Tuesday, September 24
ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!
Politics

ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது  மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு எளிதான ஒரு கருவியாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைய முடியும் என்பதற்காகவே பலர் போட்டி போட்டு கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வது உண்டு. அதனால்தான் ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 பேர் வரை கலந்து கொண்டாலும் கூட பஞ்சமில்லாமல் அதில் கலந்து கொள்வதற்கு பிரபலங்கள் வருவதை பார்க்க முடியும். ஏனெனில் எந்த அளவிற்கு பிராபலங்களாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தான் அவர்களுக்கு வரவேற்ப்பும் இருந்து வரும். தமிழ் பிக்பாஸ் பிரபலம் அப்படியாக விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்தவர் பாலாஜி முருகாதாஸ். டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ் சமீபகாலமாக பேசி வரும் விஷயங்கள் எல்லாம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. தொடர்ந்து திமுகவை குறித்து தன்னுடைய...
இச்..தா..இச்..தா… உதட்டினை விரித்து ரசிகர்களை உசுப்பேத்தும் பிரியங்கா மோகன்..  நான் ரெடி தான் தரவா?
Actress

இச்..தா..இச்..தா… உதட்டினை விரித்து ரசிகர்களை உசுப்பேத்தும் பிரியங்கா மோகன்.. நான் ரெடி தான் தரவா?

1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிறந்த பிரியங்கா மோகன் ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். இவர் ஆரம்ப நாட்களில் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்த ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை பிரியங்கா மோகன்.. தெலுங்கு திரைப்படமான ஓந்த கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் 2019 -ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்திற்கு அறிமுகமான இவர் நானின் நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் 2021-இல் நடித்து அனைவரையும் அசத்தினார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2021 -ஆம் ஆண்டு டாக்டர் என்ற படத்தில் 2022-இல் எதற்கும் துணிந்தவன் படத்த...
அம்மாவுக்கு நோ சொல்லி அக்கா தான் வேணும் அடம் பிடித்த நடிகர்.. டார்ச்சர் தாங்காமல் தத்தளித்த நடிகை!..
Gossips Corner

அம்மாவுக்கு நோ சொல்லி அக்கா தான் வேணும் அடம் பிடித்த நடிகர்.. டார்ச்சர் தாங்காமல் தத்தளித்த நடிகை!..

திரை உலகை பொருத்தவரை அதிகளவு அட்ஜஸ்ட்மென்ட் மட்டுமல்லாமல் திரைமறைவில் ஒரு நடிகை ஒரு படத்தில் நடிப்பதற்கோ திரை உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது என்று சொன்னால் உங்களுக்கு நம்ப தோன்றுமா?. ஆனால் அது அத்தனையும் உண்மை என்று சொல்ல வகையில் தற்போது இணையங்களில் வெளிவருகின்ற தகவல்கள் ஒவ்வொன்றும் இலை மறைவு காய் மறைவாக நடந்த வேலைகள் அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தி உள்ளது. அம்மா வேண்டாம் அக்காவை கூட்டிட்டு வா.. இந்நிலையில் திரைப்படத்தில் நடிப்பதற்காக கடுமையான போராட்டங்களை சந்தித்து வரும் இளம் நடிகைகளில் ஒரு சிலர் பட வாய்ப்பு கிடைத்து ஷூட்டிங் செல்லும் போது அவர்கள் அம்மாவை உடன் கூட்டி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த இளம் நடிகையும் தனது அம்மாவை தனது பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றதை ...
நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..
Tamil Cinema News

நா.முத்துக்குமார் ஷார்ட்டா எழுதிய பாடல் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுன்னு தெரிஞ்சுக்கோ’- பாடல் வரி பிறந்த கதை..

தமிழ் திரை உலகில் எண்ணற்ற பாடல் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த போதும் கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு பின் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்த பாடல் ஆசிரியர் நா முத்துக்குமாரை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றைய தலைமுறையாலும் ரசிக்கப்பட்டு வருவதோடு பொருள் பொதிந்த வரிகளாக இருப்பதோடு வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் எளிதில் ரசிக்கக் கூடிய வகையில் அமையும். கவிஞர் நா முத்துக்குமார்.. அந்த வகையில் நம்மை விட்டு பிரிந்து சென்ற கவிஞர் நா முத்துக்குமார் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷம் என்று நாம் சொல்லலாம். இவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் மனதில் இன்றும் இடம் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்வியலுக்கு உகந்த கருத்துக்களை சொல்லியும் உள்ளது என்று சொல்ல வேண்டும். மேலும்...
முரட்டு சிங்கிள்ஸ் கூட்டணி மீண்டும் மிரட்டும் வில்லியாக திரிஷா – அசத்தல் அப்டேட்ஸ்..
Tamil Cinema News

முரட்டு சிங்கிள்ஸ் கூட்டணி மீண்டும் மிரட்டும் வில்லியாக திரிஷா – அசத்தல் அப்டேட்ஸ்..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருக்கும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அண்மையில் தான் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து சிக்ஸர்களை விளாசி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கி வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பகுதியில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் குந்தவையாகவே வாழ்ந்து விட்டார். நடிகை திரிஷா.. சென்னை அழகியாக 1999 -ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட இவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். அனுராதிகா என்ற இயற்பெயரை கொண்ட இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பெயரை திரிஷா என்று மாற்றிக்கொண்டார். 1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2002-இல் வெளி வந்த மௌனம் பேசியதே எ...
கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!
Tamil Cinema News

கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!

