Tuesday, September 24
அடேங்கப்பா… எத்த தண்டி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அது தெரிய “நாட்டாமை” கீர்த்தி நாயுடு..!
Actress

அடேங்கப்பா… எத்த தண்டி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அது தெரிய “நாட்டாமை” கீர்த்தி நாயுடு..!

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் காமெடி காட்சியில் கலக்கியிருப்பார்கள். குறிப்பாக நடிகர் செந்தில் கவுண்டமணிக்கு அப்பாவாக நடித்திருப்பார். ஆனால், தன்னுடைய தல்லாத வயதிலும் தனக்காக பெண் பார்த்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொண்டும் இருப்பார். இப்படி அடங்க மறுக்கும் தன்னுடைய அப்பாவை டேய் தகப்பா.. என்று கவுண்டமணி ரைடு விடும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் இடத்தில் வரும் பெண்களின் அம்மாக்கள் எல்லோருமே கவுண்டமணிக்கு சித்திகளாகி விடுவார்கள். இதனால் உச்சகட்ட கடுப்பில் இருக்கும் கவுண்டமணி டேய் தகப்பா.. இது உனக்கு நியாயமா..? உனக்கெல்லாம் எதுக்கு பிளாஷ்பேக்..? இது உனக்கு அடுக்குமாடா.. என்று விளாசுவார். கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் ஒரு காட்சியில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான...
உடலுறவு கொள்ள சரியான வயசு என்ன..? VJ பார்வதிக்கு அவருடைய அம்மா கொடுத்த ஷாக் பதில்..!
Actress

உடலுறவு கொள்ள சரியான வயசு என்ன..? VJ பார்வதிக்கு அவருடைய அம்மா கொடுத்த ஷாக் பதில்..!

இனிய ஊடகங்களில் தொகுப்பாராணியாக பிரபலமாய் இருக்கும் விஜே பார்வதி பொதுவெளிகளில் கோக்கு மாக்கான கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்று ரசிகர்களை கவர்ந்தவர். அதன் பிறகு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருக்கும் இவர்.. திரை பிரபலங்களை பேட்டி எடுப்பது.. சினிமா விழாக்களை தொகுத்து வழங்குவது. உள்ளிட்ட வேலைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மாவிடம் கேள்வி ஒன்றே எழுப்பி இருக்கிறார். அதுதான் உடலுறவு கொள்வதற்கு சரியான வயது எது..? என்பது. இந்த கேள்வியை எதிர்பார்த்தது போலவே அவருடைய தாய் பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, உடலுறவு என்பது 25 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகளில் சரியாக இருக்கும் என்று கூறினார். இதனை கேட்ட விஜே பார்வதி பரவாயில்லையே இந்த கேள்விக்கெல்லாம் பதில் கொடுக்குறியே.. என்று சிரித்...
“பச்ச தண்ணி கூட பத்திக்கும்..”கருப்பு உடையில் வேறலெவலில் வெறியேத்தும் ஸ்ருஷ்டி டாங்கே..!
Actress

“பச்ச தண்ணி கூட பத்திக்கும்..”கருப்பு உடையில் வேறலெவலில் வெறியேத்தும் ஸ்ருஷ்டி டாங்கே..!

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளி வந்த டார்லிங் படத்திலும் அற்புதமான ரோலை செய்தார். இதனை அடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் இவர் சரவணன் இருக்க பயமேன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் சிறப்பான கேரக்டரை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். எனினும் இவர் நடிப்பில் வெளி வரக்கூடிய எல்லா படங்களுமே 90% வெற்றியை இவருக்கு பெற்று தராது. அந்த வகையில் இவர் சமீபத்தில் பி வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி இரண்டு படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் சரியாக ஓடவில்லை. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரக்கூடியவர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான சர்வைவரி...
நடிகர் செந்திலின் தங்கை அழகுமணியை நினைவிருக்கிறதா..? அந்த அழகு மணியின் ரீசென்ட் போட்டோ..!
Tamil Cinema News

நடிகர் செந்திலின் தங்கை அழகுமணியை நினைவிருக்கிறதா..? அந்த அழகு மணியின் ரீசென்ட் போட்டோ..!

