Tuesday, September 24
விஜய் சேதுபதியை இறுக்கி அணைச்சு லிப்லாக் அடித்த கத்ரீனா கைஃப்..! தீயாய் பரவும் வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

விஜய் சேதுபதியை இறுக்கி அணைச்சு லிப்லாக் அடித்த கத்ரீனா கைஃப்..! தீயாய் பரவும் வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

திரைப்படங்களில் நடிப்பதற்கு சிறு வேடங்களாவது கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டிருந்த விஜயசேதுபதி இன்று ஒரு பேன் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார். விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளி வந்த தென்மேற்குப் பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற படங்களில் அட்மாஸ்பியர் ஆர்கெஸ்ட்ராக நடித்துக் கலக்கி இருப்பார். உழைப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்த இவர் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்ததை சரியான முறையில் பயன்படுத்தி கடுமையான உழைப்பினை போட்டதின் காரணத்தால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். ஹீரோவாக நடிப்பதோடு நின்று விடாமல் வில்லனாகவும் நடித்து தனது நடிப்பின் ...
நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் ரகசியம்.. ஒரே அறையில் 40 நாட்கள்.. சொல்லப்படாத உண்மைகள்..!
Actress

நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் ரகசியம்.. ஒரே அறையில் 40 நாட்கள்.. சொல்லப்படாத உண்மைகள்..!

சினிமா நடிகைகள் பலரும் தங்களுடைய பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் நடிகர்களின் மேனேஜர்கள் என தங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது நடிகைகளின் சமீபத்திய பேட்டி மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சில நடிகைகள் என்ன கூறுகிறார்கள் என்றால், எங்களை விட நல்ல நடிப்பு திறமை இருக்கக் கூடிய ஒரு நடிகை எங்களை விட ஒரு நல்ல நடனத் திறமை இருக்கக் கூடிய ஒரு நடிகை பட வாய்ப்பு பெறுகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிறார்கள் என்றால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் அவர் எங்களை விடவும் நல்ல நடிப்பு திறமை.. நல்ல நடன திறமை உடையவர். அந்த நடிகையை நாங்கள் வணங்குவோம். ஆனால், அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு எவ்வளவு பெரிய நடிகையானாலும் அவர்களை நாங்கள் திரும்பி கூட பார்க்க மாட்டோம். ஏனென்றால் அவர்களை விட நாங்கள் சிறப்பாக நடிக்கக...
படுக்கையில் சாக்‌ஷி அகர்வால்.. கையில் இருந்ததை பார்த்து.. காரி துப்பும் ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!
Actress

படுக்கையில் சாக்‌ஷி அகர்வால்.. கையில் இருந்ததை பார்த்து.. காரி துப்பும் ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!

காப்பி டைரக்டர் என்று நக்கலாக அழைக்கப்படும் தமிழ் இயக்குனரான அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சீனில் மட்டும் அறிமுகமான நாயகி தான் நடிகை சாக்‌ஷி  அகர்வால். இந்தப் படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் தன்னை படுமோசமாக சித்தரித்து விட்டார் என்று இயக்குனர் அட்லி மீது புகார் சொன்னவர். இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோலை ஏற்று நடித்திருக்கிறார்.  மேலும் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்யும் போதே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது ரசிகர்களை கவர்ந்து ஈர்ப்பதற்காகவும் புது, புது படங்களில் வாய்ப்புகளை பெறுவதற்காகவும், கவர்ச்சிகரமான உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்து அந்த...
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்..? நடிகை பார்வதி செருப்படி பதில்..!
Tamil Cinema News

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்..? நடிகை பார்வதி செருப்படி பதில்..!

