Tuesday, September 24
“இப்ப கூட நான் அதுக்கு ரெடி..?  எனக்கும் ஆசையா இருக்கு.. ஆனா..” கூச்சமின்றி கூறிய ஷகிலா..!
Tamil Cinema News

“இப்ப கூட நான் அதுக்கு ரெடி..? எனக்கும் ஆசையா இருக்கு.. ஆனா..” கூச்சமின்றி கூறிய ஷகிலா..!

1990-களில் தனது கவர்ச்சியான நடிப்பால் எந்த நடிகைக்கு கிடைக்காத ஒரு மிகப்பெரிய இடத்தை தனக்காக உருவாக்கிக் கொண்டு ரசிகர்களையும் தன் பக்கம் எப்போதும் வைத்திருக்கக் கூடிய வகையில் திகழ்ந்த நடிகை ஷகிலா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. மலையாளத் திரைப்படங்களில் குறிப்பாக அடல்ட் கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர். இவர் நடித்த படங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பகுதிகளிலும் அதிக அளவு வசூலை பெற்றது. எனவே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக திகழும் இவர் எல்லாம் படங்களிலுமே கவர்ச்சியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த காரணத்தால் இவரை யாரும் விரும்பி திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இவருக்கு நிஜ வாழ்வில் பலரிடமும் காதல் ஏற்பட்டது, எனினும் அந்த காதல் கை கூடவில்லை. மேலும் இவரை பலரும் பயன்படுத்தி ஏமாற்றி விட்டார்கள் என பல நிகழ்ச்சிகளில் ஓபனாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து...
கல்யாணதுக்கு முன்னாடியேவா.. பிரியா பவானி ஷங்கரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Actress

கல்யாணதுக்கு முன்னாடியேவா.. பிரியா பவானி ஷங்கரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கல்யாணம் தான் கட்டிக்கொண்டு ஓடி போலாமா.. இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வரிகளுக்கு ஏற்ற படி தற்போது பிரியா பவானி ஷங்கர் நடந்து கொண்டிருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் சில விஷயங்கள் வெளி வந்துள்ளது. பிரியா பவானி ஷங்கரை பொருத்த வரை சினிமா சாயலே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து தன் திறமையால் முன்னேறி இன்று திரைப்படங்களில் தனக்கு என்று ஓர் தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட ஸ்மார்ட் நடிகை. தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற இவர் “மேயாத மான்” என்ற திரைப்படத்தின் மூலம...
உன்கூட *** வச்சிக்கணும்… உன்னோட ரேட் என்ன..? தொகுப்பாளினியிடம் நேரடியாக கேட்ட பிரபல நடிகர்..!
Tamil Cinema News

உன்கூட *** வச்சிக்கணும்… உன்னோட ரேட் என்ன..? தொகுப்பாளினியிடம் நேரடியாக கேட்ட பிரபல நடிகர்..!

சோசியல் மீடியாக்களில் எப்போது நியூக்ளியர் பாம்களை போல சில பிரச்சனைகளை பேசி பலரையும் தன் பக்கம் கவனத்தை திருப்ப கூடிய வகையில் விஷயங்களை பகிரக் கூடிய பிரபல நடிகர் அண்மையில் கேட்ட கேள்வியானது ரசிகர்களை ஷாக்காக வைத்து விட்டது. இந்த விவகாரமான சர்ச்சை வேகமாக பரவக்கூடிய வகையில் பேசியவர் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியராக அறிமுகமானவர். இதனை அடுத்து ஆயுசு நூறு, தர்மதுரை, தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கும் கட்டுமஸ்தான ஆசாமி. மேலும் இந்த நபர் நடிப்பதோடு நின்று விடாமல் சினிமா பத்திரிக்கையாளராக செயல்பட்டு வருகிறார். தனது சினிமா அனுபவத்தைக் கொண்டு நடிகர் மற்றும் நடிகைகளை எல்லை மீறி விமர்சிப்பது இவரது தனி ஸ்டைல் என கூறலாம். சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார். யார் என்ன சொன்னாலும் செவிடன் ...
அந்த சம்பவத்திற்கு பிறகு வாழவே பிடிக்கல… நளினி கூறிய அதிர வைக்கும் தகவல்..!
Actress

அந்த சம்பவத்திற்கு பிறகு வாழவே பிடிக்கல… நளினி கூறிய அதிர வைக்கும் தகவல்..!