செந்தில் மற்றும் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது போலத் தான் செந்திலின் தங்கையாக நடித்த அழகு மணியை வைத்து பண்ணிய காமெடி என்று வரை பசுமையாக அனைவரது மனதிலும் இருக்கும். தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரை உள்ள காலகட்டத்தில் கவுண்டமணி செந்திலை அடித்துக் கொள்ள யாருமே இல்லை என்று கூறக்கூடிய வகையில் காமெடியில் கலக்கி வந்தார்கள். இவ்வளவு ஏன் இவரது பெயர்களை உச்சரித்தாலே சிலருக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு இவர்களின் காம்போ மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. அதே கால கட்டத்தில் பல காமெடிகள் வந்திருந்தாலும், இவர்களை தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லா படத்திலும் இவர்கள் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார்கள். குறிப்பாக சத்யராஜ் நடிக்கும் படங்களில் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட் பெற்றுக் கொண்டு தான் கமிட் ஆவார் என்று சொல்லக்கூடிய அளவு மக்கள் மத்தியில் ஹிட்ட...
“தமிழ் இயக்குனருக்கு ரூட் போட்ட பூஜா ஹெக்டே..!” – விஜயால் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி..!
Tamil Cinema News

“தமிழ் இயக்குனருக்கு ரூட் போட்ட பூஜா ஹெக்டே..!” – விஜயால் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி..!

பார்க்கும் போதே மனதில் கும்மென்று அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் தமிழ் திரையுலகில் பூஜா ஹெட்டே நடித்தவர். அந்த வகையில் இவர் தமிழில் நடித்த முதல் படம் முகமூடி. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை இவருக்கு தரவில்லை. எனவே தமிழில் நடித்தால் சரியாக வராது என்று அக்கட தேசத்திற்கு சென்று தன் அத்துமீறிய கவர்ச்சியை காட்டி பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். இதை அடுத்து தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நடிகரோடு ஜோடி போட்டு நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார். என்ன தான் தெலுங்கு படத்தில் நடித்திருந்தாலும், தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் பூஜாவின் மனதுக்குள் அப்படியே இருந்தது. இதனை அடுத்து இவர் பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்தார். இவரது நடிப்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக இருந்திருந்தாலும், படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்ற...
மனுசனா இருந்தா தானே செத்த ஏலவுக்கு வருவாங்க..!! வடிவேலுவை மோசமாய் விமர்சித்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

மனுசனா இருந்தா தானே செத்த ஏலவுக்கு வருவாங்க..!! வடிவேலுவை மோசமாய் விமர்சித்த பிரபல நடிகர்..!

கவுண்டமணி, செந்தில் காமெடியன்களுக்கு பின்னால் வைகைப்புயல் வடிவேலு தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியனாக திகழ்ந்தார். தமிழ் சினிமாவை பொருத்த வரை இவருக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது என்று கூறக்கூடிய அளவு காமெடியில் கலக்கியவர். இவரோடு காமெடி காட்சிகளில் நடித்த மற்ற நடிகர்களும் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல பிரபலம் ஆகி விடுவார்கள். எனவே திரை உலகில் தனக்கு என்று ஒரு டீம்மை வைத்துக்கொண்டு காமெடி காட்சிகளில் பின்னி பெடல் எடுத்த வடிவேலு இடையில் ஒரு மிகப்பெரிய இடைவெளியை சினிமாவில் விட்டு விட்டார். இதனை அடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்கும் இவர், தன்னோடு நடித்த பல நடிகர்கள் பணம் இல்லாமல் வறுமையில் வாடும் போது உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில் இவரோடு இணைந்து நடித்து பலரையும் சிரிக்க வைத்த நடிகர் போண்டா மணி அண்மையில் இறந்துவிட்டார். இவர் இறப்புக்...
சிவக்குமாரின் முகத்திரையை கிழித்த நடிகை சுலோச்சனா..!! இவருமா இப்படி..? ஷாக்கில் ரசிகர்கள்..!
Actress

சிவக்குமாரின் முகத்திரையை கிழித்த நடிகை சுலோச்சனா..!! இவருமா இப்படி..? ஷாக்கில் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்த நடிகை சுலோசனா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். நடிகை சுலோசனா சிறு வயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து 1980 ஆவது ஆண்டில் “சுபோதையம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் சந்திரமோகனோடு இணைந்து நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை இவர் “தூறல் நின்று போச்சு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சுமார் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் ம.சு விசுவநாதனின் மகன் கோபி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய சுலோசனா இன்று நீ நாளை நான், சிந்து பைரவி உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட படங்களில் சிவகுமாருடன் இணைந்து நடித்திருப்பதாக கூறியவர், சிவகுமார் பற்றி சில...
இது தான் ஒரிஜினல் கம்பேக்..! STRன் தரமான சம்பவம்..!
Tamil Cinema News

இது தான் ஒரிஜினல் கம்பேக்..! STRன் தரமான சம்பவம்..!

