Tuesday, September 24
கட்டுத்துணி இல்லாத காலத்தில் 5 செட் பேண்ட் சர்ட் வாங்க கொடுத்த கேப்டன்..!  அஞ்சலி செலுத்த கூட போகாத வடிவேலு..! விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கட்டுத்துணி இல்லாத காலத்தில் 5 செட் பேண்ட் சர்ட் வாங்க கொடுத்த கேப்டன்..! அஞ்சலி செலுத்த கூட போகாத வடிவேலு..! விளாசும் ரசிகர்கள்..!

பொதுவாகவே மனிதர்கள் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி விசுவாசத்தோடு இருப்பார்கள். ஆனால் ஒரு சில மனிதர்கள் அவர்களின் மூலம் நன்கு வளர்ச்சி அடைந்த பிறகு  எவர் பற்றியும் கவலை கொள்ளாமல் நன்றி உணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வார்கள். அந்த வகையில் நடிகர் வடிவேலு தன்னை வளர்த்தி விட்ட விஜயகாந்த் இறப்புக்கு கூடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தாமல் மிதப்பில் இருப்பது தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தது முதல் முதலாக நடிகர் மற்றும் இயக்குனரான ராஜ்கிரண். அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரண் கஷ்ட காலத்தில் இருந்த போது அவருக்கு பணத்தை சிறிது அளவு கொடுத்துவிட்டு அதை தண்டூரா அடித்து சொல்லிக் காட்டியவர் வடிவேலு. இதனால் விஜயகாந்தின் கோபத்திற்கு ஆளானார். மேலும் சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க கூடாது என்று கவுண்டமணி சொல்ல விஜயகாந்த் இட...
கவர்ச்சி உடையில் மனசை அள்ளிய அதிதி..!”- கிளாமர் போஸை பார்த்து கிறங்கிய இளசுகள்..!
Actress

கவர்ச்சி உடையில் மனசை அள்ளிய அதிதி..!”- கிளாமர் போஸை பார்த்து கிறங்கிய இளசுகள்..!

கஞ்சா பூ கண்ணாலே.. என்ற பாடல் வரிகள் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட பிரம்மாண்ட இயக்குனரின் மகளாகிய அதிதி சங்கர் "விருமன்" படத்தில் கார்த்திக்கு ஜோடி போட்டு கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்து "மாவீரன்" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ள போதிலும் அதிகாரப்பூர்வமான தகவலா என்பது தெரியவில்லை. சினிமாவே வேண்டாம் என்று அவர் அப்பா சொன்ன போதும் சினிமாவில் தான் தனக்கு அதிகளவு இன்ட்ரஸ்ட் இருப்பதாக கூறி நடிக்க வந்தவர். டாக்டர் படிப்பை முடித்து இருந்தாலும் சினிமாவின் மேல் அதிகம் மோகம் கொண்டவர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்ப...
கேட்கக்கூடாத கேள்வி கேட்ட ரசிகர்..! புகைப்படத்துடன் பதில் கொடுத்த கிருத்திகா அண்ணாமலை..!
Television

கேட்கக்கூடாத கேள்வி கேட்ட ரசிகர்..! புகைப்படத்துடன் பதில் கொடுத்த கிருத்திகா அண்ணாமலை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகை தான் கிருத்திகா. இவர் இந்த சீரியலில் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் இல்லத்தரசிகள் விரும்பும் நாயகியாக விளங்கினார். இதனை அடுத்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். தற்போது நடிகை கார்த்திகா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். இந்த பேச்சில் தனது விவாகரத்து குறித்தும், மகன் குறித்தும் சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும் பேட்டியின் போது அவர் தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது என்ற விஷயத்தை பதிவு செய்து இருக்கிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் சுமார் 83 கிலோ உடல் எட...
டூ பீஸ் உடையில் கண்ணாடி முன்பு.. பின்னாடி அது தெரிவதை கவனிக்காமல் ஹாட் போஸ்..! அலற வைத்த அனன்யா பாண்டே..!
Actress

டூ பீஸ் உடையில் கண்ணாடி முன்பு.. பின்னாடி அது தெரிவதை கவனிக்காமல் ஹாட் போஸ்..! அலற வைத்த அனன்யா பாண்டே..!

