“தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி.. அதை பண்றாரு..” என்னால் முடியல.. கணவர் குறித்து கதறும் VJ மகாலட்சுமி..!
பிறந்த வருடம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை சீரியல் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான VJ மகாலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து இருந்தார். அதன் பிறகு சீரியல் நடிகர் ஒருவரை கள்ளத்தனமாக காதலித்து வந்த இவர் அந்த விவகாரம் வெளியில் தெரிந்ததும் அவரை பிரிந்து விட்டு தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்திருக்கிறார்.
ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்த விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தில் நடித்தபோது விஜே மகாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இது திருமணமாகவும் நடந்தது.
மகாலட்சுமி இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சமூக வலைதளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். இவர்களது திருமணத்திற்கு ஏராளமானனோர் வாழ...