லிட்டில் சூப்பர் ஸ்டார் STR-ரின் பத்து தல படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அடுத்த படத்திற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டதா? ஷூட்டிங் போகிறதா? என்பது போன்ற விஷயங்கள் தெரியாத நிலையில் ரசிகர்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனை பொறுத்தவரை திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டு, ஹீரோவாக தமிழ் திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்த தான் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. அவரது திரைப்படம் அடுத்தடுத்து வெற்றிகளை தந்ததை அடுத்து, பன்முக திறமையை கொண்ட இவர் வல்லவன் என்ற திரைப்படத்தை இயக்கி அதில் மிகச் சிறந்த பெயரை பெற்றார். ஆனால் அந்த படம் எடுக்கும் போது விதி விளையாடியது என கூறலாம். இந்த படத்தில் ஹீரோயினியாக நடித்த நயன்தாராவுடன் காதல் கொண்டதால் திரைப்படங்களின் மீது செலுத்தி வந்த கவனத்தை சித...
முன்னாள் மச்சினியிடம் ஆட்டைய போட்டதை தற்போது யூஸ் பண்ணும் நடிகர் தனுஷ்..!
Tamil Cinema News

முன்னாள் மச்சினியிடம் ஆட்டைய போட்டதை தற்போது யூஸ் பண்ணும் நடிகர் தனுஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளாகிய சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் படிப்பை முடித்தவர். இதனை அடுத்து தான் இவர் தனது தந்தையை வைத்து கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தை உருவாக்கினார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட் கொடுத்ததைப் போல படம் பெரிய அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்க இருந்த திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த திரைப்படத்தை தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் வைத்து படம் பிடிக்கலாம் என்று கதையை ரெடி செய்து இருந்தார்கள். ஆனால் கதைக்கு ஏற்றபடி சரியான நடிகர்கள் யாரும் கிடைக்காத காரணத்தால் படத்தை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் தனுஷ் வேலை இல்லாத பட்டதாரி 2 மற்றும் கொடி படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் ஸ்கிரிப்ட்டை சௌந்தர்யாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். மேலும் சௌந்தர்யா தயாரிப்பாளர் தாணுவிடம் இப்படம் க...
உருகி, உருகி காதலித்து நடிகையை கர்ப்பம் ஆக்கிய பிரபலம்..! விஜய் பட நடிகரின் கோர முகம்..!
Tamil Cinema News

உருகி, உருகி காதலித்து நடிகையை கர்ப்பம் ஆக்கிய பிரபலம்..! விஜய் பட நடிகரின் கோர முகம்..!

சினிமா துறையை பொறுத்த வரை சட்டையை மாற்றுவது போல காதலையும் மாற்றி விடுவது சகஜமான ஒன்று. எனினும் பிரபலமான இயக்குனர் ஒருவர் இது மாதிரி விஷயத்தை செய்துள்ளது தற்போது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் பொது இடத்தில் மிக நல்ல பெயரை வாங்கிய இந்த இயக்குனரா? இது போன்ற சம்பவத்தை செய்திருக்கிறார் என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது. இந்த இயக்குனர் திரையுலகில் இன்று மூத்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா உலக வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குனர்களில் ஒருவர் என்றும் கூறலாம். நடிகர் ரஜினிகாந்தை மாஸ் ஹீரோவாக சித்தரித்த இயக்குனர்களின் மத்தியில் இந்த இயக்குனர் தான் முள்ளும் மலரும் மற்றும் ஜானி போன்ற படங்களில் நடிக்க வைத்து அவரது நடிப்புத் திறமையை வெகுவாக வெளி உலகத்திற்கு தெரிய வைத்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் ஹீரோக்களில் முன்னிலையில் இரு...
Exit mobile version