Tuesday, September 24
க்ர்ர்.. த்தூஊ.. நண்பனின் மனைவியுடன் ராத்திரி பழக்கம்..! அம்பலமான சீக்ரெட்..! சிக்கிய முன்னணி நடிகர்..!
Gossips Corner

க்ர்ர்.. த்தூஊ.. நண்பனின் மனைவியுடன் ராத்திரி பழக்கம்..! அம்பலமான சீக்ரெட்..! சிக்கிய முன்னணி நடிகர்..!

திரையுலகில் ஒழுக்கம் என்பது எங்கே இருக்கிறது. அப்படி ஒரு சொல் புழக்கத்தில் உள்ளதா? என்று கேட்கக் கூடிய அளவு என்று ஒழுக்க கேடுகள் கட்ட விழுந்த நிலையில் பல வகையான சீர்கேடுகள் அதிகளவு காணப்படுகிறது. இதனை அடுத்து ஊடகங்களில் அதிக அளவு அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும் நடிகர்களால் நடிகைகளுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள் பற்றியும் பெரும் அளவு செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் இரவு நேரங்களில் தனது நண்பனின் மனைவியை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி வருகின்ற விஷயமானது இணையத்தில் கசிந்து ரசிகர்களின் மத்தியில் நாறிவிட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் காரி துப்பக்கூடிய வகையில் நண்பனின் மனைவியை பிக்கப் செய்து ஊர் சுற்றுவது நம்பிக்கை துரோகம் அல்லவா?. இதை செய்து வரும் நடிகர் மற்றும் அந்த பெண்ணின் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சொகுசாக வாழ்வதற்காக ...
நியூ இயரை வெளிநாட்டில் கொண்டாடும் டாடா ஹீரோயின் அபர்ணா தாஸ்..! யாருடன் போயிருக்காங்க பாருங்க..!
Actress

நியூ இயரை வெளிநாட்டில் கொண்டாடும் டாடா ஹீரோயின் அபர்ணா தாஸ்..! யாருடன் போயிருக்காங்க பாருங்க..!

தமிழில் இரண்டு படங்களில் மட்டும் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்ற நடிகை அபர்ணா தாஸ் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரது எதார்த்தமான நடிப்பால் மக்கள் இவரை பெரும் பெருமளவு விரும்புகிறார்கள். மிகச் சிறப்பான இந்திய நடிகையான இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு நான் “பிரகாசன்” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். மலையாள குடும்பத்தைச் சேர்ந்த அபர்ணாதாஸ் ஆரம்பக் கல்வியை மஸ்டெட்டில் படித்திருக்கிறார். மேலும் இவர் கோவையில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்தார். இவர் பல நிறுவனங்களில் பணி ஆற்றிய போதும் மாடலிங் மேல் அதீத பற்று இருந்ததால் பத்திரிகைகளுக்கு மாடலாக செயல்பட்டார். மேலும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். இதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட ...
மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!
Actress

மோசமான கவர்ச்சி..! நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஷாக்சி அகர்வால் ஹாட் போஸ்..!

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருப்பவர் தான் ஷாக்சி அகர்வால். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை திணறி அடிக்க கூடிய வகையில் தாறுமாறாக கவர்ச்சியோடு உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஐடி துறையில் கை நிறைய சம்பளம் வாங்கி வந்த ஷாக்சி அந்த வேலையை விட்டு, விட்டு மாடலிங் மற்றும் நடிப்பில் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் திரை வாய்ப்புகளை தேடுவதற்காக ஐடி வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டார். இதனை அடுத்து சினிமாவில் பெரிய அளவில் கவனத்தை செலுத்தி வந்த இவருக்கு சின்ன, சின்ன வேடங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா” திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு மருமகளாக நடித்திருந்தது பலரையும் கவர்ந்தது. மேலும் இவர் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவ...
For My Captain..! இனிமேல் Meme Template ல் வடிவேலுக்கு இடம் இல்லை..! நெட்டிசன்கள் சபதம்..!
Tamil Cinema News

For My Captain..! இனிமேல் Meme Template ல் வடிவேலுக்கு இடம் இல்லை..! நெட்டிசன்கள் சபதம்..!

