Tuesday, September 24
பெப்ஸி உமாவின் வீட்டுக்கு வந்த மர்ம பார்சல்..! உள் இருந்ததை பகிர்ந்த உமா அச்சத்தில் உறைந்த ரசிகர்கள்..!
Television

பெப்ஸி உமாவின் வீட்டுக்கு வந்த மர்ம பார்சல்..! உள் இருந்ததை பகிர்ந்த உமா அச்சத்தில் உறைந்த ரசிகர்கள்..!

90-களில் இளைஞர்களின் கிரஷ்சாக இருந்த பெப்சி உமாவை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. இதற்குக் காரணம் தமிழ் சின்னத்திரையில் ஒரு பெண் தொகுப்பாளராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சாதனை புரிந்தவர் பெப்சி உமா. இன்று வரை இவரது சாதனையை யாரும் முறியடிக்க வில்லை என்று கூறலாம். அந்த வகையில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் எங்கும் பிரபலமான நபராக மாறியவர். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அழகான தமிழ் உச்சரிப்போடு ஹோம்லி லுக்கில் இருப்பதை பார்த்து, அனைவரும் இவரது நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று எப்போதும் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக இது திகழ்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் திரை பக்கமே காணவில்லை. நிறைய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த போதும் அவற்றையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். இதனை அடுத்து ...
“அங்க கைய வச்சு அப்படி பண்ணுனாங்க..” கசப்பான அனுபவத்தை கூறிய கீர்த்தி பாண்டியன்..!
Tamil Cinema News

“அங்க கைய வச்சு அப்படி பண்ணுனாங்க..” கசப்பான அனுபவத்தை கூறிய கீர்த்தி பாண்டியன்..!

நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். மேலும் இவர்களது திருமணம் இயற்கையான சூழலில் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் போன்ற வேறுபட்ட கதை அம்சம் நிறைந்த படங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளி வந்த தெகடி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. எனினும் இவரது போராத காலம் ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் நடித்த போதும் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் மார்க்கெட்டில் இழந்தார். இதன் பிறகு ஒ மை கடவுளே திரைப்படம் மாபெரும் கிட்டை கொடுத்தது. தற்போது இவர் நடிப்பில் சபாநாயகன் என்ற திரைப்படமும், இவர் மனைவி நடித்து வெளி வந்திருக்கும் க...
ப்ரா அணியாமல் அது தெரிய ஜிகர்தண்டா XX ஹீரோயின்..!  ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ப்ரா அணியாமல் அது தெரிய ஜிகர்தண்டா XX ஹீரோயின்..! ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தீபாவளி என்று திரைக்கு வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படமானது தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பான திரைப்படமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டதோடு இந்த படத்தின் கதை அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்திருந்தது. மேலும் இத்திரைப்படமானது உலக அளவில் சுமார் 62 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது என்று கூறலாம். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா தங்களது அற்புத நடிப்புத் திறனை எதார்த்தமாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்கள்.   இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நிமிஷா தமிழ் திரையுலகுக்கு புதிதானவர். எனினும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக இருப்பவர். இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். படம் முழுவதுமே பின்னணி இ...
குடியால் அழிந்த நடிகைகள்.. Shooting Spot “அது” நடந்ததை பார்த்து மிரண்ட பிரபலம்..!
Actress

குடியால் அழிந்த நடிகைகள்.. Shooting Spot “அது” நடந்ததை பார்த்து மிரண்ட பிரபலம்..!

சினிமாவை பொறுத்தவரை திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அப்படி பெரிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் அவர் அவர்கள் கடின உழைப்பால் தான் முன்னேற முடியும். அப்படி முன்னேறினாலும் கூட பல நடிகைகள் மோசமான சில பழக்கங்களால் தான் பட வாய்ப்புகள் பெறுகின்றனர் என்று சினிமாத்துறையினரே சமீப காலமாக பொது வழியில் பேசி வருகின்றனர். அந்த வகையில், பொதுவாக சில நடிகைகளிடம் இருக்கக்கூடிய கட்டப்பழக்கம் என்றால் அவர்களுடைய இரவு நேர விருந்து மற்றும் மதுப்பழக்கம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். அந்த வகையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அழிந்து போன நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சில்க் ஸ்மிதா இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நடிகை சில்க் ஸ்மிதா. 80 மற்றும் 90களில் மிகப்பெரிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தவறான முடிவை எடுத...
“விஜய் மேல கோபம்..” இந்த மொக்க காரணத்திற்கு சண்டக்கோழி படத்தை மறுத்தார்..! லிங்குசாமி காட்டம்..!
Tamil Cinema News

“விஜய் மேல கோபம்..” இந்த மொக்க காரணத்திற்கு சண்டக்கோழி படத்தை மறுத்தார்..! லிங்குசாமி காட்டம்..!