கணவரை பிரிந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகளோடு தவித்து வந்ததாக கூறி இருக்கும் நளினி விவாகரத்துக்கு பிறகு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாழவே பிடிக்கவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலை பகிர்ந்து இருக்கிறார். இந்தத் தகவலை அண்மை பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் இவர் அந்த சமயத்தில் ஏற்பட்ட மனவேதனையை பகிர்ந்து இருக்கிறார். இன்று சீரியல்களில் அதிகளவு நடித்து வரும் நளினி ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சத்யராஜ், முரளி, விஜயகாந்த், மோகன், பிரபு, ராமராஜன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படி ராமராஜனோடு இணைந்து நடிக்கும் போது தான் காதல் ஏற்பட்டு உள்ளது. வழக்கம் போல இவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து அவரது பெற்றோர்களை எதிர்த்து ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமாக இவரது வ...
“படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. அதுவும் தன் அம்மாவிடம்..” யாஷிகா ஆனந்த் கூறிய தகவல்..!
Tamil Cinema News

“படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. அதுவும் தன் அம்மாவிடம்..” யாஷிகா ஆனந்த் கூறிய தகவல்..!

இளைஞர்களை தனது கவர்ச்சிகள் கட்டிப் போடக்கூடிய மாபெரும் கவர்ச்சி நாயகியாக திகழும் யாஷிகா ஆனந்த் தற்போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து இருப்பது கடுமையான அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபராக மாறிய யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பு திறமையாலும் கூடுதல் கவர்ச்சியாலும் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் கிளாமரான ரசிகர்களை ஒரு பக்கம் ஈர்ப்பது மட்டுமல்லாமல் அதீத கிளாமரில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர்களை எப்போதும் தனது கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் வல்லவர். மேலும் விரைவிலேயே தமிழ் திரை உலகில் முன்னணி நாயகியாக மாறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யாஷிகா ஆனந்த் இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக திர...
கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்..! ரசிகர்கள் ஷாக்..!

கடந்து போன 2023 ஆம் ஆண்டில் கலையுலகை சேர்ந்த பல கலைஞர்களை நாம் இழந்து தவித்து இருக்கிறோம். குறிப்பாக நடிகர் விஜயகாந்த் நம்மை விட்டு விண்ணுலகம் சென்றது மிகப்பெரிய துயரத்தை தமிழக மக்களுக்கு தந்தது. இவரைப் போல பல கலைஞர்கள் கடந்த ஆண்டு நம்மை விட்டு சென்றாலும் நமது நினைவில் என்றும் வாழுவார்கள். அந்த வகையில் சீரியல்களில் சிறப்பாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெயர் பெற்ற சீரியல் நடிகர் அழகப்பன் மரணம் அடைந்திருக்கிறார். சீரியல்களில் தனது நடிப்புத் திறனை காட்டி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் அவரது நடிப்பில் வெளி வந்த கனா காணும் காலங்கள் சீரியல் இவருக்கு திரையுலகில் நல்ல அறிமுகத்தை தந்தது.   இந்த சின்னத்திரை சீரியல் நடிகர் கனா காணும் காலங்கள் மூலம் சீரியலில் அறிமுகம் ஆகிப் பிரபலமானார். மேலும் இந்த சீரியலில் உடற்பயிற்சி வாத்திய...
பிரபல நடிகை பாத்ரூம் போனதை மறைந்திருந்து பார்த்த முன்னணி நடிகர்..! இப்படியெல்லாம் நடக்குது ஷூட்டிங் ஸ்பாட்ல..!
Gossips Corner

பிரபல நடிகை பாத்ரூம் போனதை மறைந்திருந்து பார்த்த முன்னணி நடிகர்..! இப்படியெல்லாம் நடக்குது ஷூட்டிங் ஸ்பாட்ல..!