திரை உலகில் நட்சத்திர தம்பதிகள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வாரிசு நடிகரான சாந்தனு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான கிகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதல் செய்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு இன்று வரை நட்சத்திர தம்பதிகளாக ரசிகர்களின் மத்தியில் திகழ்கிறார்கள். கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிகியின் திருமணத்தை தளபதி விஜய் தலைமை தாங்கி நடத்துவதோடு மட்டுமல்லாமல் அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருவதோடு பல நிகழ்ச்சிகளை கிகி தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவரைப் பற்றி பல்வேறு விஷயங...
மல்லிப்பூவ கையில வச்சு ரெட் செர்ரி  புடவையில் அனிகா சுரேந்திரன்!.. ஈரக் கொலைய அறுந்சுடுச்சு..
Actress

மல்லிப்பூவ கையில வச்சு ரெட் செர்ரி புடவையில் அனிகா சுரேந்திரன்!.. ஈரக் கொலைய அறுந்சுடுச்சு..

மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அந்தப் பாடல் வரிகளை தற்போது நினைவுபடுத்தக் கூடிய வகையில் கையில் மல்லி பூவை வைத்துக் கொண்டு அஜித்தின் ரீல் மகள் யாருக்காக காத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உருவானது. நடிகை அனிகா சுரேந்திரன்.. நடிகை அனிகா சுரேந்திரன் 2004-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து இவரை அனைவரும் பேபி அனிகா என்று தான் அழைக்கிறார்கள். தமிழ் திரை உலகில் இவர் தல அஜித்தோடு இணைந்து என்னை அறிந்தால் என்ற படத்தில் 2005-ஆம் ஆண்டும் விசுவாசம் படத்தில் 2019 -ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து இவருக்கு விருதுகள் கிடைத்தது.  ...
SPB-யே இனி வேண்டாம் எனக்கு மலேசியா வாசுதேவன் போதும் – இளையராஜா செய்த  சின்னத்தன சம்பவம்!..
Tamil Cinema News

SPB-யே இனி வேண்டாம் எனக்கு மலேசியா வாசுதேவன் போதும் – இளையராஜா செய்த சின்னத்தன சம்பவம்!..

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் இளையராஜாவிற்கு என்று ஒரு தனி புகழ் உள்ளது. தென்னிந்திய மொழி படங்களில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து இருக்கக்கூடிய இவர் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் சமீப காலமாக எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது இளையராஜாவின் இசையில் அதிகளவு பாடல்களை பாடிய எஸ் பி பாலசுப்பிரமணியத்தை ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த இளையராஜா பற்றியும் அவர் அப்படி செய்ததை அடுத்து எந்த பாடகரை அறிமுகப்படுத்தி தனது இசையில் பாட வைத்தார் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். SPB வேண்டாம் மலேசியா வாசுதேவன் போதும்.. தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகிலும் அதிக அளவு பாடல்களை பாடிய பின்னனி பாடல்களில் ஒருவராக திகழும் எஸ்பி பாலசுப்பிரமணியம் பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றளவும் இவரது பாடல் இளம் தலைமுறையினரால் விருப்ப...
சீமான் சோழி முடிஞ்சுது.. திமுகவை விழுங்கும் திவெக கொடியின் போர் யானைகள்!!.. பழ கருப்பையா பரபரப்பு பேச்சு..
Politics

சீமான் சோழி முடிஞ்சுது.. திமுகவை விழுங்கும் திவெக கொடியின் போர் யானைகள்!!.. பழ கருப்பையா பரபரப்பு பேச்சு..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் நேற்று தனது கட்சி கொடியினை வெளியிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கக்கூடிய முக்கிய வேலைகளை அடுத்தடுத்து செய்து வருகிறார். தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்ததை அடுத்து மேலும் ஒரு படத்தில் நடித்து திரை உலகிற்கு பை, பை சொல்லிவிட்டு மக்கள் பணியாற்ற வர இருக்கிறார். சீமான் சோழி முடிஞ்சுது.. திமுகவை விழுங்கும் திவெக.. தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை வெளியிட்டு உறுதிமொழியும் கொடி பாட்டையும் வெளியிட்டதை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் விழுந்தது. அது மட்டுமல்லாமல் இந்த கொடியில் யானைகள் இருப்பதை அடுத்து தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் இந்த கொடியில் இடம் பெற்றிருக்கும் யானையை அகற்ற வேண்டி போராட்டங்களை நடத்தும் என்பது போன்ற விஷயங்கள் கசிந்தது. மேலும் இது குறித்து தேர்த...
நதியாவின் மற்றொரு வெர்ஷன் அன்னா பென் வாய்ப்புகள் வட்டமடிக்கும் – செய்யார் பாலு சொன்ன ரகசியங்கள்..
Tamil Cinema News

நதியாவின் மற்றொரு வெர்ஷன் அன்னா பென் வாய்ப்புகள் வட்டமடிக்கும் – செய்யார் பாலு சொன்ன ரகசியங்கள்..

மலையாள திரை உலகில் சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக திகழும் அன்னா பென் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாளத் திரையுலக திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி அவரின் மகளாவார். சிறுவயதில் சின்மயா வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்த இவர் கொச்சியில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் பேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரியாக திகழ்கிறார். நடிகை அன்னா பென்.. இவர் மலையாள திரைப்படமான கும்பலங்கி நைட்ஸ் என்ற திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருந்தால் இந்த படத்தில் பேபி என்ற பெண் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து பாராட்டுக்கள் வெகுவாக குவிந்தது. மேலும் இவரது நடிப்பை பாராட்டி இயக்குனர் சத்யன் அந்திக்காட் இவரைப் பற்றி அதிக அளவு விமர்சனம் செய்து பாராட்டுகளை வழங்கி இருக்கிறார். இதற்கு காரணம் முதல் படம் மட்டுமல்லாமல் இரண்டாவதாக நடித்த ...