Tuesday, September 24
“உன் விஸ்வாசம் போதும்டா சாமி..கிளம்பு!!.. குடும்பமாய் சேர்ந்து விரட்டி விட்ட நபர்..!
Tamil Cinema News

“உன் விஸ்வாசம் போதும்டா சாமி..கிளம்பு!!.. குடும்பமாய் சேர்ந்து விரட்டி விட்ட நபர்..!

நடிகர் சூர்யாவின் மீது கடந்த சில நாட்களாகவே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் மும்பையில் செட்டில் ஆன விஷயம் ஒரு மிகப்பெரிய பேசும் பொருளாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கண் பட்டது போல கங்குவா ஷூட்டிங்கில் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது.  அடுத்து பருத்திவீரன் சர்ச்சை என சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவின் குடும்பம் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் வெளி வந்து பெரியவர் சிவகுமார் பெயரும் டேமேஜ் ஆகும் படி மாறிவிட்டது. இதனை அடுத்து தற்போது நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமான நபர் ஒருவர் நடிகர் சூர்யாவை ஏமாற்றி இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யாவின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் அந்த முக்கிய நபர் என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக அதிர்ச்சி ஏற்படும். அந்த நபர் நடி...
நடிகை அசின் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகை அசின் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் தெரியுமா..?

தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையாக இருந்த நடிகை அசின், தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, சிவகாசி, தசாவதாரம், வேல், காவலன் போன்ற தமிழ் படங்களில் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களோடு நடித்து 90 கிட்ஸ் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தார். இதனை அடுத்து திரையுலகில் நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்தை பிடித்து விடுவார் என ரசிகர்கள் நினைத்த வேளையில் எதிர்பாராமல் 2016-ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு திரை உலகிற்கு பை பை சொல்லிவிட்டார். இதனை அடுத்து இவருக்கு தற்போது அரின் ரேய் என்ற மகள் இருக்கிறார். தற்போது வெளியில் தலையை காட்டாத அசின் சினிம...
வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்..! கடைசியா கெஸ்ட் ரோல் பண்ணேன்..! பிரபலம் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்..! கடைசியா கெஸ்ட் ரோல் பண்ணேன்..! பிரபலம் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், கமல், ரஜினி, சூர்யா என பல நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரை உலகில் இருந்து பிரேக் எடுத்த இவர் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து பெண்களை பெருமையாய் பேசுகின்ற திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரினை பெற்றார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த காற்றின் மொழி, ராட்சசி போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து மலையாளத்தில் முதல் முறையாக நடிகர் மம்முட்டியோடு ஜோடி சேர்ந்து காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் இவர் அண்மையில் ஒரு பேட்டியில் தனது திரை அனுபவங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறா...
விவாகரத்து ஆன பிறகு என் குழந்தைக்கு அப்பா இவர் தான்..! கிருத்திகா கூறிய அதிர்ச்சி தகவல்.!
Television

விவாகரத்து ஆன பிறகு என் குழந்தைக்கு அப்பா இவர் தான்..! கிருத்திகா கூறிய அதிர்ச்சி தகவல்.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி என்ற சூப்பர் ஹிட்டான சீரியலில் அறிமுகமான நடிகை கிருத்திகா பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த சீரியலில் இவரது பாங்கான நடிப்பால் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். சின்னத்திரை சீரியல் நாயகியான கிருத்திகா பெரும்பாலும் வில்லி கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் என்ற தொடரில் மூத்த மருமகள் கேரக்டர் ரோலை மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். மிகச்சிறந்த நடன கலைஞரான இவர் நடனத்தின் மீது கொண்ட காதலால் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அனைவரையும் அசத்தியிருக்கிறார். இந்த நடன நிகழ்ச்சியில் பங்கு பெறும் போது தான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால் இவரது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலை...
“மாஸ் ஹீரோவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? தளபதியை நக்கல் செய்த கீர்த்தி சுரேஷ் அப்பா..!
Tamil Cinema News

“மாஸ் ஹீரோவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? தளபதியை நக்கல் செய்த கீர்த்தி சுரேஷ் அப்பா..!

தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பீஸ்ட் படம் மாபெரும் தோல்வியை அடைந்ததை அடுத்து வாரிசு படமாவது விஜய்க்கு கம் பேக் தருமா? என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்பட்டது. இதனை அடுத்து உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து லியோ திரைப்படத்தை இயக்கினார். மாறுபட்ட கதை அம்சத்தோடு ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஹைனா காட்சிகளை வைத்து தெறிக்க விட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் கூட்டணியில் வெளி வந்த இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் இந்த லியோ படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். பாக்ஸ் ஆபிஸில் சுமார் 598 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்திருக்க...
“மைனா நந்தினியின் Back பெருசா இருக்க இது தான் காரணம்.. ஆனால்..” கணவர் யோகேஷ் தடாலடி..!
Actress

“மைனா நந்தினியின் Back பெருசா இருக்க இது தான் காரணம்.. ஆனால்..” கணவர் யோகேஷ் தடாலடி..!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி குறித்து பெரிதாக அறிமுகம் தேவை இல்லை. உடற்பயிர்சி கூடம் வைத்து நடத்தி வந்த மணிகண்டன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் இவருடைய முதல் கணவர் சில பிரச்சினைகள் காரணமாக தவறான முடிவு எடுத்துக் கொண்டார். அந்த தவறான முடிவுக்கு பின்னால் காரணமாக இருப்பது மைனா நந்தினி தான் எனது அவருடைய முதல் மாமியாரான மணிகண்டனின் தாயார் கடுமையான புகார்களை கூறியிருந்தார். இது மைனா நந்தினியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வடு என்ற கூறலாம். ஆனால் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் தற்பொழுது புதிய வாழ்க்கை புதிய குடும்பம் என தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். இடையில் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் விஷயங்கள் குறித்து Youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில...
2023 டாப் 5 இயக்குனர்கள்.! முதலிடம் யாரு தெரியுமா..?
Tamil Cinema News

2023 டாப் 5 இயக்குனர்கள்.! முதலிடம் யாரு தெரியுமா..?