நாட்டுக்குள்ளும் சரி, வீட்டுக்குள்ளும் சரி எவ்வளவோ பிரச்சனைகள் அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் நினைத்து அக்கறை எடுக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. இதற்குக் காரணம் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அனைவருமே சினிமாவில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருவதோடு தனிமனித வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்களும் அவர்கள் விரும்பும் ஹீரோ, ஹீரோயின்களுக்கு பலவிதமான பட்டங்களை கொடுத்து அழைப்பதில் பேரின்பம் அடைகிறார்கள். அந்த வகையில் திரை உலகில் முன்னணி நட்சத்திரங்களை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் பழக்கம் இந்தியாவில் நிலவுகிறது. தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய நடிகரான ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் ஆக சித்தரித்து நாம் அழைக்கிறோம். அது போல தேசிய அளவிலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக விளங்குகிறார். இவரை அடுத்து மலையாள திரை உலகில்...
“என்னோட ஜட்டியை கூட விடல..” தனுஷ் பட நடிகை மேக்னா நாயுடு கதறல்..! என்ன காரணம்..?
Tamil Cinema News

“என்னோட ஜட்டியை கூட விடல..” தனுஷ் பட நடிகை மேக்னா நாயுடு கதறல்..! என்ன காரணம்..?

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி இருக்கும் நடிகை மேக்னா நாயுடு நடிகர் தனுஷின் குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடலில் நடனமாடினார். இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் என்னுடைய ஜட்டியை கூட விட்டு வைக்கவில்லை என்று கதறியுள்ளார். எதனால் நடிகை மேக்னா நாயுடு இப்படி ஒரு பதிவை எழுதி இருக்கிறார் போன்ற விஷயங்களை இங்கே பார்க்கலாம். அவர் கூறியதாவது, எனக்கு கோவாவில் ஒரு வீடு இருக்கிறது. என்னுடைய வீட்டை நாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்து கொண்டிருந்தார். அவரிடம், கணவன் மனைவி இருவர் வந்து எங்களுடைய வீட்டை வாடகைக்கு கேட்டிருகிறார்கள் அவரும் கொடுத்திருக்கிறார். நாங்கள் இருவரும் நியூசிலாந்தில் வேலை செய்வதாகவும்.. மும்பையை ச...
கோவை சரளாவை காலி செய்த வடிவேலு..! சரளா ஒரு பொம்பள கமல்..! மோசம் செய்த தயாரிப்பாளர்..!
Actress

கோவை சரளாவை காலி செய்த வடிவேலு..! சரளா ஒரு பொம்பள கமல்..! மோசம் செய்த தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக விளங்கியவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவை நடிகையாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை மேடை நாடகத்திலிருந்து தான் ஆரம்பித்தார். இவரும் நடிகர் வடிவேலு இணைந்து நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கின்றன. இருவருடைய காம்போவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு காம்போ என்று கூறலாம். ஆனால், நடிகை கோவை சரளாவின் வளர்ச்சியை தடுத்து அவருடைய பட வாய்ப்புகளை தட்டி பறித்த நடிகர் வடிவேலு பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர வைக்கும் உண்மைகள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, நடிகை கோவை சரளா பள்ளி செல்லும் நாட்களிலேயே மேடை நாடகங்களில் கலந்து கொண்டு பெரியவர்களிடம் பாராட்டு பெற்றவர். அந்த வகையில், மறைந்த முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் அவர்களின் ...
முற்றிய ஜோதிகா சிவகுமார் மோதல்..! சிவகுமாரின் ஜாதி பாசம்..! Revenge எடுத்த ஜோதிகா..!
Tamil Cinema News

முற்றிய ஜோதிகா சிவகுமார் மோதல்..! சிவகுமாரின் ஜாதி பாசம்..! Revenge எடுத்த ஜோதிகா..!

