Tuesday, September 24
அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை..? ECR ரோடு.. பண்ணை வீடு.. வடிவேலு ரைடு.. போட்டு உடைத்த நடிகர்..!
Tamil Cinema News

அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை..? ECR ரோடு.. பண்ணை வீடு.. வடிவேலு ரைடு.. போட்டு உடைத்த நடிகர்..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட நடிகர் வடிவேலுவின் எழுச்சி பலருக்கும் தெரியும். ஆனால், அவருடைய வீழ்ச்சி சில பேருக்கு தான் தெரியும். இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சட்டமன்ற தேர்தல் ஒன்றில் நடிகர் விஜயகாந்துக்கு எதிராக சகட்டுமேனிக்கு இவர் பேசியதும், ஆனால். இவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பேசினாரோ அந்த கட்சி எதிர்க்கட்சியாக கூட ஆகா முடியாமல் காணாமல் போனதும்.. இவர் பிரச்சாரத்தின் போது மோசமாக விமர்சித்து வந்த கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும்.. வடிவேலுக்கு அடிமேல் அடியாக அமைந்தது. இதனால் தான் இவருடைய பட வாய்ப்புகள் பறிபோய் விட்டது. தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் வடிவேலுவை ஒதுக்க தொடங்கினார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. வடிவேலுவுடன் நடித்த சக நடிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இணைய பக்கங்களில் நீங்...
காதலனின் விந்தணுவை எடுத்து.. திருமணத்திற்கு முன்பே.. நயன்தாரா செய்த வேலை..! ரகசியம் உடைத்த நடிகர்..!
Tamil Cinema News

காதலனின் விந்தணுவை எடுத்து.. திருமணத்திற்கு முன்பே.. நயன்தாரா செய்த வேலை..! ரகசியம் உடைத்த நடிகர்..!

நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் காதலில் இருந்தார். ஆனால், நடிகர்களுடனான காதல் எதுவும் நடிகை நயன்தாராவிற்கு கை கொடுக்கவில்லை. கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருடைய திருமணம் மாமல்லபுரம் பகுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த 6 மாதத்தில் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தாயானார் நடிகை நயன்தாரா. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எந்த அளவுக்கு என்றால் தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தானாக முன்வந்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதானது. சொல்லப்போனால் நடிகை நயன்தாராவோ அல்லது விக்னேஷ் சிவனோ தான் இந்த பிரச்சனைக்கு தங்களுடைய பதிலை அறிக்கை மூலமாகவோ அல்லது மீடியாவிலோ கூறியிருக்க வேண்டும். ஆனால் விஷயம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சம்பந...
“பாரீஸில் நீச்சல் உடையில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்திகா நாயர்..!” – தீயாய் பரவும் கலர்ஃபுல் போட்டோஸ்..!
Tamil Cinema News

“பாரீஸில் நீச்சல் உடையில் ஹனிமூன் கொண்டாடும் கார்த்திகா நாயர்..!” – தீயாய் பரவும் கலர்ஃபுல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா நாயர். இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற தமிழ் படத்தில் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். முதல் படமே தந்த வெற்றியை அடுத்து இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மொழியிலும் அதிக படங்கள் வந்து சேர்ந்தது. திரைப்படங்களில் படு பிஸியாக நடித்த இவர் 1991 ஆம் ஆண்டு ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். மூத்த மகள் ஒரு சில வெற்றி படங்களில் நடித்து வந்த நிலையில் இரண்டாம் மகள் துளசி மணிரத்தினத்தின் கடல் படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் இவர்கள் இருவருக்குமே நினைத்தபடி திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை. இதனை அடுத்து மூத்த மகள் கார்த்திகாவிற்க...
புயல் நிவாரணம்.. கண்டுகொள்ளாத நடிகர் விஜய்.. குறித்து KPY பாலா கூறிய ஒரு வார்த்தை..!
Television

புயல் நிவாரணம்.. கண்டுகொள்ளாத நடிகர் விஜய்.. குறித்து KPY பாலா கூறிய ஒரு வார்த்தை..!

விஜய் தொலைக்காட்சியில் எந்த பக்கம் பார்த்தாலும், அந்த பக்கம் KPY பாலா கண்டிப்பாக இருப்பார். அந்த அளவு தன்னுடைய ரைமிங் காமெடியின் மூலம் மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தனது திறமையை வளர்த்து வரும் வளரும் நடிகராக இருக்கக்கூடிய நிலையில் சம்பாதிக்கும் பணத்தில் முடியாத நபர்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனை அடுத்து ஈரோடு பக்கம் இருக்கும் மலை கிராமத்தில் சுமார் 8000 மக்களுக்கு மருத்துவ உதவிக்காக 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்சை  தன் சொந்த பணத்தில் வாங்கி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சென்னையில் அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலால் பல்லாயிரக்கணக்கானோர் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இதனை அ...
ஆத்தி.. சினிமாவிற்கு முன் அந்த தொழிலை செய்தவரா? – பிரியங்கா மோகன் பற்றி பலரும் அறியாத தகவல்..!
Tamil Cinema News

ஆத்தி.. சினிமாவிற்கு முன் அந்த தொழிலை செய்தவரா? – பிரியங்கா மோகன் பற்றி பலரும் அறியாத தகவல்..!