2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நம்மை தயார்படுத்திக் கொண்டு வருகின்ற வேளையில், 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக அளவு வசூலில் சாதனை செய்த திரைப்படங்களை இயக்கிய டாப் 5 இயக்குனர்கள் யார்? யார்? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். இதில் முதலாவதாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் பிரபுவின் மருமகனான ஆதிக் ரவிச்சந்திரன், மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா நடித்து இருந்தார்கள். இந்தப் படமானது சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் 100 கோடி வரை வசூலில் சாதனை புரிந்தது. மேலும் விஷாலுக்கு ஒரு கம்பேர் படமாக அமைந்தது என கூறலாம்.  மேலும் இந்த படத்தில் இயக்குனர் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை ரீ கிரியேட் செய்த விதம், ரெட்ரோ பாடல்களை பயன்படுத்திய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது...
Ulti.. இது தான் ரியல் டிவிஸ்டு.. தினேஷ் ரச்சிதாவை பிரித்த நபர் இவரு தானாம்..! யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

Ulti.. இது தான் ரியல் டிவிஸ்டு.. தினேஷ் ரச்சிதாவை பிரித்த நபர் இவரு தானாம்..! யாருன்னு பாருங்க..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் ஜோடியாக நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தது. ஆனால் 8 ஆண்டுகள் ஆகியும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி குழந்தை பாக்கியம் இல்லாதது இருவருக்கும் இடையே வாக்குவாதம் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் உள்ளிட்டவற்றை உருவாக்கும் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. இப்படி சண்டைகள் வருவதும் போவதுமாக இருந்தபோது நடிகர் தினேஷ் ரச்சிதா மகாலட்சுமி குறித்து அவருடைய மனம் நோகும்படியாக ஏதோ ஒன்றை பேசியிருக்கிறார் என்று கூறுகிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்கள். அதனை மறக்க முடியாமல் தினேஷை வெறுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். தற்பொழுது தான் பேசியது தவறுதான் என்று ரச்சிதமாக லட்சுமியிடம் தினேஷ் கெஞ்சி கேட்டும் கூட தினேஷ் கூறிய சில விஷயங்களை அவர் செ...
வேறு நடிகருடன் கள்ள உறவில் கொழுக் மொழுக் நடிகை..! கையும் களவுமாக பிடித்த பிரகாச நடிகர்..!
Gossips Corner

வேறு நடிகருடன் கள்ள உறவில் கொழுக் மொழுக் நடிகை..! கையும் களவுமாக பிடித்த பிரகாச நடிகர்..!

திரை உலகில் நடிக்கும் நட்சத்திரங்கள் நிமிடத்திற்கு ஒருவர் என்று சட்டையை மாற்றுவது போல ஆளை மாற்றி விடுவார்கள். அது போலவே கொழுக்கு, மொழுக்கு என்று இருக்கும் நடிகை ஒருவர் பிரகாசமான நடிகரை காதலித்துக் கொண்டிருக்கும் போதே சட்டென்று மாஸ் நடிகரோடு உறவில் இருந்த விஷயம் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. அக்கட தேசத்தில் நடிகையான இவர் பெரிய இயக்குனர் ஒருவரின் படத்தில் சின்ன  கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தமிழ் திரையுலகில் களம் இறக்கப்பட்டார். இவர் பார்ப்பதற்கு புசு,புசு என்று சதை பற்றோடு இருந்த காரணத்தால் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், நாள் செல்ல செல்ல இவருக்கு புதிய பல வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. முதல் படத்தில் தன்னோடு சேர்ந்து நடித்த அந்த பிரகாச நடிகரோடு ஆரம்ப காலத்தில் நட்போடு பழகி வந்தவர், அந்த நட்பு காதலாய் மாறியது என்பதை புரிந்து கொண்டார். இவர்கள் அரசல், புரசலாக அ...
வனிதா சொன்ன மர்ம பங்களா…! 10 BEDROOM..! உள்ளே நடக்கும் ரகசிய Meeting..? பகீர் தகவல்கள்..!
Tamil Cinema News

வனிதா சொன்ன மர்ம பங்களா…! 10 BEDROOM..! உள்ளே நடக்கும் ரகசிய Meeting..? பகீர் தகவல்கள்..!

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் அவருடைய தந்தை விஜயகுமார் ஆகிய இருவருக்கும் இருக்கக்கூடிய வாய்க்கா தகராறு என்ன..? என்று புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பெற்றோரின் துணையுடன் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார். நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய குடும்பத்தினரை வெறுக்க தொடங்கினார். அதற்கு என்ன காரணம்..? என்று 1008 காரணங்கள் உலவுகிறது. அதைப்பற்றி இந்த பதிவு கிடையாது. ஒரு பேட்டியில் மர்மமான பங்களா ஒன்று இருக்கிறது. அதில் என்ன நடக்கிறது என்பது போன்ற சில அதிர்ச்சிகரமான தகவல்களை வனிதா விஜயகுமார் பகிர்ந்து இருந்தார். அது குறித்து பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சிகரமான பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, வனிதா விஜயகுமார் சொல்லியது உண்மையா..? இல்லையா..? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விஜயகும...