ஜாக்கெட் போடாத தங்கலான் பார்வதி திருவோத்துவா? நம்பவே முடியில.. அழகே கொல்லுதே..
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதி திருவோத்து தற்போது திரையரங்குகளில் வெளி வந்த தங்கலான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.
இவர் கேரளாவில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி கோழிக்கோட்டில் பிறந்தவர். பார்வதி என்று பெரும்பாலும் அழைக்கப்படக்கூடிய இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று போல் இடத்தை பிடித்திருக்கிறார்.
நடிகை பார்வதி திருவோத்து..
நடிகை பார்வதியை பொருத்த வரை 2006-ஆம் ஆண்டு வெளி வந்த அவுட் ஆப் சிலபஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக களம் இறங்கினார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு வெளி வந்த பூ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.
இந்தப் படத்தை தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்ததோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியி...