Tuesday, September 24
பட வாய்ப்புக்காக இப்படியா..? மேலாடை அணியாமல் ராஷ்மிகா மந்தனா.. பார்த்து பதறும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படியா..? மேலாடை அணியாமல் ராஷ்மிகா மந்தனா.. பார்த்து பதறும் ரசிகர்கள்..!

தற்போது இந்திய சினிமாவின் க்யூட்டான நடிகையாக, ரசிகர்களின் க்ரஷ் யார் என்று கேட்டால் உடனடியாக ராஷ்மிகா மந்தானா என்ற பெயர் தான் உச்சரிக்கப்படும். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தானா கன்னடம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன ராஷ்மிகா தமிழில் விஜயின் "வாரிசு" படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடித்து வரும் இவர் தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் விஜய தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வருவதாக செய்திகள் இணையங்களில் கசியும். அதற்கு ஏற்றது போல இவர்கள் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிடும். இவர்கள் இருவரும் சேர்ந்து 2018 ஆம் ஆண்டு "கீதா கோவிந்தம்" என்ற திரைப்படத்தில் நடித்...
கேப்டன் விஜயகாந்த் மறைவு..! கடைசியில் பேசிய அந்த ஒரு வார்த்தை..! கண்ணீர் கடலில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கேப்டன் விஜயகாந்த் மறைவு..! கடைசியில் பேசிய அந்த ஒரு வார்த்தை..! கண்ணீர் கடலில் ரசிகர்கள்..!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனமான கேப்டன் விஜயகாந்த் சற்று முன்பு மறைந்துள்ளார். கடந்த இரண்டு வார காலமாக கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்த் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த அவரது குடும்பத்தினர் கடந்த ஒரு வார காலமாக அவரை வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவரை வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர் மருத்துவர்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி சற்று முன்பு மரணம் அடைந்திருக்கிறார் விஜயகாந்த். இந்நிலையில், வீட்டிலிருந்து அழைத்துச் செல்லும் பொழுது தன்னுடைய குடும்பத்தினருடன் கரகரத்து குரலில் நடிகர் விஜயகாந்த் பேசிய கடைசி வார்த்தைகள் குறித்து தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது. கடைசியாக தன்னுடைய அவருடைய மன...
“என்கிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு..?” கணவரை கவர்ந்த இளம் நடிகை..! ரம்பா கதறல்..!
Tamil Cinema News

“என்கிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு..?” கணவரை கவர்ந்த இளம் நடிகை..! ரம்பா கதறல்..!

நவரச நாயகன் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா" திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை அள்ளி சென்ற ரம்பா ரசிகர்களின் மனதில் பூலோக ரம்பையாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தமிழில் இவர் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை ரம்பா தமிழில் முன்னணி நாயகர்களோடு ஜோடி போட்டு நடித்து இருக்கிறார். திரை உலகில் பீக்கில் இருக்கும் போதே 2010-ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்தை அடுத்து இவர் திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். தற்போது இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகளும் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போத...
பயன்படுத்திய ஆணுறையை கையில் கொடுத்து.. இதை பண்ண சொன்னார்.. முன்னணி நடிகர் குறித்து ஸ்ரீரெட்டி..!
Tamil Cinema News

பயன்படுத்திய ஆணுறையை கையில் கொடுத்து.. இதை பண்ண சொன்னார்.. முன்னணி நடிகர் குறித்து ஸ்ரீரெட்டி..!

நடிகை ஸ்ரீரெட்டி குறித்து புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. பட வாய்ப்புக்காக தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டனர் என பல்வேறு நடிகர்கள் மீது புகார் கொடுத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சின்னத்திரை நடிகர்கள், சினிமா நடிகர்கள் முதல் பிரபல நடிகரும் தற்போது அமைச்சராக இருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வரை கூட புகார் கொடுத்திருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஒரு கட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் என்றால் யார் என்று எனக்கு தெரியாது என கருத்து பதிவு செய்திருந்தார் ஸ்ரீ ரெட்டி. தமிழ் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் மீதெல்லாம் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் குறிப்பாக பிரபல தெலுங்கு நடிகர் கிர்ஷா ஒரு முறை நட்சத்திர ஹோட்டல...
நடிகர் சிம்புவுக்கு சீரியல் நடிகையுடன் திருமணம்..? யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

நடிகர் சிம்புவுக்கு சீரியல் நடிகையுடன் திருமணம்..? யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று லிட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் சிலம்பரசன் @ சிம்பு நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியை எஸ்டிஆர்-க்கு பெற்று தந்தது. இதனை அடுத்து பத்து தல திரைப்படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தீனி போட்டு விட்டார். அடுத்து வரும் 48- வது படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்ற விஷயம் கசிந்துள்ளது. தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் சிம்பு திருமணம் செய்து கொள்ளாத முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். திரை துறையில் வளர்ந்து வரும் போதே இடையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனை அடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு குறைந்தது. மேலும் உடல் எடை அதிகரிக்கதின் காரணத்தால் சிம்புவின் திரைப்பட வாழ்க்கை முற்று பெற்று விட்டது எ...
நம்பி சென்ற சில்க் ஸ்மிதா..! அதை கொடுத்து நாசம் செய்த இயக்குனர்..! பலரும் அறியாத தகவல்கள்..!
Actress

நம்பி சென்ற சில்க் ஸ்மிதா..! அதை கொடுத்து நாசம் செய்த இயக்குனர்..! பலரும் அறியாத தகவல்கள்..!

நடிகை சில்க் ஸ்மிதா ஆரம்ப காலங்களில் மிதமான கவர்ச்சி காட்சிகளில் தான் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல படுமோசமான காட்சிகளில் நடிக்க தயாரானார் நடிகை சில்க் ஸ்மிதா. இப்படி மாறியதற்கு பின்னால் அவர் மிகவும் நம்பிய ஒரு இயக்குனர் தான் காரணம். மிதமிஞ்சிய கவர்ச்சி காட்சிகளில் நடித்தால் நிச்சயமாக சினிமாவில் நிலைக்க முடியாது. மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்திருக்கிறார் சில்க் ஸ்மிதா. ஆனால் ஒருமுறை ஒரே ஒரு பாடல் காட்சி நடிக்க வேண்டும் என்று பிரபல இயக்குனர் ஒருவர் அவரை அழைத்திருக்கிறார். இவரும் சென்று இருக்கிறார். இந்த பாடலில் மிதமான கவர்ச்சி தான் காட்டுகிறீர்கள் என்று சில்க் ஸ்மிதாவை ஏமாற்றி நடனமாட வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் இந்த படத்தை இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதில் ஐந்தாவது நாள் மதுபான விடுதி ஒன்றில் நடனம் ...
இந்த நாள் இப்படியா விடியனும்..! விரக்தியின் உச்சத்தில் ரசிகர்கள்..! விஜயகாந்த் உடல்நிலை அறிக்கை..!
Tamil Cinema News

இந்த நாள் இப்படியா விடியனும்..! விரக்தியின் உச்சத்தில் ரசிகர்கள்..! விஜயகாந்த் உடல்நிலை அறிக்கை..!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதன்படி கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கேப்டன் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்நிலையில்,மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். மூச்சு விடுவதில் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ள கேப்டன் விஜயகாந்த் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார் என்ற தகவல்கள் சற்று முன்பு வெளியாகி இருக்கிறது. இது தேமுதிக தொண்டர்களையும், ரசிகர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த நாள் இப்படியா விடியணும் என்று தங...
உங்களை கல்யாணம் பண்ணிக்கவா…? ரசிகருக்கு கிருத்திகா அண்ணாமலை கொடுத்த நெத்தியடி பதில்.!
Television

உங்களை கல்யாணம் பண்ணிக்கவா…? ரசிகருக்கு கிருத்திகா அண்ணாமலை கொடுத்த நெத்தியடி பதில்.!

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை சமீபத்தில் தன்னுடைய கணவரை தான் விவாகரத்து செய்துவிட்டு விஷயத்தை அறிவித்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டார் நடிகை கிருத்திகா அண்ணாமலை என்றாலும் கூட இந்த விஷயத்தை பொதுவெளியில் எந்த இடத்திலும் பதிவு செய்யாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனக்கு விவாகரத்தான விஷயத்தை போட்டு உடைத்து இருந்தார். இதனை கேட்ட ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார்கள். தற்பொழுது தன்னுடைய பிறந்த வீட்டில்தான் வசித்து வருவதாகவும் எங்களுடைய அண்ணன் எங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் பதிவு செய்திருந்தார் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இணைய பக்கங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களிடம் கலந்துரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்நிலையில், உங்களை கல்யாணம் பண்ணிக்க வா என்று ரச...
27 வயதில முகம் சுருங்கி போச்சு!! ஆன கவர்ச்சி விரிஞ்சி கிடக்குது..! சூடேற்றும் சஞ்சனா..!
Actress

27 வயதில முகம் சுருங்கி போச்சு!! ஆன கவர்ச்சி விரிஞ்சி கிடக்குது..! சூடேற்றும் சஞ்சனா..!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகளின் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை தான் சஞ்சனா. இவர் தமிழ் திரையுலகில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து நடிகர் தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் வள்ளி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவர் ஆர்யாவின் நடிப்பில் வெளி வந்த சர்பேட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளின் மனதில் வித விதமான எண்ணங்களை ஏற்படுத்திவிட்டார். ம...
சூரியாவை கல்யாணம் பண்ணும் போது.. இந்த விஷயத்திற்கு பயந்தேன்.. கூச்சமின்றி கூறிய ஜோதிகா..!
Actress

சூரியாவை கல்யாணம் பண்ணும் போது.. இந்த விஷயத்திற்கு பயந்தேன்.. கூச்சமின்றி கூறிய ஜோதிகா..!

தமிழ் சினிமாவை பொருத்தவரை 90 காலகட்டங்களில் உச்சகட்ட நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். தற்போது இவர் ரீயின்றி கொடுத்து பாலிவுட் வரை சென்று கலக்கி வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனத்தை செலுத்தாத இவர் அதனை அடுத்து திரைப்படங்களில் இரண்டாவது இன்னிங்ஸ் களை கட்ட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் மலையாளத்தில் சமீபத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த “காதல் தி கோர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஆனது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு இவருக்கு மிகச்சிறந்த பெயரையும் பெற்றுத் தந்தது. மேலும் சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத் பேட்டியில் கலந்து கொண்ட ஜோதிகா தனது திருமணம், குழந்தை, ரீயின்றி போன்ற பல விஷயங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார். இதில் கோபிநாத் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது வடநா...