Tuesday, September 24
“உன்னை கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்..” குஷ்பூவிடம் நேரடியாக கூறிய முன்னணி நடிகர்..!
Tamil Cinema News

“உன்னை கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்..” குஷ்பூவிடம் நேரடியாக கூறிய முன்னணி நடிகர்..!

கொண்டையில் தாழம்பூ கூடையில் என்ன பூ.. குஷ்பூ.. என்ற பாடல் எல்லோர் மனதிலும் ஒரு காலகட்டத்தில் முணுமுணுக்கப்பட்டது. அந்த அளவு குஷ்புவின் மீது கிரஷாக இருந்த ரசிகர்கள் அவர்களுக்காக கோயிலைக் கட்டி அசத்தினார்கள். தற்போது குஷ்பூ திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளில் தயாரிப்பாளராக, ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதியாக பன்முக திறமையை கொண்டிருக்கிறார். வளரும் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் என்றும் திரை உலகில் நடித்து வரும் எவர்கிரீன் நடிகையாகவும் இருக்கிறார். சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு விரும்பப்படக்கூடிய கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த குஷ்பூ தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தொடர்ந்து இளைய திலகம் பிரபுவோடு இணைந்து பல படங்களில் நடித்த இவருக்கு பிரபுவோடு திருமணம் முடிந்து விட்டது, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது போன்ற கிசுகிசுக்க...
காதல் தோல்வி.. இதுவரை திருமணம் செய்யாத காரணம்..எஸ்.ஜே.சூர்யாவின் உண்மை கதையில் வெளியான தமிழ் படம் தெரியுமா..?
Tamil Cinema News

காதல் தோல்வி.. இதுவரை திருமணம் செய்யாத காரணம்..எஸ்.ஜே.சூர்யாவின் உண்மை கதையில் வெளியான தமிழ் படம் தெரியுமா..?

தற்போது தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வரும் நடிப்பு அசுரன் என்ற பெயரை பெற்றிருக்கும் எஸ்.ஜே சூர்யா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். திரை உலகில் ஆரம்ப நாட்களில் தன்னை ஓர் இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டவர். தனக்குள் ஒரு அபாரமான நடிப்புத் திறனை வைத்திருக்கிறார் என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகக் கூடிய வகையில் ஜிகர்தண்டா 2 படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு முன் வெளி வந்த மார்க் ஆண்டனி படத்தில் அவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்பட்டது. 40 வயதை எட்டி இருக்கும், இவர் என்னும் திருமணம் ஆகாமல் இருந்தாலும் சந்தோஷமாக இருப்பதாகத் தான் கூறியிருக்கிறார். அடுத்து பலரும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்க அவர் ஒரு பேட்டியில் தன் காதல் கதையை பகிர்ந்திருக்கிறார். ஏறக்குறைய இவரது காதல் கதை இவரது நடிப்பில் வெளி வ...
டார்ச்சர் செய்த இயக்குனர்.. காலில் விழுந்த கதறிய நடிகை லைலா..! யார் அந்த இயக்குனர் தெரியுமா..?
Tamil Cinema News

டார்ச்சர் செய்த இயக்குனர்.. காலில் விழுந்த கதறிய நடிகை லைலா..! யார் அந்த இயக்குனர் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு வித்தியாசமான இயக்குனராக விளங்குபவர் பாலா. இவர் படங்கள் என்றாலே கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கக்கூடிய வகையில் இருக்கும். மேலும் ஒவ்வொரு படத்தின் கதையிலும் வித்தியாசத்தை அதிகளவு காட்டக்கூடியவர். மேலும் களிமண்ணாக இருக்கும் நடிகர், நடிகைகளை அவர் வழியில் பிடித்து எப்படி தேவையோ அப்படி நடிப்பில் ஜொலிக்க வைத்துவிடுவார். இயக்குனர் பாலாவிடம் நடிக்கும் நடிகருக்கும் சரி, நடிகைகளுக்கும் சரி உள்ளுக்குள் ஒரு கலக்கம் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்குமாம். அந்த வகையில் இவர் நடிப்பை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கற்றுக் கொடுக்கும் போது பல விதமான கெட்ட வார்த்தைகளும் மிஸ் ஆகாமல் வந்து அவர்களை பயமுறுத்தும். அதற்கு உதாரணமாக நடிகர் சூர்யா சாக்லேட் பாயாக நடித்தவர். அவரை நந்தா படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்தார். மேலும் இந்தப்...
பத்துக்கு பத்து ரூம்.. ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டம்..!! –  இயக்குனர் லிங்குசாமி பரிதாப நிலை..!
Tamil Cinema News

பத்துக்கு பத்து ரூம்.. ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டம்..!! – இயக்குனர் லிங்குசாமி பரிதாப நிலை..!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்தவர் இயக்குனர் லிங்குசாமி.இவர் 2001 ஆம் ஆண்டு வெளி வந்த ஆனந்தம் என்ற குடும்ப படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை அற்புதமான முறையில் இயக்கிய இவர் தொடர்ந்து பல சூப்பர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். திரையுலகை பொருத்த வரை வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். எனவே இதனை சரியாக பார்ப்பவர்கள் தான் இந்த துறையில் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமியும் வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் சமமாக பார்த்தவர். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னை பற்றி கூறும் போது சென்னைக்கு வந்த புதிதில் இவருக்கு பல சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூட இவரிடம் போதுமான அளவு பொருளாதார வசதி இல்லை என்று கூறியவர், பத்துக்கு பத்து ரூமில் தான் அவர் இருந்ததாக தெரிவித...
46 வயசு ஆண்ட்டி நடிகை.. அடைய துடிக்கும் இளம் நடிகர்கள்..! அடக்கொடுமைய..!
Actress

46 வயசு ஆண்ட்டி நடிகை.. அடைய துடிக்கும் இளம் நடிகர்கள்..! அடக்கொடுமைய..!

46 வயது ஆன நடிகை ஒருவரை திருமணம் செய்தாக வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அக்கட தேசத்து சின்னத்திரை நடிகர்கள் சிலர். என்ன விவரம்..? என்ன கூத்து..? என்று விவரமாக பார்க்கலாம் வாருங்கள். நடிகை சுரேகா வாணி தமிழில் உத்தமபுத்திரன் என்ற படத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பரீட்சியமான நடிகையாக மாறினார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் போதை பொருள் வழக்கில் கைதான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே பி சவுத்ரி என்பவர் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. மறுபக்கம் நடிகை சுரேகா வாணி கேபி சவுத்திரியுடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவும் வெளியாகின. இதனை தொடர்ந்து போதை பொருள் விவகாரத்தில் சுரேகாவாணி சம்பந்தப்பட்டிருப்பார் போல் தெரிகிறது ...
“பார்ப்பனர்களை எவ்வளவு திட்டினாலும் கோவம் வராது..” இது தான் காரணம்..! பிரபல நடிகர் கூறிய தகவல்..!
Tamil Cinema News

“பார்ப்பனர்களை எவ்வளவு திட்டினாலும் கோவம் வராது..” இது தான் காரணம்..! பிரபல நடிகர் கூறிய தகவல்..!

பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய ஒரு பேட்டியில் பார்ப்பனர்களை எவ்வளவு திட்டினாலும் கோபம் வராது அதற்கு என்ன காரணம்..? என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியதாவது, பிராமணர்களுடைய நோக்கம் முழுதும் அறிவை பெறுவதில் மட்டும்தான் இருக்கிறது. பெற்ற அறிவை பயன்படுத்துவது.. மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது.. இது மட்டும் தான் அவர்களுடைய முதன்மையான நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்தில் அவர்கள் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றாலும் கூட உயர்ந்த பொறுப்புகளில் அவர்கள் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய அறிவு தான். இட ஒதுக்கீடு கொடுத்தாலும் நம் ஆட்களால் படிக்க முடியாது.. அப்படியே படித்தாலும் மிகவும் சிரமப்பட்டு படிப்பார்கள்.. ஆனால் பிராமணர்கள் படிப்பதை அவ்வளவு எளிமையாக செய்யக்கூடியவ...
நயன் to சிம்பு மற்றும் பப்லூ to ஷீத்தல்.. காதலில் விழுந்தவர்கள் பிரிந்து செல்ல காரணம் இது தான்..!
Tamil Cinema News

நயன் to சிம்பு மற்றும் பப்லூ to ஷீத்தல்.. காதலில் விழுந்தவர்கள் பிரிந்து செல்ல காரணம் இது தான்..!

