Tuesday, September 24
போண்டா மணியின் உண்மையான பெயர் இது தான் –  எப்படி போண்டா மணி ஆனார்..?
Tamil Cinema News

போண்டா மணியின் உண்மையான பெயர் இது தான் – எப்படி போண்டா மணி ஆனார்..?

நகைச்சுவையோடு பிறரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமான விஷயம் அறிந்ததே. இந்நிலையில் அவரின் இந்த பரிதாப நிலையைப் பற்றி பிரபலங்கள் பலர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி விட்டது. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று கூறுவார்கள். அப்படி பிறரை சிரிப்பின் மூலம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைய விட்ட போண்டாமணியின் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த காரணத்தால் அதற்கு உரிய சிகிச்சைகளை எடுத்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இவர் இருந்த சமயத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.எனவே இவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பரிசோதனைகளை செய்து பார்த்த மருத்தவர்கள் அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டது எனக் கூறி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். போண்டா மணி வடிவேல் இணைந்து செய்த காமெடி என்று வரை ரசிகர்களின் மத்தியில் விரும்பி பார்க்கக...
ராதிகாவை கட்டாயப்படுத்தி காதலித்த பிரபல நடிகர்..!! – தற்போதைய நிலை என்ன தெரியுமா?
Tamil Cinema News

ராதிகாவை கட்டாயப்படுத்தி காதலித்த பிரபல நடிகர்..!! – தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா கிராமத்து கதைகளை உயிரோடு அப்படியே சினிமாவில் படைப்பதில் வல்லவர். இவர் அறிமுகம் செய்து வைத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சுதாகரை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா. தெலுங்கு பேசும் நடிகரான சுதாகரை தமிழுக்கு அறிமுகம் செய்த பிறகு இவர் தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தை பிடித்தார். இந்த சூழ்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர் மற்றும் சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ராதிகாவை வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று சுதாகர் கட்டாயப்படுத்தியதாக கூறியதோடு ராதிகாவை நடிகர் சுதாகர் தொடர்ந்து காதலித்ததாகவும் கூறி இருக்கிறார். இந்த தகவலானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்...
வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?
Tamil Cinema News

வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

1990-களில் திரை உலகில் ரம்பாவாக பவனி வந்த நடிகை ரம்பா ரசிகர்களின் மனதில் நீங்காத பூலோக ரம்பையாக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் தெலுங்கில் "ஆ ஒக்கடி அடக்கு" என்ற திரைப்படத்தில் ரம்பா என்ற கதாபாத்திரத்தை செய்து மாபெரும் வெற்றியை அடைந்தார். அதனை அடுத்து அந்தப் பெயரினையே சினிமாவில் தனது பெயராக மாற்றிக்கொண்டார். இதனை அடுத்து தமிழில் சுந்தர் சி யின் மூலம் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்ட ரம்பா உள்ளத்தை அள்ளிதா திரைப்படத்தின் மூலம் மக்களின் மனதை அள்ளிச் சென்றார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. இவர் தமிழில் முன்னணி நாயகர்களாக திகழ்ந்த விஜய், அஜித், கமல், ரஜினி என அனைத்து முக்கிய நடிகர்களோடும் இணைந்து நடித்திருக்கிறார். அடுத்து இவர் 2010 ஆம் ஆண்டு இந்...
டைட்டில் வின்னர் இவங்கதான்..! பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை..! ஆதாரத்துடன் கசிந்த தகவல்..!
BiggBoss 7 Tamil

டைட்டில் வின்னர் இவங்கதான்..! பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை..! ஆதாரத்துடன் கசிந்த தகவல்..!

தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மற்ற சீசனை காட்டிலும் சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது. மேலும் மற்ற சீசன்களில், சீசன் முடிவதற்கு முன்பே இவர் தான் டைட்டில் வின்னர் என்பதை மக்கள் எளிதில் கணித்து விட்டார்கள். ஆனால் இந்த சீசனைப் பொருத்தவரை 80 நாட்கள் கடந்த நிலையிலும் யார் டைட்டில் வின்னர்? என்பதை எவராலும் கணிக்க முடியாத அளவு திணறி வருகிறார்கள். இதற்குக் காரணம் பிக் பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி மக்கள் மத்தியில் ஆதரவை பெறுபவர்கள், அடுத்த வாரம் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு அவர்களது பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதரவை பார்க்கையில் விசித்ரா அல்லது அர்ச்சனா தான் வெற்றி பெறுவார் என்று ஓரளவிற்கு நிர்ணயம் செய்து விட்டார்கள். இருந்தாலும் துல்லியமாக யார் அந்த டைட்டில் வின்னர்? என்பது குறித்த கணி...
“நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்..” சீரியஸ் ஆன சிவகார்த்திகேயன் அம்மா..!
Tamil Cinema News

“நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம்..” சீரியஸ் ஆன சிவகார்த்திகேயன் அம்மா..!

அட.. இவரெல்லாம் திரைக்கு நடிக்க வருவாரா? என்று புருவத்தை உயர்த்தி பார்க்கக் கூடிய அளவில் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் மிமிக்ரி செய்வதை பார்த்து இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அடுத்து கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து, எங்கள் வீட்டுப்பிள்ளை என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் குறும்படங்களில் நடித்தார். மேலும் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தனது அற்புதமான பேச்சு திறமையால் பலரையும் கவர்ந்தார். இதனால் சிவகார்த்திகேயனுக்கு மெரினா படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் இவர் மனம் கொத்தி பறவை பட...
தன்னுடைய பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. இது தான் காரணம்..! ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!
Television

தன்னுடைய பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. இது தான் காரணம்..! ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!

