Tuesday, September 24
சிவகார்த்திகேயன் பேசிய ஆபாச பேச்சு..! இது தான் ஆதாரம்..! பொதுவெளியில் போட்டு உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

சிவகார்த்திகேயன் பேசிய ஆபாச பேச்சு..! இது தான் ஆதாரம்..! பொதுவெளியில் போட்டு உடைத்த பிரபலம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமான் மற்றும் இசையமைப்பாளர் இமானின் முதல் மனைவி மோனிகா ஆகியோரின் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. இந்த விவகாரம் நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் இது பற்றி வாயே திறக்காமல் மௌனியாக இருக்கிறார். மறுபக்கம் இவர் வாய் திறக்காமல் இருப்பது தான் நல்லது அதிகபட்சம் ஆறு மாதம் ஒரு வருடத்தில் இந்த வருஷத்தை மக்கள் மறந்து விடுவார்கள். சிவகார்த்திகேயன் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்து விட்டால் இதெல்லாம் மறந்து போய்விடும் என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிவகார்த்திகேயனை இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர் வேறு ஏதாவது ஒரு சிறு விஷயத்தில் சிக்கினால் கூட இந்த விஷயத்தை எடுத்து வந்து அவரை காலி செய்து விடுவார்கள். எனவே சி...
உச்சகட்ட உணர்ச்சி பெற “அந்த” மாத்திரை.. மயங்கி விழுந்த தொகுப்பாளினி.. தூக்கம் தொலைத்த டாக்டர் நடிகை..!
Tamil Cinema News

உச்சகட்ட உணர்ச்சி பெற “அந்த” மாத்திரை.. மயங்கி விழுந்த தொகுப்பாளினி.. தூக்கம் தொலைத்த டாக்டர் நடிகை..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வெள்ளித்திரையில் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஆங்கில எழுத்து தொகுப்பாளினி.. திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பிறகு, பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை விமர்சையாக செய்தால்தானே சிக்கல்.. ஒருவேளை.. நாளை கணவரை மீண்டும் பிரிய நேர்ந்தால் பெரிய பிரச்சனையாகும். மீண்டும் மீடியாக்களில் பெயர் அடிப்படும்.. எனவே ரகசியமாக திருமணம் செய்து கொண்டு கடந்த மூன்று ஆண்டு காலமாக குடித்தனம் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்ட பிறகு அப்படியே சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது. இப்பொழுது எந்த ஊரில் இருக்கிறார் என்று கூட ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு மீடியா வெளிச்சத்திலிருந்து மறைந்து போயிருக்கிறார் தொகுப்பாளினி. தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டாலும் தன்னுடை...
16 வயசுல.. இந்த உறுப்பு ஏன் சிவந்து போயிருக்கு.. *** அடிச்சியான்னு கேட்டாரு.. VJ ரம்யா வெளியிட்ட பகீர் தகவல்..!
Actress

16 வயசுல.. இந்த உறுப்பு ஏன் சிவந்து போயிருக்கு.. *** அடிச்சியான்னு கேட்டாரு.. VJ ரம்யா வெளியிட்ட பகீர் தகவல்..!

பிரபல தொகுப்பாளனி வி ஜே ரம்யா 16 வயதில் தனக்கு ஏற்பட்ட அசௌகரியமான சூழ்நிலை குறித்து சமீபத்திய பேட்டி ஒட்டி பேசி இருக்கிறார். நான் பள்ளியில் படிக்கும் பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டேன். அப்பொழுது நான் சற்று குண்டாக பூசினார் போல் இருப்பேன். ஒருமுறை படப்பிடிப்பு இரவு பகலாக நடந்தது. சரியான் ஓய்வு இல்லாத காரணத்தினால் என்னுடைய கண் சிவந்து இருந்தது. அப்போது என்னை பார்த்த கேமரா மேன் ஒருவர் என்ன கண்ணெல்லாம் சிவந்து இருக்கு.. நைட் ஃபுல்லா ஒரே க்ளப்பிங்கா.. ஃபுல் சரக்கு போல இருக்கு.. பீர் பெல்லி.. எல்லாம் தெரியுது என்று கேட்டார். அப்போது அவர் ஏன் அப்படி கேட்டார்.. அவர் கூறியதற்கு அர்த்தம் என்ன..? என்று கூட எனக்கு தெரியாது. அப்போதுதான் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் கொழுகொழுவென இருக்கிறேன்.. எனக்கு தொப்பை போட்டு இருக்கிறது.. இந்த காரணங்களை கொண்டு நான் ப...
“கேடு கெட்டவ.. மொரட்டுதனமானவ..” அது முழுசா தெரிய.. போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த்..!
Actress

“கேடு கெட்டவ.. மொரட்டுதனமானவ..” அது முழுசா தெரிய.. போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய முன்னழகு முழுசாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. அதையும் தாண்டி இந்த புகைப்படங்களுக்கு இவர் கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. பிராடி அண்ட் சேஸி ( Braddy and Sassy ) என்று ஆங்கிலத்தில் கேப்ஷன் வைத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். தமிழில் இதற்கு கேடுகெட்ட மற்றும் மொரட்டுத்தனமான என்ற அர்த்தம் வருகிறது. இப்படி ஒரு மோசமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல தான் கேப்ஷன் வைத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்று அவருக்கு பலரும் உங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து லைக் கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் வழக்கம் போல அம்மணியின் உடல் அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட...
நீச்சல் உடையில்.. ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்த ஹன்சிகா..! வைரலாகும் போட்டோஸ்..!
Actress

நீச்சல் உடையில்.. ஒட்டுமொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்த ஹன்சிகா..! வைரலாகும் போட்டோஸ்..!

கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட பிசியான நடிகையாகவும், ரசிகர்களின் கிரஷ் ஆகவும் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி பார்க்க பள, பள என்று பப்பாளி பழம் போல இருந்ததாக ரசிகர்கள் பேசிக் கொள்வார்கள். மேலும் அவர் கொழுக்கு, மொழுக்கு என்று இருந்ததை அடுத்து குட்டி குஷ்பு என்று பாசத்தோடு அழைத்து வந்தார்கள். தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் சிவகார்த்திகேயன் நடித்திருந்த படத்தில் டார்லிங் டம்பக்கு என்ற பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள். இதனை அடுத்து இவருக்கு திரைத்துறையில் போதிய அளவு படங்கள் கிடைக்கவில்லை. இதற்கு புதிய நடிகைகளின் வரத்தை காரணமாக கூறியிருந்தார்கள். எனவே பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து சோகைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமான முறையில் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. இதனை பார்த்து இந்தியாவில் இருந்த ரசிகர்கள் அ...
இந்த வயசுல பண்ற வேலையா இது..? கஸ்தூரியின் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Actress

இந்த வயசுல பண்ற வேலையா இது..? கஸ்தூரியின் வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

90 காலகட்டங்களில் தமிழ் திரை உலகில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை கஸ்தூரி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நடிகை கஸ்தூரி நடிப்பதோடு நின்று விடாமல் சிறந்த சமூக ஆர்வலராக இருப்பதோடு அடிக்கடி சில விஷயங்களை சுட்டிக்காட்டி ரசிகர்களை அலாட் மோடில் வைத்து விடுவார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்வதில் வல்லவர். இதனை அடுத்து அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் வரும் காவலா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடல் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என கூறலாம். மேலும் இந்தப் பாடல் பலரும் கேட்கக்கூடிய பாடல்களில் ஒன்றாக இருந்ததோடு தமிழகமே இந்த பாடல் வரிகளை முணுமுணுத்ததோடு இந்தப் பாடலுக்கு ஏற்ப ரீலஸ் வீடியோக்களை பலரும் செய...
“எனக்கு அதுல எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்..” வெட்கமில்லாமல் ஓப்பனாக கூறிய ஆண்ட்ரியா..!
Tamil Cinema News

“எனக்கு அதுல எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்..” வெட்கமில்லாமல் ஓப்பனாக கூறிய ஆண்ட்ரியா..!

ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ரியா தனது அற்புத நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் ஆரம்பத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர் தனது சீரிய நடிப்பை ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, அனல் மேல் பனித்துளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வெளிப்படுத்தி இருந்தார். ஆண்ட்ரியா சில காலம் காதலில் விழுந்திருந்தார். அந்த காதல் தோல்வி அடைந்ததை அடுத்து சினிமா உலகை விட்டு சற்று விலகி இருந்தார். அதனை அடுத்து தற்போது சகஜ நிலைக்கு வந்த இவர் மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனை அடுத்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் வடசென்னை படத்தில் இயக்குனர் அமீரோடு இணைந்து நடித்த காட்சிகள் பற்றி கேட்கப்பட்டது. அத்தோடு ரொமான்ஸ் ...
செல்ஃபி எடுக்க வந்த ரசிகை.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட வாரிசு நடிகர்!.. – காரி துப்பும் கோலிவுட் வட்டாரம்..!
Gossips Corner

செல்ஃபி எடுக்க வந்த ரசிகை.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட வாரிசு நடிகர்!.. – காரி துப்பும் கோலிவுட் வட்டாரம்..!

பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு நடிகர் மிகவும் நல்லவர், எந்த வம்பு சண்டைக்கு போகாத அற்புதமான குணம் படைத்த நடிகர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைப்பது போல இவருடைய கதையும் உள்ளது. தற்போது இவரின் மற்றொரு முகம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இவரது வண்டவாளம், தண்டவாளம் ஏறிவிட்டது என கூறலாம். எதற்கும் அஞ்சாத இவர் இவரது பணியை மட்டுமே செய்து வரக்கூடியவர். நடிப்பு, பாட்டு என்று பிஸியாக இருக்கக்கூடிய இவரை பற்றி வெளி வந்திருக்க கூடிய செய்தி தற்போது அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு நம்பலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விட்டது. அண்மையில் இவர் நடிகர் ஒருவரது விழாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு சென்று இருக்கிறார். அங்கு இவரை பார்த்த சந்தோஷத்தில் பல இளம் பெண்கள் அவரை சுற்றி செல்ஃபி எடுக்க முயற்சி ...
அந்த இடத்தில் ஓங்கி உதைத்த சர்ச்சை நடிகர்..! வயிற்றை பிடித்துக்கொண்டு கதறிய வரலட்சுமி..!
Actress

அந்த இடத்தில் ஓங்கி உதைத்த சர்ச்சை நடிகர்..! வயிற்றை பிடித்துக்கொண்டு கதறிய வரலட்சுமி..!

பிரபல நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து அதில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்று விட்டார். ஆரம்ப நாட்களில் இவர் எப்போதும் போல் நடித்து இருக்கிறார். குறிப்பாக போடா போடி திரைப்படத்தில் எஸ்டிஆ-ருக்கு ஜோடியாக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து நெகட்டிவ் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். இவர் நடிகர் விஷாலுடன் காதல் கொண்டிருப்பதாக செய்திகள் வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தத் தகவல் தவறானது என்பதை இவர் உறுதி செய்த நிலையில் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதோடு, பாராட்டுதல்களையும் பெற்றது. அந்தப் படம் குறித்து விருது வழங்கும் விழா ஒன்று இ...
என் விவாகரத்திற்கு காரணம் இந்த இசையமைப்பாளர் தான்..! குண்டை தூக்கி போட்ட வீரம் பட நடிகர்..!
Tamil Cinema News

என் விவாகரத்திற்கு காரணம் இந்த இசையமைப்பாளர் தான்..! குண்டை தூக்கி போட்ட வீரம் பட நடிகர்..!

பிறன்மனை நோக்காமை என்ற ஒரு சொற்றொடர் தமிழில் இருப்பது அனைவருக்கும் மறந்து போய் விட்டது. ஏனென்றால் இன்றெல்லாம் அடுத்தவன் மனைவியை ஆட்டையை போடுவதை தொடர் கதையாக திரை உலகத்தார் மாற்றிவிட்டார்கள் என்று சொல்லலாம். இந்த காரணத்தால் அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்படுவதோடு விவாகரத்து வரை இந்தப் பிரச்சனை செல்கிறது. மேலும் விவாகரத்துக்கு பின்பு சட்டையை மாற்றுவது போல விருப்பப்பட்டவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது அவர்களது பர்சனல் லைஃப் என்றாலும் ஒருவித கலாச்சார சீர்கேடு என்று கூறலாம். அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த வீரம் திரைப்படத்தில் முக்கியமான கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகர் என்ற பெயரைப் பெற்ற பாலாவை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து க...
Exit mobile version