பாலிவுட் திரை உலகில் குறுகிய காலத்தில் மிகச்சிறந்த நடிகையாக உலா வரக்கூடிய நடிகை அனன்யா பாண்டே பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அடுத்து பட வாய்ப்புகள் வந்த போது அந்த படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நபராக மாறினார். அத்தோடு இவரது ஒரு ரசிகர் வட்டாரமும் அதிகரித்தது. சுமார் ஐந்து படங்கள் மட்டும் நடித்து உச்சத்துக்கு சென்ற நடிகையான அனன்யா பாண்டே 24 வயதை ஆகிறது. எனினும் இவரைப் பற்றி பலரோடு கிசுகிசுக்கள் எழுந்தது. அந்த வகையில் நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அடிக்கடி அவுட்டிங் சென்று வருவதாகவும் இணையங்களில் பல விஷயங்கள் லீக் ஆனது. அதுமட்டுமல்லாமல் தற்போது பாலிவுட் நடிகரான ஆதித்யா ராய்...
எம்.ஜி.ஆருக்கும் – கருப்பு எம்.ஜி.ஆருக்கும் இறப்பில் இருக்கும் ஒற்றுமை..!! தெய்வம் இருக்காரு குமாரு..!
Tamil Cinema News

எம்.ஜி.ஆருக்கும் – கருப்பு எம்.ஜி.ஆருக்கும் இறப்பில் இருக்கும் ஒற்றுமை..!! தெய்வம் இருக்காரு குமாரு..!

மக்கள் மத்தியில் இன்றும் மூன்று எழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர் என்ற எழுத்துக்கள் என்றும் தமிழக மக்களின் இதயங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதற்கு அவர் எந்த அளவு மக்களுக்காக உழைத்து இருப்பார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலத்தில் நடிப்பின் மூலம் மக்களின் மனதை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றது போல் பல வகையான வசனங்களை பேசி, முதல்வராக உயர்ந்த எம்ஜிஆரை போலவே தமிழ் சினிமாவில் ஒரு கலைஞராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவர் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றதோடு கேப்டன் என்ற அடைமொழியோடு அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த்திற்கு ஏராளமான சிகிச்சைகளை மருத்துவமனையில் கொடுத்த போதும் நம்மை மீளாத துயரத்துக்கு தள்ளி விட்டு விண்ணுலகம் நோக்கி சென்ற...
“என் குடும்பமே விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்டிருக்கு..” கண்ணீருடன் ரகசியம் உடைத்த  தனுஷின் சகோதரி..!
Tamil Cinema News

“என் குடும்பமே விஜயகாந்துக்கு நன்றி கடன் பட்டிருக்கு..” கண்ணீருடன் ரகசியம் உடைத்த தனுஷின் சகோதரி..!

தமிழகத்தையே தற்போது சங்கடத்தில் தள்ளி இருக்கும் கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து திரை உலகத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விஜயகாந்த்-க்கு நடிகர் தனுஷ் குடும்பமே நன்றி கடன் பட்டிருப்பதாக  வெளி வந்திருக்கும் செய்தியானது தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திரையுலகில் ஒரு சகாப்தமாக வாழ்ந்த கேப்டன் சினிமாவில் பல காலகட்டங்களில் போராட்டங்களை சந்தித்து தனது உழைப்பால் உயர்ந்த, உன்னத குணம் படைத்தவர். புரட்சிக் கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் இன்று நம்மோடு இல்லை. எந்தவிதமான சூழ்நிலையில் இருந்தாலும், அனைவருக்கும் உதவக் கூடிய குணம் கொண்ட விஜயகாந்தை "வீரம் விளைஞ்ச மண்ணு" என்ற படத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கியிருக்கிறார். இதனை அடுத்து இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கும் விஜய...
“இதை கவனிக்கலனா.. அடுத்தது ஸ்டாலின் தான்.. கேப்டன் மரண தேதி..” பீதியை கிளப்பிய பிரபல இயக்குனர்..! விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“இதை கவனிக்கலனா.. அடுத்தது ஸ்டாலின் தான்.. கேப்டன் மரண தேதி..” பீதியை கிளப்பிய பிரபல இயக்குனர்..! விளாசும் ரசிகர்கள்..!

"நேரம்" படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குனர் தான் அல்போன்ஸ் புத்திரன். இவரது முதல் படமே மக்கள் மத்தியில் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்ததை அடுத்து பல படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இவரது இயக்கத்தில் வெளி வந்த "பிரேமம்" திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 2015 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கு என்று நிரந்தர இடத்தை பிடித்து கொண்டது. இதனை அடுத்து யானைக்கும் அடி சறுக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப இவர் இயக்கத்தில் வெளி வந்த "கோல்ட்" திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை இவருக்கு தரவில்லை. இதனை அடுத்து சினிமாவில் இருந்து விலகுவதாக அண்மையில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். இதற்குக் காரணம் அவருக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே பதிவு செய்தார். இந்நிலையில் தற்போது இவர் இரண்ட...
ஏழைகளின் எல்லை காவலன் மதுரை வீர சாமி.. விஜயகாந்த் நடந்து வந்த பாதை..!! கண்ணீரில் தமிழகம்..!
Tamil Cinema News

ஏழைகளின் எல்லை காவலன் மதுரை வீர சாமி.. விஜயகாந்த் நடந்து வந்த பாதை..!! கண்ணீரில் தமிழகம்..!

எப்படியும் வாழலாம் என்று நினைக்கும் மக்களின் மத்தியில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று தனது வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மாற்றி இருக்கும் ஒரு அற்புதமான மனிதர் தான் கேப்டன் என்று பாசத்தோடு அழைக்கப்படும் விஜயகாந்த். ஒரு தனி மனிதனின் இறப்புக்காக நாடு அழுதால் அவன் தான் நல்ல தலைவன். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் உயிர் நீத்த துயர செய்தியை கேட்டு தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது. தற்போது அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் சென்னையில் இருக்கும் கோயம்பேடு பகுதியே மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைஞர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது என்பதை பற்றிய பதிவை இந்த பதிவில் காணலாம். இந்த மாமனிதர் அழகர்சாமி மற்றும் ஆண்டாள் என்பவருக்கு பிறந்தவர். சினிமாவின் மீது கொண்ட அதீத காதலால் செ...
டிரெஸ் இருக்கா..? இல்லையா..? தெரியலயே.. நீங்களே பார்த்து சொல்லுங்க! – அயலான் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்..!
Actress

டிரெஸ் இருக்கா..? இல்லையா..? தெரியலயே.. நீங்களே பார்த்து சொல்லுங்க! – அயலான் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்..!

அயலான் திரைப்படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது பீச்சில், தோல் நிறத்தில் உடை அணிந்து குளித்துக்கொண்டு கும்மாளம் அடித்திருக்கும் போட்டோக்கள் இணையதள வாசிகளால் அதிக அளவு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டோவை பார்த்து வரும் இணையதளவாசிகள் பார்த்ததுமே ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டோம் என்பதை குறிப்பாக கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் சட்டென்று பார்க்கும் போது உடலில் உடை ஏதும் இல்லாது போல தோற்றத்தை கொடுக்க கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது. இதனால் தான் புகைப்படங்களை பார்க்கும் போது அவர்கள் ஒரு செகண்ட் திணறி விடக் கூடிய வகையில் அமைந்துள்ளது. கடல் நுரைகளுக்கு நடுவே ரகுல் பிரீத் சிங் அடித்திருக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்று கூறலாம். ராகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்தியோடு தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் சூரியாவோடு நடித்த என்ஜிகே படம் ரச...
விஜயகாந்த் இறக்கும் முன் கடைசி வார்த்தை.. கேட்டு கதறி அழுத மருத்துவர்..!
Tamil Cinema News

விஜயகாந்த் இறக்கும் முன் கடைசி வார்த்தை.. கேட்டு கதறி அழுத மருத்துவர்..!

நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவருடைய இந்த இழப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழத்தியிருக்கிறது. இவர் அரசியலில் ஈடுபடும் பொழுது கேலி பேசியவர்கள் கூட தற்பொழுது இவருடைய இழப்பை நினைத்து கேண்ணீர் சிந்துகின்றனர். இவருடைய இறுதிச் சடங்குக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் இவருடைய பூத உடல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது. எனவே உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பொது மக்கள் அலையலையாய் வந்து கேப்டனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். திரைப்படங்களில் நடிகனாக அறிமுகமான நடிகர் விஜயகாந்த் தன்னுடைய படங்களில் ஊழல் லஞ்ச லாவண்யங்களுக்கு எதிரான கருத்துக்களை கூ...