Tuesday, September 24
இறக்கும் வரை நடிகை காந்திமதி திருமணமே செய்யாமல் இருக்க..  இப்படி ஒரு காரணமா..? – ஷாக்கிங் தகவல்..!
Tamil Cinema News

இறக்கும் வரை நடிகை காந்திமதி திருமணமே செய்யாமல் இருக்க.. இப்படி ஒரு காரணமா..? – ஷாக்கிங் தகவல்..!

தமிழ் திரை உலகில் கிராமத்து பாட்டி வேடத்திற்கு சரியான சாய்ஸ், நடிகை காந்திமதி இருப்பார். இவர் காலத்தில் தான் நடிகை மனோரமாவும் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்திருந்தார். மனோரமா பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், அவரது நடிப்பை விட சற்று வித்தியாசமான நடிப்பில் கலக்கியவர் காந்திமதி என்று கூறலாம். இவர் 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா குருவம்மாவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். வாயில் வெற்றிலையை போட்டு மென்றபடியே அடியே.. என்று ஆரம்பித்து பேசும் இவரது பேச்சு பலரையும் ரசிக்க வைக்ககூடிய வகையில் இருந்தது. பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளி வந்த இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தது. மேலும் 80-கால கட்டங்களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலு...
இந்த வாரம் Evict ஆனது இவர் தான்..! என்ன கொடுமை இது..? எதிர்பாராத ட்விஸ்ட்..!
BiggBoss 7 Tamil

இந்த வாரம் Evict ஆனது இவர் தான்..! என்ன கொடுமை இது..? எதிர்பாராத ட்விஸ்ட்..!

விஜய் டிவியில் நடக்கும் மிகப்பிரமாண்டமான ஷோவாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தான். இந்த நிகழ்ச்சியானது பிக் பாஸ் சீசன் 1 முதல் தற்போது சீசன் 7 வரை சிறப்பான முறையில் நடந்தேறி உள்ளது. இந்த ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் தற்போது ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பிக்க உள்ளது என கூறலாம். வெற்றியாளர் யார் என்பதை நோக்கி பிக் பாஸ் 7 பயணம் சென்று வரும் இந்த வேளையில் இந்த வாரம் எலிமினேஷனில் எந்த போட்டியாளர் வெளியேற்றபடுவார் என்ற விஷயம் பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கி உள்ளது. இது வரை நடந்த சீசங்களிலேயே இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இறுதி வரை இவர் தான் வெற்றி பெறுவார் என்று உறுதியாக கூறி விடாத முறையில் பல்வேறு மாற்றங்கள் வார, வாரம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் சரவ...
“16 வருஷம்.. இறுதியில் கசந்து போன திருமண வாழ்க்கை..” இனி வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்த விஜய் பட நடிகை..!
Tamil Cinema News

“16 வருஷம்.. இறுதியில் கசந்து போன திருமண வாழ்க்கை..” இனி வேண்டாம் என முற்றுப்புள்ளி வைத்த விஜய் பட நடிகை..!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாக வளர்ந்து வந்த இந்த நடிகை தமிழில் காதல் கவிதை, நரசிம்மா உள்ளிட்ட பட படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் என்று அடிகளவு விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாத காரணத்தினால் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகைகளில் சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொண்ட வேகத்திலேயே விவாகரத்தையும் செய்து விடுகிறார்கள். அந்த வகையில் திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், மண வாழ்க்கை கசந்து போய் விட இனி திருமண வாழ்க்கை வேண்டாம் என்று அதிரடி முடிவினை எடுத்து விவாகரத்து பெற்றிருக்கும் நடிகையைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் இந்த நடிகை தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறக...
“கோவாவில் தனி வில்லாவில் கிரண்..” விஷயம் அறிந்து துடியாய் துடிக்கும் இளசுகள்..!
Tamil Cinema News

“கோவாவில் தனி வில்லாவில் கிரண்..” விஷயம் அறிந்து துடியாய் துடிக்கும் இளசுகள்..!

ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களை "ஓ" போட வைத்த நடிகை தான் கிரண். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை இவர் வில்லன், அன்பே சிவம், அரசு, வெற்றி, திவான், தென்னவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயினியாக படங்களில் நடிக்கும் போதே குத்துப் பாடல்களுக்கு நடனமாடும் நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் நடிப்புக்கு பை, பை சொல்லிவிட்டு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டு விட்டார். எனவே மனம் நொந்து போன இவர் மார்க்கெட் குறைந்ததை அடுத்து கவர்ச்சி நடிகையாக மாறினார். அதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகாத நிலையில் சமூக வலைதளங்களில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்க...
குட்டியூண்டு ட்ரவுசரில் கீழப்புல மொத்தத்தையும் காட்டும் ராஷ்மிகா!! – மூடு மாறி தடுமாறும் ரசிகர்கள்..!
Actress

குட்டியூண்டு ட்ரவுசரில் கீழப்புல மொத்தத்தையும் காட்டும் ராஷ்மிகா!! – மூடு மாறி தடுமாறும் ரசிகர்கள்..!

இந்திய சினிமாவில் இப்போது நடிகைகளில் முன் நிலையில் இருக்கக்கூடிய நடிகையாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் கிரஷ் ஆகவும் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தானா. தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவருக்கு பாலிவுட்டிலும் தற்போது ஒரு குறிப்பிட்ட அந்தஸ்து கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்து திரைத்துறைக்கு அறிமுகமான இவர் ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார். இந்த காதல் திருமணம் வரை சென்று பிறகு நின்று போனது. இதனை அடுத்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்த ராஷ்மிகா மந்தானா விஜயின் "வாரிசு" படத்தில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜயதேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வருவதாகவும், அடிக்கடி இருவர் அவுட்டிங் செல்வதாகவும் அது நிமித்தமான புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களை பல வகையில் பேச வைத்தது. இந்நிலையில் தான் இவர...
சூர்யாவிற்கும் விக்ரமுக்கும் இடையே இப்படி ஒரு லடாயா? – இதனால தான் சூர்யா கல்யாணத்துக்கே கூப்பிடலயாம்..!
Tamil Cinema News

சூர்யாவிற்கும் விக்ரமுக்கும் இடையே இப்படி ஒரு லடாயா? – இதனால தான் சூர்யா கல்யாணத்துக்கே கூப்பிடலயாம்..!

தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் சூர்யா மற்றும் விக்ரம் பற்றி பல அறிந்திடாத விஷயங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு நடிகர்களுமே ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் தங்களை நிலை நிறுத்த கடுமையான போராட்டங்களை சந்தித்திருக்கிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் பாலா இயக்கத்தில் உருவான பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்து, அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியாய் அமைந்ததோடு மட்டுமல்லாமல் சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த திரைப்படம் வெளி வருவதற்கு முன்பு விக்ரம், சூர்யாவின் சில காட்சிகளை இந்த படத்தில் இருந்து நீக்குமாறு பாலாவிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த விஷயமானது நடிகர் சூர்யாவின் காதுக்குச் சென்ற பிறகு அவர் விக்ரமோடு பேசி பழகுவதை அப்படியே நிறுத்திவிட்டார். இதனை அடுத்து சூர்யா தன் மேல் கோபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரம், சூர்யாவை வெறுப்...
வெடியை போட்ட சீமான்..! தவசி படத்துக்கு வசனம் எழுதியது யாரு..? இதோ ஆதாரம்..!
Tamil Cinema News

வெடியை போட்ட சீமான்..! தவசி படத்துக்கு வசனம் எழுதியது யாரு..? இதோ ஆதாரம்..!

புரட்சி கலைஞர் கேப்டன் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மீளா துயரில் ஆழ்த்தி இருக்கிறது. அண்ணாருடைய இறுதி சடங்கு நேற்று தொண்டர்கள், பொதுமக்கள் சூழ அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிரபல நடிகர் மற்றும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்கள் விஜயகாந்த் குறித்தான தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது தவசி படத்திற்கு நான் தான் வசனம் எழுதியிருந்தேன். விஜயகாந்திற்க்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இருக்கிறது என்று பேசியிருந்தார். ஆனால், இந்த விஷயம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது. சீமானின் பேச்சை கேட்ட இணைய வாசிகள் தவசி திரைப்படத்திற்கு வசனம் எழுதியது சீமான் கிடையாது படத்தின் இயக்குனரான உதய சங்கர் தான். இந்நிலையில், சீமான் நான் தான் வசனம் எழுதினேன் என்று கூறுகிறார் என்று வழக்கமாக அவருடைய நடவ...
கேப்டனால் கடனில் இருந்து மீண்ட நடிகர் சங்கம்.. இறுதி சடங்கில் கேப்டனுக்கு செய்த கொடுமை..!
Tamil Cinema News