நடிகர் சிவகுமார் ஜோதிகா இடையே மோதல் முற்றி ஜோதிகா பழிவாங்கும் அளவுக்கு சென்ற சம்பவம் மற்றும் நடிகர் சிவகுமாரின் ஜாதி பாசம் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். பலரும் அறிந்திடாத தகவல்களை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர்கள் இணைய பக்கங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சிவக்குமார் ஜோதிகா இடையே நடந்த மோதல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.. நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்கிறார்கள் என்று இருவருமே தங்களுடைய வீட்டில் சொல்லிக் கொள்ளவில்லை. இருவரும் கால் போன போக்கில் காதலித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். வீட்டில் சொல்லக்கூடிய மனநிலையில் இருவருமே இல்லை. ஆனால், ஊடகங்கள் வாயிலாக கிசுகிசுவாக கிளம்பிய இந்த தகவல்கள் உண்மை என்று தெரிய வர நடிகர் சிவகுமார் கொந்தளித்து இருக்கிறார். நடிகர் சூர்ய...
என் புருஷன் கிட்ட இதை எதிர்பார்த்தேன்.. இது தப்பா.. சொல்லுங்க.. பார்த்திபன் விவாகரத்து..!  நடிகை சீதா விளாசல்..!
Actress

என் புருஷன் கிட்ட இதை எதிர்பார்த்தேன்.. இது தப்பா.. சொல்லுங்க.. பார்த்திபன் விவாகரத்து..! நடிகை சீதா விளாசல்..!

நடிகை சீதா நடிகர் பார்த்திபன் இடையே மலர்ந்த காதல் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான கதை எல்லாம் பழைய கதை. அது பற்றி புதுசாக எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் எதனால் பிரிந்தார்கள் என்று இவர்கள் வாயாலேயே பல இடங்களில் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சீதா பல இடங்களில் கூறியிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் தன்னுடைய கணவரை எதனால் பிரிந்தேன் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை இலை மறைமுறையாக கூறியிருக்கிறார். தன்னுடைய விவாகரத்துக்கு பிரதானமான காரணமாக நடிகை சீதா எதை கூறினார் என்பதை கடைசியாக பார்க்கலாம். அதற்கு முன்பு நடிகை சீதா கூறிய ஒரு விஷயம் திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய பெண்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயம் என கூறலாம். இது திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய பெண்கள்.. ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் பெண்கள் அனைவருக்குமே இந்த விஷயம் ஒரு...
கிங்ஸ்லியின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு..! மிரட்டியே திருமணத்தை முடித்த சங்கீதா..!
Tamil Cinema News

கிங்ஸ்லியின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு..! மிரட்டியே திருமணத்தை முடித்த சங்கீதா..!

நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டிய காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்கள் பலரையும் ஷாக் ஆக வைத்திருக்கிறது என்று கூற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். திரையுலகில் ஒரு டான்ஸராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். இவரிடம் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் இவர் சம்பாதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு மட்டும் 30 முதல் 40 கோடி ரூபாயை தாண்டும் என்று கூறுகின்றனர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார் நடிகை ரெடின் கிங்ஸ்லி. அந்த திரைப்படம் அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் நெல்சன் இயக்...
90களில் சினிமாவை கலக்கிய நடிகர் ராஜாவை நினைவில் இருக்கிறதா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!
Tamil Cinema News

90களில் சினிமாவை கலக்கிய நடிகர் ராஜாவை நினைவில் இருக்கிறதா..? இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!

80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகர்கள் சிலரை நம்மால் எப்போதுமே மறக்க முடியாது. ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட நம்முடைய ஆழ்மனதில் அசையாமல் இடம் பெற்று இருப்பார்கள். அந்த வகையில், கருத்தம்மா என்ற படத்தில் நடித்ததன் மூலம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆழமாக பதிந்தவர் நடிகர் ராஜா. அதன் பிறகு கடலோரக் கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர். மிகவும் பிரபலமான நடிகராக உலா வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் புதுமுக நடிகர்களின் ஆதிக்கம் அதிகரிக்க இவருடைய மார்க்கெட் குறைந்தது. அதன் பிறகு துணை நடிகராகவும் குணசத்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்ய வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார். நீண்ட வருடங்களாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்த ராஜா அண்மையில் ஒரு பேட்டி ஒன்று பேசியிருக்கிறார். அதில் அவரை பார்த...