Tuesday, September 24
3 பெண்களுடன் டேட்டிங்..  லீக்கான நடிகர் விஷாலின் அலப்பறைகள்..
Tamil Cinema News

3 பெண்களுடன் டேட்டிங்.. லீக்கான நடிகர் விஷாலின் அலப்பறைகள்..

ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வளர்ந்து வந்தார். இவருடைய அப்பா ஜி.கே ரெட்டி ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளராக இருந்த காரணத்தால் திரையுலகப் பிரவேசம் எளிதாக இவருக்கு கிடைத்தது. தமிழ் திரையுலகில் "செல்லமே" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிக்க விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். ஆரம்ப காலத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் செல்லமே படத்தில் நடித்த பிறகு சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து வெளி வந்த படங்கள் இவருக்கு போதிய அளவு வெற்றியை தராத காரணத்தால் தனது தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்களை தயா...
என்ன கொடுமை இது..? பொது இடத்தில் மேலே ஒண்ணுமே போடாமல்.. மோசமான கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!
Actress

என்ன கொடுமை இது..? பொது இடத்தில் மேலே ஒண்ணுமே போடாமல்.. மோசமான கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

ஆரம்ப காலகட்டத்தில் திரைத்துறையில் மிகச்சிறந்த பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2, கா, மளிகை போன்ற படங்களை கைவசம் வைத்து நடித்து கொண்டிருக்கிறார். விரைவில் இந்த படங்களை நீங்கள் திரையில் பார்க்கலாம். அந்த வகையில் தற்போது வாய்ப்பு இல்லாமல் லைப் கான்சென்ட்டில் கலந்து கொண்டு இருக்கும் இவர் கிளாமரான உடை அணிந்து ...
“நான் ஒன்னும் அதை உருவாக்கல..” முதல் காதலனை பிரிந்தது பற்றி ரகசியம் உடைத்த அஞ்சலி..!
Actress

“நான் ஒன்னும் அதை உருவாக்கல..” முதல் காதலனை பிரிந்தது பற்றி ரகசியம் உடைத்த அஞ்சலி..!

நடிகை அஞ்சலி முதன்முறையாக தன்னுடைய முதல் காதலன் நடிகர் ஜெய்யை பிரிந்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் கொடுத்து இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலியிடம் ஜெய் குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டது. எப்போது பார்த்தாலும் உங்களையும் ஜெய்யையும் தொடர்பு படுத்தி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்யால்தான் உங்களுடைய சினிமா வாழ்க்கை வீணாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.. மறுபக்கம் உங்களால் தான் ஜெய்யின் சினிமா வாழ்க்கை வீணாகி விட்டது என்று கூறுகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஜெய் ஜெய் என்று உங்களை சுற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இது உங்களுக்கு அசவுகரிமாக இல்லையா..? என்னதான் உங்களுக்கும் ஜெய்க்கும் பிரச்சனை..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை அஞ்சலி. நான் ஜெய்யுடன் உறவில் இருக்கிறேன் என்று எங்கேயும் அறிவிக்கவில்லை. சினிமா துறையில் எனக்கு நிறைய நண்...
ஒரே எகிறு.. ரெண்டு மாங்காயும் கையேடு வந்துடுச்சு.. சீரியல் நடிகை பிரவீனாவை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்..!
Television

ஒரே எகிறு.. ரெண்டு மாங்காயும் கையேடு வந்துடுச்சு.. சீரியல் நடிகை பிரவீனாவை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை மிகவும் நல்ல வரவேற்பு பெற்ற மெகா சீரியல் தான் பிரியமானவள். இந்த சீரியலில் நான்கு மகன்களுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிரவீனா. இவர் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பிரியமானவள் சீரியலில் நடித்த பிறகு இவருக்கு கிடைத்த பிரபலம் தமிழ் சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு சீரியல்களிலும் சினிமாக்களிலும் அம்மா கதாபாத்திரங்களிலும் மாமியார் கதாபாத்திரங்களிலும் இன்னும் சில குணச்சித்திர வேடங்களில் நடித்த ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார் பிரவீனா. சமீபத்தில், மகராசி என்ற சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி இருந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடி...
நியூ இயருக்கு அன்லிமிட்டெட் மீல்ஸ் போட்ட தர்ஷா குப்தா..! தலை கால் புரியாத ரசிகர்கள்..!
Actress

நியூ இயருக்கு அன்லிமிட்டெட் மீல்ஸ் போட்ட தர்ஷா குப்தா..! தலை கால் புரியாத ரசிகர்கள்..!

சீரியல் நடிகையாக விஜய் டிவியில் நடித்து ரசிகர்களை ஏராளமாக பெற்ற தர்ஷா குப்தா சீரியலில் நடிக்கும் போதே சமூக வலைத்தளங்களில் தனது ஷைனிங்கான உடம்பை வேறு லெவலில் காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டவர். இன்ஸ்டாகிராமில் பதிவிடக்கூடிய இவரது போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் லைக்குகளை அள்ளிச் செல்லும். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற அதீத ஆசை தர்ஷா குப்தாவிற்கு உண்டு. எனினும் அதற்கான தக்க வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே கிடைத்தது இதனை அடுத்து நீண்ட முயற்சிக்குப் பிறகு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்...
“இளம் பெண்ணோடு கும்மாளம் போடும் சூர்யா பட டைரக்டர்..!” – நியூ இயர் ஸ்பெஷலாம்..!
Tamil Cinema News

“இளம் பெண்ணோடு கும்மாளம் போடும் சூர்யா பட டைரக்டர்..!” – நியூ இயர் ஸ்பெஷலாம்..!

