கட்டுத்துணி இல்லாத காலத்தில் 5 செட் பேண்ட் சர்ட் வாங்க கொடுத்த கேப்டன்..! அஞ்சலி செலுத்த கூட போகாத வடிவேலு..! விளாசும் ரசிகர்கள்..!
பொதுவாகவே மனிதர்கள் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி விசுவாசத்தோடு இருப்பார்கள். ஆனால் ஒரு சில மனிதர்கள் அவர்களின் மூலம் நன்கு வளர்ச்சி அடைந்த பிறகு எவர் பற்றியும் கவலை கொள்ளாமல் நன்றி உணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வார்கள்.
அந்த வகையில் நடிகர் வடிவேலு தன்னை வளர்த்தி விட்ட விஜயகாந்த் இறப்புக்கு கூடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தாமல் மிதப்பில் இருப்பது தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தது முதல் முதலாக நடிகர் மற்றும் இயக்குனரான ராஜ்கிரண். அதுமட்டுமல்லாமல் ராஜ்கிரண் கஷ்ட காலத்தில் இருந்த போது அவருக்கு பணத்தை சிறிது அளவு கொடுத்துவிட்டு அதை தண்டூரா அடித்து சொல்லிக் காட்டியவர் வடிவேலு. இதனால் விஜயகாந்தின் கோபத்திற்கு ஆளானார்.
மேலும் சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க கூடாது என்று கவுண்டமணி சொல்ல விஜயகாந்த் இட...