் "டாக்டர்" படம் மூலம் மிகப்பெரிய ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார். இதனை அடுத்து இவர் டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் கவர்ச்சியையும் அதிகளவு காட்டி நடிப்புக்கு கூடுதல் மெருகேற்றுவார். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் "டிக் டாக்" என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக நடித்ததற்காக தற்போது வருத்தப்பட்டு இருக்கிறார். இ...
ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சிவகார்த்திகேயனுக்கு தெரியும்..!! – கதறும் பிரபல பாடகி..!
Tamil Cinema News

ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சிவகார்த்திகேயனுக்கு தெரியும்..!! – கதறும் பிரபல பாடகி..!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அயலான் திரைப்படமானது தற்போது ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை இந்த திரைப்படம் சந்தித்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயனோடு இணைந்து பணியாற்றிய பல பிரபலங்கள் அவர்களது மறக்க முடியாத நினைவுகளை பற்றி பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பற்றி விஜய் டிவி பிரபல பாடகி சௌந்தர்யா சில விஷயங்களை ஓபன் ஆக பகிர்ந்து இருக்கிறார். அதில் பாடகி சௌந்தர்யா சிவகார்த்திகேயனை பற்றி பேசுகையில் இவருக்கு நான் வைத்திருந்த ரிலேஷன்ஷிப் எப்படியோ தெரிந்துவிட்டது. ஒருமுறை எனக்கும் என் பாய் பிரண்டுக்கு சண்டை நடந்திருக்கிறது. அப்போது சூப்பர் சிங்கர் குழுவில் இருந்து எனக்கு கால் செய்து இருக்கிறார்கள். அந்த கால் எனக்கு இரண்டாவது காலாக போய்க் கொண்டிருந்தது இதை எ...
Exit mobile version