தமிழ் திரைப்படத்தில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த பிரியங்கா அருள் மோகன் பற்றி உங்களுக்கு அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இவர் 2019 ஆம் ஆண்டு க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தெலுங்கில் வெளி வந்த “கேங் லீடர்” என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்தார். அது மட்டுமல்லாமல் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. தமிழ் திரை உலகில் டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு தான் எதற்கும் துணிந்தவன் போன்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். டிக் டாக் என்ற திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை திணற வைத்தார். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என...
கல்யாணத்துக்கு முன்பே உடலுறவு… பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பிரபலத்தின் பேச்சு..!
BiggBoss

கல்யாணத்துக்கு முன்பே உடலுறவு… பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பிரபலத்தின் பேச்சு..!

விஜய் டிவியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 1 முதல் சீசன் 7 வரை ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்போடு கொண்டாடப்படும் நிகழ்வாக உள்ளது. ஆனால் இந்த பிக் பாஸ் 7 புதிய விதிமுறைகளோடு சுமார் 18 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட சூழ்நிலையில் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த சீசன் 7 பூர்த்தி செய்யவில்லை. காதல் ஒரு பக்கம், சண்டை ஒரு பக்கம் என ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யாமல் கடுமையான மன உளைச்சலை தந்திருப்பதாக பல ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் உலக நாயகன் கமல் முழுமையான ஈடுபாடோடு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. இவர் பிரமோவை பார்த்து விட்டு தொகுத்து வழங்குவது போல ஒவ்வொரு நிகழ்ச்சியும் உள்ளது என்று கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 போட்டியா...
“ப்ளே கேர்ள்.. பல நடிகர்களோடு ரிலேஷன்ஷிப்பில் ஐஸ்வர்யா ராய்..!” – உண்மையை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

“ப்ளே கேர்ள்.. பல நடிகர்களோடு ரிலேஷன்ஷிப்பில் ஐஸ்வர்யா ராய்..!” – உண்மையை உடைத்த பிரபலம்..!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. தமிழைப் பொறுத்த வரை ஜீன்ஸ் படத்தில் மெர்சலாக நடித்தவர், அண்மையில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் 2 இரண்டில் நந்தினி கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். தமிழ் திரை படங்கள் மட்டுமல்லாமல் ஒரு பேன் இந்திய நடிகையாக திகழக்கூடிய இவர் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மகனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரும் இவரைப் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் அண்மையில் வலைத்தளங்களில் உலா வருகிறது. மேலும் கணவன் வீட்டிலேயே இவர்கள் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் குறித்து சில தகவல்களை வெளியிட்டு அனைவரது மனதிலும் அதிர்ச்சிய...
20 வயதில் ஷோபனாவிற்கு ஷூட்டிங்கில் நடந்த டார்ச்சர்..! யார் இந்த பிரபல இயக்குனர்..!
Tamil Cinema News

20 வயதில் ஷோபனாவிற்கு ஷூட்டிங்கில் நடந்த டார்ச்சர்..! யார் இந்த பிரபல இயக்குனர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க ரசிகர்களின் மத்தியில் இது ஒரு மாபெரும் வெற்றி படமாக விளங்கியது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாகவும் பானுப்பிரியா நடித்திருந்தார்கள். படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்திருந்தார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு விஷயம் பரவலாக அனைவரும் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம்  படத்தில் ஹீரோயினியாக நடித்த ஷோபனா மணியின் டார்ச்சர் தாங்காமல் நிஜத்தில் அழுதுவிட்டாராம். ஏற்கனவே மலையாள படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த இவர் இரண்டு மலையாள சூட்டிங் முடித்துவிட்டு தான் தளபதி படத்திற்கு வந்திருக்கிறார். பெரிய ஸ்டார்கள் மத்தியில் ஷோபனா நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் வீட்டுக்கு ப...
ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் மகளை பார்த்துளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!
Tamil Cinema News

ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் மகளை பார்த்துளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி சினிமாவின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்ததின் காரணத்தால் அவள் வருவாளா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பார். இந்த படத்திற்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சொந்தத் தொழிலை செய்து வந்தார். மேலும் இவர் நெல்சன் சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இவரது போராத காலம் இடையிலேயே அந்த திரைப்படம் தடைப்பட்டு விட்டது. இதனை அடுத்து கோலமாவு கோகிலா என்ற படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திய ரெடின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் வலிச்சா சொல்ல போதும் கோமதி என்ற டயலாக்கை பேசி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த சங்கீதாவை திடீரென சிம்பிளா...
நான் ஷூட்டிங் சென்ற பிறகு.. வீட்டில் என் மாமனார் செய்த வேலை.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!
Tamil Cinema News

நான் ஷூட்டிங் சென்ற பிறகு.. வீட்டில் என் மாமனார் செய்த வேலை.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜோதிகா. இவர் வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார். இவரது செகண்ட் இன்னிங்ஸ் 36 வயதிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தார். இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வர ஆரம்பித்தது. ஆனால் குறிப்பிட்ட கேரக்டர் ரோல்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். எனினும் இவரது நடிப்புக்கு பெரும் தடையாக இவரது மாமனார் இருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்து உள்ளது. இவர் மாமனாரும் மிகப் பிரபலமான திரைப்பட நடிகராக இருந்து தனது மருமகளுக்கு நடிக்க தடை விதிப்பது முறையாகுமா? என்று பலரும் பல விதத்தில் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கிடையில் நடிகர் சிவகுமார் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்ப...
Exit mobile version