“உன் விஸ்வாசம் போதும்டா சாமி..கிளம்பு!!.. குடும்பமாய் சேர்ந்து விரட்டி விட்ட நபர்..!
நடிகர் சூர்யாவின் மீது கடந்த சில நாட்களாகவே நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் மும்பையில் செட்டில் ஆன விஷயம் ஒரு மிகப்பெரிய பேசும் பொருளாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து கண் பட்டது போல கங்குவா ஷூட்டிங்கில் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது. அடுத்து பருத்திவீரன் சர்ச்சை என சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யாவின் குடும்பம் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் வெளி வந்து பெரியவர் சிவகுமார் பெயரும் டேமேஜ் ஆகும் படி மாறிவிட்டது.
இதனை அடுத்து தற்போது நடிகர் சிவகுமார் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமான நபர் ஒருவர் நடிகர் சூர்யாவை ஏமாற்றி இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யாவின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் அந்த முக்கிய நபர் என்ற விஷயம் உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக அதிர்ச்சி ஏற்படும்.
அந்த நபர் நடி...