தற்போது பெண்களுக்கு சினிமாவில் பாதுகாப்பு அற்ற நிலைமை தான் நிலவுகிறது என்று கூறினால் உங்களுக்கு அது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனை தடுக்க பல்வேறு சட்டங்கள் வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வந்தாலும் அதற்கு உரிய நிலை ஏற்படவில்லை. மேலும் எவ்வளவு தான் சட்ட திட்டங்கள் வந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பெண்களை மதிக்கின்ற ஆண்கள் உருவாகும் போது தான் என்ற நிலை மாற்றம் அடையும் என்று கூறலாம். இதனை அடுத்து தற்போது வெளி வந்திருக்கும் செய்தியானது ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது நடிகை ஒருவர் பாத்ரூம் போனதை பார்க்க முயன்ற நடிகர் குறித்து பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு கூறிய விஷயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அன்று முதல் இன்று வரை சினிமா ஆண் ஆதிக்கத்தின் கீழ் இருப்பது பேசும் பொருளாக...
செம்ம மூடில் இருக்கும் பிக்பாஸ் அபிராமி..! அந்த பட்டனையும் கழட்டிடாதிங்க.. கதறும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

செம்ம மூடில் இருக்கும் பிக்பாஸ் அபிராமி..! அந்த பட்டனையும் கழட்டிடாதிங்க.. கதறும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பிரம்மாண்டமான ஷோவாக நடக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட அபிராமி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது ரசிகர் வட்டத்தை அதிகரித்துக் கொண்டவர். இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் படு ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். சட்டையில் பட்டன் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவு ஒரே ஒரு பட்டனை மட்டுமே போட்டுக் விட்டு ஓப்பனாக உள்ளிருக்கும் அத காட்டி கவர்ச்சியில் திணற வைத்திருக்கிறார். போத குறைக்கு அதற்கு கேப்சனாக ஆயிரம் வருஷங்கள் காத்திருப்பதாக கூறி இருப்பதால் ரசிகர்கள் இறக்கைகளை கட்டிக்கொண்டு பறப்பது போல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இவர் விஜய தேவர கொண்டாவின் நோட்டா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து அபிராமி வெங்கடாசலம்...
மோசமான பசங்கள தேடி தேடி இதை பண்ணுவீங்களா.? யுவதிகளை விளாசும் பனிமலர் பன்னீர்செல்வம்..!
Television

மோசமான பசங்கள தேடி தேடி இதை பண்ணுவீங்களா.? யுவதிகளை விளாசும் பனிமலர் பன்னீர்செல்வம்..!

பெண்கள் தற்போது ஏமாறுவதற்கு காரணமே மோசமான பசங்களை தேடித்தேடி காதலித்து வருகிறார்கள் என்று செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. கோவையைச் சேர்ந்த பனிமலர் பன்னீர்செல்வம் ஆரம்ப நாட்களில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தன் பணியை செய்திருக்கிறார். இதனை அடுத்து பாலிமர் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, நியூஸ்7 என பல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார். பனிமலர் பன்னீர்செல்வம் பெண்ணியம் பற்றி பேசி வரும் மிகத் தீவிரப் பெண்ணியவாதியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் இவரை கடை திறப்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஒருநாள் கடையில் தங்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று வாட்ஸ் அப்பில் ஒருவர் மெசேஜ் அனுப்பி இருந்தார். இந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் ...
இறுதி அஞ்சலியில் அப்படி செய்தது மிகப்பெரிய தவறு..! கருடன் வட்டமிட காரணம்..!
Tamil Cinema News

இறுதி அஞ்சலியில் அப்படி செய்தது மிகப்பெரிய தவறு..! கருடன் வட்டமிட காரணம்..!

டிசம்பர் மாசம் வந்து விட்டாலே டேஞ்சரான மாதமாக தற்போது மாறிவிட்டது. இயற்கை சீற்றங்கள் மட்டுமல்லாமல் மிகப்பெரிய அரசியல் தலைவர்களின் இறப்புகள் நடக்கும் மாதமாக மாறிவிட்டது. அந்த வகையில் கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் மிகச்சிறந்த நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் கைதேர்ந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார். கருப்பு எம்ஜிஆர் என்று மக்களால் அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு உரிய மரியாதையை அளித்து சிறப்பித்தார்கள். இந்து மத ஐதீகப்படி மார்கழி மாதத்தில் இறந்தவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தற்போது விஜயகாந்த் என முக்கிய அரசியல் மனிதநேயம் மிக்க மனிதர்கள் இறந்து நேரடியாக சொர்க்கத்துக்கே சென்று விட்டார்கள் என கூறலாம். இந்நிலையில் விஜயக...
Exit mobile version