தனிப்பட்ட மனிதரின் இறப்புக்காக அவர் குடும்பம் அழுவது என்பது இயல்பான விஷயம். ஆனால் கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் எங்கிலும் இருந்த தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதந்தார்கள் என்று கூறலாம். இதனை அடுத்து திரையுலகத்தில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், விஜயகாந்த் தொண்டர்கள் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எங்கெங்கோ இருந்தெல்லாம் வந்து கேப்டனுக்கு மரியாதை செலுத்தினார்கள். கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் அந்த வரிசையில் வள்ளலாக வாழ்ந்த தர்மவான், கருப்பு எம்.ஜி.ஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் பலருக்கும் பல வகைகளில் தன்னலம் கருதாது நன்மைகளை செய்து வாழ வைத்த தெய்வமாக விளங்குகிறார். இவர் இறந்ததற்குப் பிறகு இவர் செய்த நன்மைகளைப் பற்றி ஒவ்வொரு திரை உலக பிரமுகர்களும் கூறும் போது இப்படிப்பட்ட மனிதரை இழந்து விட்டோமே...
“என்னுடைய அந்த உறுப்பை தொட்டால்.. நான் இதை பிடிப்பேன்..” கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!
Tamil Cinema News

“என்னுடைய அந்த உறுப்பை தொட்டால்.. நான் இதை பிடிப்பேன்..” கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

சமீப காலமாக ரேகா நாயர் சர்ச்சைகளை கிளப்பக் கூடிய வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அது போலவே இன்றைய பதிவில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் பதிவு ஒன்றினை படிக்கலாம். தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகளவு பேசும் பொருளாக இருப்பது நடிகைகளுக்கு, நடிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலகில் பணியாற்றக்கூடிய கடைக்கோடி தொழிலாளி முதல் கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் தான். இதனை அடுத்து மன்சூர் அலிகான் திரிஷா விவகாரத்தில் முகம் சுளிக்கூடிய வகையில் பேசி இருந்த பேச்சுக்கு ரேகா நாயர் பேட்டியில் மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. இப்படி செய்பவர்களுக்கு தூக்கு தண்டனையை பெற்றுத் தர வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும் இவர் ஆடை குறித்து எந்த விதமான கருத்து விமர்சனமும் செய்யவில்லை. இவருக்கே சிறிதான ஆடை போடுவதில் தான் விருப்பம் உள்ளது என்று கூறி இருக்கிறார். எப்படிப்பட்ட ஆடையை போட்டு ...
இது போதும் ஒரு வாரம் தாங்கும்.. பின் அழகை முழுசாக காட்டிய மனிஷா யாதவ்..!
Actress

இது போதும் ஒரு வாரம் தாங்கும்.. பின் அழகை முழுசாக காட்டிய மனிஷா யாதவ்..!

தமிழ் திரை உலகில் நடிக்க வருகின்ற நடிகைகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளது. எனினும் இவை அனைத்தும் வெளியே தெரியாது. அப்படி தெரிந்தாலும் சினிமா வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்காது. எனவே திரை உலகின் நிழலில் நடக்கக்கூடிய விஷயங்கள் பெரும்பாலும் பலருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது. எனினும் சில நடிகைகள் தங்களுடைய கட்டுக்கோப்பை விட்டுக் கொடுக்காமல் இப்படித்தான் நடிப்போம் என்று உறுதியாக சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மனிஷா யாதவ் இணைந்திருக்கிறார் என்றால் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கக்கூடிய இவர் ஆரம்ப காலத்திலேயே இது போன்ற காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கைவிரித்து விட்டார். ஆனால் சில நடிகைகள் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்கு தனது சம்பளத்தை அதிகரித்து பல மடங்காக பெற்றுள்ளது, உங்களுக்கு நன்றாகவே தெரியும். உதார...
கேப்டனை வடிவேலு திட்டுவதற்கு இது தான் காரணமாம்.. காரி துப்பும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கேப்டனை வடிவேலு திட்டுவதற்கு இது தான் காரணமாம்.. காரி துப்பும் ரசிகர்கள்..!