கேப்டனால் கடனில் இருந்து மீண்ட நடிகர் சங்கம்.. இறுதி சடங்கில் கேப்டனுக்கு செய்த கொடுமை..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். இவர் பொறுப்பேற்கும் முன்பு நடிகர் சங்கம் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது தன்னுடைய தனிப்பட்ட நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் சினிமா சார்ந்த விழாக்கள் ஆகியவற்றை நடத்தி அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டும் தன்னுடைய தனிப்பட்ட முறையிலும் நிதி கொடுத்து நடிகர் சங்கத்திற்கான கடனை அடைத்தவர் கேப்டன் விஜயகாந்த். திரை உலக நட்சத்திரங்கள் நடிகர் விஜயகாந்த் மீது அளப்பரிய மரியாதை வைத்திருக்க காரணம் அவர் நடிகர் சங்கத்தில் இருந்த பொழுது எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை காது கொடுத்து கேட்டு அது என்ன விஷயம் என்ன செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்திலேயே பல்வேறு பிரச்சனைகளை முடித்து வைத்தவர். நடிகர் சங்கத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு செல்கிறது என்றாலே அது விசித்திரமானதாக இருக்கும். ஆனால், தற்பொழுத...
சென்னையில் மட்டும் அதை வச்சிக்கலாம்.. நயன்தாராவை கண்டு தெறித்து ஓடும் இயக்குனர்கள்..!
Tamil Cinema News

சென்னையில் மட்டும் அதை வச்சிக்கலாம்.. நயன்தாராவை கண்டு தெறித்து ஓடும் இயக்குனர்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இவர் அண்மையில் நடிகர் ஷாருக்கானோடு இணைந்து நடித்த ஜவான் படம் பாலிவுட் திரை உலகில் சக்கை போடு போட்டது. இதை அடுத்து பாலிவுட் படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். திருமணம் ஆகி வாடகை தாயின் மூலம் பிள்ளை பெற்றுக்கொண்ட நயன்தாரா சமீப காலமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் நயன்தாரா கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத போதும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாமல் 10 கோடி அளவு சம்பளம் வாங்கி வருகிறார். இதனால் ஒரு படத்தின் பட்ஜெட் தொகையின் பெரும் பகுதி அவருடைய சம்பளமாக செல்கிறது. அதைத் தாண்டி இன்னும் பல இடஞ்சல்களை தயாரிப்பாளர்களுக்கு நய...
இந்த வயசில் தான் பெண்களுக்கு உடலுறவு ஆசை அதிகம் இருக்கும்.. கூச்சமின்றி கூறிய வித்யா பாலன்..!
Actress

இந்த வயசில் தான் பெண்களுக்கு உடலுறவு ஆசை அதிகம் இருக்கும்.. கூச்சமின்றி கூறிய வித்யா பாலன்..!

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பெண்கள் எந்த வயதில் உடலுறவு குறித்த முழுமையான அறிவை பெறுகிறார்கள்...? எந்த வயதில் உடலுறவு குறித்து புரிதலுடன் முழு ஒப்புதலுடன் உடலுறவை கொண்டாட தயாராகிறார்கள்..? உள்ளிட்ட விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இளம் வயதில் தான் பெண்கள் தங்களை கவர்ச்சியாக உணர்வார்கள் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், அதை விடவும் 40 களில் தான் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாக உணர்வார்கள். உடலுறவு குறித்த ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதில் அதீத தீவிரத்துடன் இருப்பார்கள். ஏனென்றால் 40 வயதுக்கு பிறகு அவர்களுக்கு பெரிய பொறுப்புகள் இருக்காது. அவர்களுடைய கடமைகளில் முக்கால்வாசியை கடந்திருப்பார்கள். அப்போது அவர்களுடைய இளமை திரும்பும். இளமை காலத்தில் அவர்கள் மிகவும் பொறுப்பான நபராக.. சீரியஸான ந...
Exit mobile version