வாரிசு நடிகரான சூர்யா தனது அற்புதமான திறமை மற்றும் கடுமையான உழைப்பாலும் தமிழ் திரையிடத்தில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளி வர இருக்கும் "கங்குவா" திரைப்படத்தை எதிர்பார்த்து இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய இந்த திரைப்படம் முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஆயுத பூஜைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் "கங்குவா" படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளதால் ரசிகர்களின் மத்தியில் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. படத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் கதை அம்சம் எப்படி இருக்கும் என்று அவர்களுக்குள் பலவிதமான எண்ணங்கள் உருவாகி உள்ளது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படம் "ரத்த சரித்திரம்". இந்த திரைப்படம் வெளி வந்த பிறகு பல விதமான சர்ச்சைகளை கிளப்ப...
சங்கீதா ரெடின் கிங்ஸ்லி… உச்ச கட்ட ரொமான்ஸ்..! வைரல் காட்சிகள்…! அசந்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

சங்கீதா ரெடின் கிங்ஸ்லி… உச்ச கட்ட ரொமான்ஸ்..! வைரல் காட்சிகள்…! அசந்து போன ரசிகர்கள்..!

காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தான் காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகை சார்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் இருவரும் ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிடுவதை தவறவிடுவதே இல்லை. இந்நிலையில் மனைவியை கட்டி அணைத்து தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை தடுமாற்றத்தில் தள்ளி விட்டார்கள். இதற்குக் காரணம் புத்தாண்டு ட்ரீட்டாக நடிகை சங்கீதா ஒரு சைடு ஸ்லீவ் டிரஸ் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரீசாகிவிட்டார்கள். மேலும் கணவனோடு காட்சி தந்திருக்கும் புகைப்படத்தில் அவரது கைகளை இணைத்தபடி நின்று சிரித்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சிங்கிள் பசங்க அனைவரும் ஏக்கத்தில் தவிப்பதாக ...
“13 வயசுலயே அது நடந்துடுச்சு..” யாஷிகா ஆனந்த் கூறிய பகீர் தகவல்…!
Actress

“13 வயசுலயே அது நடந்துடுச்சு..” யாஷிகா ஆனந்த் கூறிய பகீர் தகவல்…!

தற்போது தனது முரட்டுக் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டு இருக்கும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் பல விதங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வதோடு புதிய பட வாய்ப்புக்காக கொக்கி போடுகிறார். பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த் ஆரம்ப நாட்களில் மாடலிங்கில் கலக்கி வந்தார். இதனை அடுத்து "கவலை வேண்டாம்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் தமிழில் மிகச் சிறந்த காமெடியின் நடிகராக இருந்த சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். சமூக வலைத்தளங்களில் அத்துமீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அடுத்து இவருக்கு ஒரு தனி ரசிகர் படையே உள்ளது என கூறலாம். திரைப்படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த இவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் ...
ஸ்ரீவித்யா கமல் காதல் பிரிவுக்கு காரணம் இவரு தான்..! குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ஸ்ரீவித்யா கமல் காதல் பிரிவுக்கு காரணம் இவரு தான்..! குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!

15 வருடங்களுக்கு முன் உலக நாயகன் கமலஹாசன் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவை காணச் சென்றது பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதப்பட்டதோடு ரசிகர்களின் மத்தியிலும் பெரும் அளவு பேசப்பட்டது. இதற்குக் காரணம் தன்னோடு நடித்த ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது நேரில் சந்தித்து இருக்கிறார் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றி இருப்பது இயல்பு தான். எனினும் உண்மையான காரணம் அதுவல்ல. பின் அதற்கு காரணம் என்ன என்று நீங்கள் கட்டாயம் யோசித்து இருப்பீர்கள். அதற்கு உரிய காரணம் என்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் விளக்கமாக பார்க்க இருக்கிறீர்கள். பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் கமலஹாசன் மிகச்சிறந்த காதல் மன்னன் என்பது திரையுலகில் இருக்கும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்த வகையில் ஸ்ரீவித்யா உடன் கமலஹாசன் நெருங்கி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில...
சீ.. சீ.. என்ன கருமமோ.. இரவு நேரத்தில் பூர்ணிமா படுக்கையில் முகம் சுளித்த வைத்த நிக்சன்..! வைரல் வெடியோ..!
BiggBoss 7 Tamil

சீ.. சீ.. என்ன கருமமோ.. இரவு நேரத்தில் பூர்ணிமா படுக்கையில் முகம் சுளித்த வைத்த நிக்சன்..! வைரல் வெடியோ..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது. இருந்தாலும் இதில் யார் வெல்வார்கள்? யார் வெளியேறுவார்கள்? என்று முந்தைய சீசங்களில் கணித்து சொன்னது போல எவராலும் முழுமையாக கணித்து கூற முடியாத அளவிற்கு கடுமையான போட்டியாக உள்ளது. ஏற்கனவே வனிதா அக்காவின் மகள் ஜோவிகா நடிகை விசித்ராவிடம் நடந்து கொண்ட முறைகள், பேசிய பேச்சு இவையெல்லாம் ஒரு மிகப்பெரிய சுனாமியை சமுதாயத்தில் ஏற்படுத்தி பலவிதமான விமர்சனங்களை பெற்றது. மேலும் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் நிகழ்ந்த எலிமினேஷனில் எதிர்பாராத நபர் வெளியேறியது கடுமையான ஷாக்கிங் ரசிகர்களுக்கு கொடுத்தது. இதனை அடுத்து இறுதி சுற்று யார் வெல்வார்கள் என்ற பரபரப்பு மேலும் பற்றி கொண்டது. எனவே பிக் பாஸ் சீசன் 7 படுமோசமான முறையில் நடந்து வருவதாக விமர்சனங்களை முன் வைத்திருக்கும் ரசிகர்கள் இந்த சீசனில...