பிரபல சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பில்டப் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் சினிமா நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடித்துக் கொண்டிருந்த பூவே உனக்காக என்ற சீரியலில் இருந்து திடீரென விலகியதன் காரணம் என்ன...? என்ற கேள்விக்கு அந்த சீரியலில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர் முதன்மையாக கூறிய விஷயம் எனக்கு சம்பளமே கொடுக்காமல் தான் நடிக்க வைத்தார்கள். சீரியல் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாக தொடங்கினால் தான் உங்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்று கூறினார்கள். எப்போதாவது பத்தாயிரம், 20 ஆயிரம் என வற்புறுத்தி கேட்டால் மட்டும் கொடுப்பார்கள். ஆனால் அவுட்டோர் ஷூட்டிங் என்றாலே நடிகைகளுக்கு ஒரு சிக்கலான விஷயம்தான். ஏனென்றால், அங்கே உடை மாற்றுவதற்கோ அல்லது பெண்களுக்கு என தனி...
VADIVELU இப்படி பண்ணாதிங்க..! காமெடி நடிகர்கள் ஆதங்கம்..! என்ன விஷயம் தெரியுமா..?
Tamil Cinema News

VADIVELU இப்படி பண்ணாதிங்க..! காமெடி நடிகர்கள் ஆதங்கம்..! என்ன விஷயம் தெரியுமா..?

காமெடி நடிகர் போண்டா மணி இன்று காலை திடீரென மரணமடைந்தார். கடந்த சில நாட்களாக ஓய்வு எடுக்காமல் வேலை பார்த்து வந்த போண்டா மணி திடீரென இன்று வீட்டில் மயங்கி விழுந்திருக்கிறார். பதறிப்போனா அவருடைய குடும்பத்தினர் அருகில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை பரிசோதனை செய்திருக்கிறார்கள். அப்பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த செய்தி இணைய பக்கங்களில் செய்தி ஊடகங்களில் வெளியானதும் ரசிகர்கள் இந்த நாள் இப்படியா விடிய வேண்டும்.. என்று வருத்தப்பட்டார்கள். பல்வேறு திரைப்படங்களில் கவனிக்க வைக்கும் அளவுக்கான காமெடி காட்சிகள் நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் போண்டாமணி. காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திரன் நடிகராகவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கணக்கச்சிதமாக செய்யக்கூடியவர். பல்வேறு திரைப்படங்கள் இவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டு...
மேலையும் ஒன்னும் போடல.. கீழயும் ஒன்னும் போடல.. மாளவிகா மோகனன் கிருஸ்துமஸ் கிஃப்ட்..!
Tamil Cinema News

மேலையும் ஒன்னும் போடல.. கீழயும் ஒன்னும் போடல.. மாளவிகா மோகனன் கிருஸ்துமஸ் கிஃப்ட்..!

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன் ஆரம்ப நாட்களில் மலையாள சினிமாவில் நடித்தவர். மாளவிகாவின் பேட்ட திரைப்படத்தின் நடிப்பை பார்த்து அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இந்த வகையில் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல விஜயின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்த முடித்த பிறகு இவருக்கு தனுஷோடு இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் சரியாக மக்கள் மத்தியில் செல்லாததின் காரணத்தால் இவருக்கு பாட வாய்ப்பு சற்று குறைந்தது. எனினும் அதை சரி செய்ய இவர் Instagram's பக்கத்தில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கப்படுத்திக் கொண்டார். தற்போது இவர் பா ரஞ்சித் ...
“ப்பா.. என்னா ஷார்ப்பு..” அது தெரிய ஆட்டம்.. இணையத்தை அலற வைத்த சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!
Actress

“ப்பா.. என்னா ஷார்ப்பு..” அது தெரிய ஆட்டம்.. இணையத்தை அலற வைத்த சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா பிரீத்தி. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னடம் தெலுங்கு தமிழ் இன பல்வேறு செய்திகளை நடித்திருக்கிறார். தற்பொழுது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருந்த பில்டப் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவிலும் தன்னுடைய அறிமுகத்தை பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றியத்தில் தன்னுடைய வேதனைகளை பதிவு செய்திருந்தார், இந்த சீரியலுக்காக அவுட்டோர் ஷூட்டிங் சென்றபோது தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருந்தார், அவர் கூறியதாவது பொதுவாக சீரியல் சினிமா என எங்கிருந்தாலும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதே நேரத்தில் சினிமா வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் ச...
மறுபடியும் மொதல்ல இருந்தா..? இணையத்தில் கசிந்த தளபதி 68 படத்தின் First Look..!
Tamil Cinema News

மறுபடியும் மொதல்ல இருந்தா..? இணையத்தில் கசிந்த தளபதி 68 படத்தின் First Look..!

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் தன்னுடைய 68வது படத்தை படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்றது. இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபுவின் படத்தில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு GOAT என வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீப காலமாக இந்த GOAT என்ற சொல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. Greatest Of Al...