திரை உலகில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு அசைக்க முடியாத நகைச்சுவை நாயகனாக உருவெடுத்த வைகை புயல் வடிவேலு பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவரோடு இணைந்து நடித்த அத்துணை நடிகர்களும் வடிவேலு தங்களுக்கு துரோகம் செய்து தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை பல நாட்களாக தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் வடிவேலுவை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே கேப்டன் விஜயகாந்த் தான். எனினும் கேப்டன் அவர்களை மோசமாக பேசி வடிவேலு பகையை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவரை சென்று வடிவேலு நிச்சயம் பார்க்க மாட்டார் என்று கூறிவந்த நிலையில் அவரது மறைவுக்குப் பின்னும் இரங்கல் தெரிவிக்க சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறிய படி தான் இறுதி அஞ்சலிக்கு கூடி வடிவேலு செல்லவில்லை. இதனை அடுத்து ரசிகர்கள் மட்டு...
இவன் கூட எப்படி அதை பண்ணியோ.. ரச்சிதா மகாலட்சுமிக்கு ஹின்ட் கொடுத்த பிக்பாஸ் நடிகை..!
BiggBoss 7 Tamil

இவன் கூட எப்படி அதை பண்ணியோ.. ரச்சிதா மகாலட்சுமிக்கு ஹின்ட் கொடுத்த பிக்பாஸ் நடிகை..!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் யார் இறுதி வரை செல்வார்? யார் இறுதியில் வெல்வார்? என்று கணிக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனை அடுத்து போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்க் வழங்கப்பட்டு வருவதோடு, கடந்த வாரம் டிக்கெட் ஃபினாலே டாக்ஸ் நடந்ததை அடுத்து இது விஷ்ணு அதிக புள்ளிகள் பெற்று இருந்தார். இதற்கிடையில் போட்டியாளர்களிடையே சண்டை அடிக்கடி நடந்து வரும் வேளையில் பல நாட்களாக விசித்ரா மற்றும் தினேஷ் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வாக்குவாதத்தை ஏற்படுத்திய வண்ணமே இருந்தார்கள். மேலும் நேற்று நடந்த எபிசோடில் தினேஷ் செய்த செயலால் கடுப்பாகி போன விசித்ரா கேமரா முன் நின்று கோபமாக பேசிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது. இ...
ஜாலியோ ஜிம்கானா.. துபாயில் ஆல்யா மானசா கும்மாளம்..!! – வைரல் போட்டோஸ்..!
Television

ஜாலியோ ஜிம்கானா.. துபாயில் ஆல்யா மானசா கும்மாளம்..!! – வைரல் போட்டோஸ்..!

பெரிய திரையில் நடித்த நடிகர்கள் அவர்களோடு இணைந்து நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதைப் போல, சின்னத்திரையில் ஜோடியாக சீரியல்களில் நடித்தவர்கள் தற்போது நிஜ வாழ்விலும் ஜோடிகளாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் மிகச்சிறந்த ஜோடிகளாக திகழும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா பற்றி உங்களுக்கு அறிமுகமே அவசியம் இல்லை. இவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் காதல் மொழியான பாப்பு என்ற வார்த்தை ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ரொமான்ஸ் வார்த்தைகளில் ஒன்றாகி உள்ளது. மேலும் ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் நடித்து இருந்தார். அப்போது தன்னோடு ஜோடியாக நடித்த சஞ்சீவோடு நட்பு ஏற்பட்டு அது இறுதியில் காதலில் முடிந்தது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தனது இரண்டாவது பிரசவத்திற்காக ராஜா ராணி சீசன...
போடுடா வெடிய.. பாலிவுட்டில் நுழையும் திரிஷா..! ஹீரோ யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

போடுடா வெடிய.. பாலிவுட்டில் நுழையும் திரிஷா..! ஹீரோ யாருன்னு பாருங்க..!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் இடத்தை தற்போது பிடித்திருக்கும் நடிகை திரிஷா தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக விளையாடி தற்போது பாலிவுட் வரை வாய்ப்புகளை பெற்று விட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2 குந்தவையாக நடித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்ட திரிஷா தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களோடு நடித்தவர். இதனை அடுத்து மீண்டும் தமிழில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் நடிகை திரிஷா அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து வெளி வந்த லியோ படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பலரையும் அசத்தியிருக்கிறார். அதிலும் யாரும் எதிர்பார்க்காத லிப்லாக் காட்சியில் தளபதியும், திரிஷாவும் அசத்தியிருந்தார்கள். இது பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்த வந்த போதும் அந்த இடத்தில் அந்த காட்சிக்கு தேவை என்...
Exit mobile version