அடேங்கப்பா… எத்த தண்டி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அது தெரிய “நாட்டாமை” கீர்த்தி நாயுடு..!
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் காமெடி காட்சியில் கலக்கியிருப்பார்கள்.
குறிப்பாக நடிகர் செந்தில் கவுண்டமணிக்கு அப்பாவாக நடித்திருப்பார். ஆனால், தன்னுடைய தல்லாத வயதிலும் தனக்காக பெண் பார்த்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொண்டும் இருப்பார்.
இப்படி அடங்க மறுக்கும் தன்னுடைய அப்பாவை டேய் தகப்பா.. என்று கவுண்டமணி ரைடு விடும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன.
கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் இடத்தில் வரும் பெண்களின் அம்மாக்கள் எல்லோருமே கவுண்டமணிக்கு சித்திகளாகி விடுவார்கள்.
இதனால் உச்சகட்ட கடுப்பில் இருக்கும் கவுண்டமணி டேய் தகப்பா.. இது உனக்கு நியாயமா..? உனக்கெல்லாம் எதுக்கு பிளாஷ்பேக்..? இது உனக்கு அடுக்குமாடா.. என்று விளாசுவார்.
கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் ஒரு காட்சியில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான...