பெப்ஸி உமாவின் வீட்டுக்கு வந்த மர்ம பார்சல்..! உள் இருந்ததை பகிர்ந்த உமா அச்சத்தில் உறைந்த ரசிகர்கள்..!
90-களில் இளைஞர்களின் கிரஷ்சாக இருந்த பெப்சி உமாவை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இதற்குக் காரணம் தமிழ் சின்னத்திரையில் ஒரு பெண் தொகுப்பாளராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சாதனை புரிந்தவர் பெப்சி உமா.
இன்று வரை இவரது சாதனையை யாரும் முறியடிக்க வில்லை என்று கூறலாம். அந்த வகையில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் எங்கும் பிரபலமான நபராக மாறியவர்.
இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அழகான தமிழ் உச்சரிப்போடு ஹோம்லி லுக்கில் இருப்பதை பார்த்து, அனைவரும் இவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று எப்போதும் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக இது திகழ்ந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் திரை பக்கமே காணவில்லை. நிறைய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த போதும் அவற்றையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.
இதனை அடுத்து ...