காதலில் விழுந்தவுடன் உருகி, உருகி காதலித்து விட்டு ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற கணக்கில் மின்னல் போல பிரிந்து சென்ற காதல் ஜோடிகள் யார்? யார்? என்று இந்தத் தொகுப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். திரை பிரபலங்களில் பிரேக்கப் என்ற வார்த்தையை கேட்டதுமே நீங்கள் பட் என்று நடிகை நயன் மற்றும் சிம்புவை கூறி விடுவீர்கள். வல்லவன் படத்தில் நடிக்கும் போது பூத்த காதல் சில நாட்களிலேயே முடிவை சந்தித்தது. இதனை அடுத்து சிம்பு ஹன்சிகா இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் வாலு படத்தில் நடித்த போது தான் அவர்களுக்கு காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இதனை அடுத்து பார்ட்டி, டேட்டிங் என்று ஜாலியாக இருந்த இவர்கள் திடீர் என்று தங்களது ரிலேஷன்ஷிப்பை முறித்துக் கொண்டார்கள். அது போலவே திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்த அஞ்சலி, ஜெய் உடன் கொண்ட தொடர் பால் தனது சினிமா எதிர்காலத்தை ...
யாருடா இது.. நாட்டாமை டீச்சரா..? – லேட்டஸ்ட் போட்டோ பார்த்து வியந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

யாருடா இது.. நாட்டாமை டீச்சரா..? – லேட்டஸ்ட் போட்டோ பார்த்து வியந்த ரசிகர்கள்..!

திரை உலகத்தில் பட்டி, தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்திய படங்களின் வரிசையில் ஒன்றாக நாட்டாமை திரைப்படத்தை கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த வில்லுப்பாட்டு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை அசத்தியிருக்கிறார். எனினும் சில காலம் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் வராத காரணத்தால் தான் இது போன்ற கிளாமர் பாடல்களுக்கு ஆட ஆரம்பித்தார். இதனை அடுத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளி வந்த நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட நடிகை ராணி இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். ...
“மார்பகத்தை நீக்க வேண்டும் என கூறிய போது.. காருக்குள் அமர்ந்து கொண்டு..” கனிகா கூறிய பகீர் தகவல்..!
Tamil Cinema News

“மார்பகத்தை நீக்க வேண்டும் என கூறிய போது.. காருக்குள் அமர்ந்து கொண்டு..” கனிகா கூறிய பகீர் தகவல்..!

2002 ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகை கனிகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்நிலையில் அண்மையில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் இவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இவரது பேச்சைக் கேட்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் இவரது அம்மா ஒரு நாள் இவருக்கு போன் ...
நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துக்கிட்டே இருக்கலாம் இருக்கு.. கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் சுஜிதா..!
Tamil Cinema News

நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துக்கிட்டே இருக்கலாம் இருக்கு.. கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் சுஜிதா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் கடந்த பல வருடங்களாக சீரியலின் கதாநாயகியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சுஜிதா. சீரியலில் ஆரம்பத்தில் சேர்ந்த பல நடிகர்கள் இடையில் சீரியலில் இருந்து வெளியேறி விட்டாலும் கூட நடிகை சுஜிதா ஆரம்பம் முதல் கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், இவரும் இடையே இந்த சீரியலை விட்டு விலகுகிறார் என்ற தகவல்கள் வெளியானது. கிட்டத்தட்ட அது உண்மையும் தான். என்ன காரணம் என்றால் சுஜிதாவிற்கு இந்த சீரியலை நடிப்பதற்கான சம்பளம் கூடுதலாக வழங்கப்படவில்லை. ஆரம்பத்தில் கொடுத்த சம்பளத்தையே அடுத்தடுத்த வருடங்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கடுப்பான சுஜிதா சீரியலில் இருந்து விலகி விட முடிவு எடுத்திருக்கிறார். சீரியலில் இருந்து இவர் விலகி விட்டால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் சுஜிதா கேட்கும் ச...
Exit mobile version