நடிகர் விஜய் மீது கோபம் இருக்கிறது என சமீபத்திய பேச்சு ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். குடும்பங்கள் கொண்டாடிய திரைப்படமாக இந்த ஆனந்தம் திரைப்படம் அமைந்தது. அதன் பிறகு, இவரது இயக்கத்தில் வெளியான ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றன. லிங்குசாமிக்கு என தனி மார்க்கெட் ஓபன் ஆனது. சாக்லேட் பாய் என்ற இமேஜில் இருந்த மாதவனை ரன் என்ற ஆக்சன் படத்தின் மூலம் ஒரு ஆக்சன் ஹீரோவாக அடையாளம் காட்டியவர் இயக்குனர் லிங்குசாமி என கூறலாம். ஆனால், சமீப காலமாக இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் இவருக்கு அடிமேல் அடி கொடுத்தன. குறிப்பாக நடிகர் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் ஆகியோர் கூட்டணியில் அஞ்ச...
வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு, அந்த நேரத்தில் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சீரியல் நடிகர்..!
Television

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு, அந்த நேரத்தில் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சீரியல் நடிகர்..!

இன்னும் திருந்தாத ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் சீரியல்களில் சிறப்பான பெயரை பெறக்கூடிய வகையில் நடித்து விட்டு உண்மையான வாழ்க்கையில் வில்லத்தனத்தோடு இருக்கக்கூடிய சில நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி தனது சீரிய நடிப்பால் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். இதனை அடுத்து அதே சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் மீராவை தாங்கும் புருஷனாக நடித்து பலரையும் கவர்ந்து விட்டார். அமைந்தால் இவரை மாதிரி கணவர் தனக்கு அமைய வேண்டும் என்று பல தமிழக பெண்களும் ராகுல் ரவியை பார்த்து பொறாமை படக்கூடிய அளவில் அவரது நடிப்பு இருந்தது. இதனை அடுத்து இவர் 2020 ஆம் ஆண்டு லக்ஷ்மி நாயர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. சோசியல் மீடி...
“3 மாசம் தான் ஆகுது..” படுக்கையில் கீர்த்திக்கு இது சுத்தமா பிடிக்கல..! அப்போவே கல்யாணம் காலி..! அசோக் செல்வன் ஒப்பன் டாக்..!
Tamil Cinema News

“3 மாசம் தான் ஆகுது..” படுக்கையில் கீர்த்திக்கு இது சுத்தமா பிடிக்கல..! அப்போவே கல்யாணம் காலி..! அசோக் செல்வன் ஒப்பன் டாக்..!

ஒரு நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் அவர்களை நடிகர் அசோக் செல்வன் கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து இருக்கின்றது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இருவரும் தங்களுடைய திருமணம் அதற்கு பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை பற்றி பேசி இருக்கிறார்கள். குறிப்பாக கீர்த்தி பாண்டியன் கூறிய சில விஷயங்கள் புதிதாக திருமண பந்தத்தில் இணைய உள்ள தம்பதிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு பாடமாக அமையும் என கூறலாம். அவர் திருமணம் குறித்து நிறைய விஷயங்கள் பேசி இருந்தாலும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாக கூறினார். அது என்னவென்றால் திருமணத்திற்கு முன்பு ஒரு நபர் எப்படி இருக்கிறாரோ.. அவரை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்.. திருமணத்திற்கு பிறகு இவரிடம் இருக்கும் இந்த பழக்கத்தை...
முன்னணி நடிகருக்கு ஹீரோயின் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..! எப்படி தெரியுமா..?
Actress

முன்னணி நடிகருக்கு ஹீரோயின் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா அறிவுமணி..! எப்படி தெரியுமா..?

தற்போது தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு பஞ்சமில்லை அந்த அளவு டிஆர்பி ரேட்டுக்கு போட்டி போட்டுக் கொண்டு பல வகையான சீரியல்களை சன் டிவி, விஜய் டிவி,ஜீ டிவி என அனைத்து டிவி சேனல்களும் வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து தற்போது வெள்ளித்திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை இந்த நடிகை பெற்றிருக்கிறார் என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே விஜய் டிவியில் சீரியல்களில் நடித்த வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் போன்றவர்கள் எல்லாம் சினிமாவில் தற்போது ஹீரோயினியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மருமகளுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் மருமகள் முல்லையாக சிறப்பான கேரக்டர் ரோல் செய்து ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட அந்த நடிகை தான் சி...
இனிது இனிது பட நடிகை பெனாஸ் என்ன ஆனார் தெரியுமா..? தீயாய் பரவும் புகைப்படம்..!
Tamil Cinema News

இனிது இனிது பட நடிகை பெனாஸ் என்ன ஆனார் தெரியுமா..? தீயாய் பரவும் புகைப்படம்..!

திரையுலகையை பொருத்தவரை நடிகர்கள் நடிகைகள் வருவதும் கோபமாக இருப்பார்கள். வெகுசில நடிகைகள் மட்டுமே 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் 30 ஆண்டுகள் கூட திரைத்துறையில் நிலைத்திருப்பார்கள். இன்னும் சிலர் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விடுவார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்று கூட தெரியாது. அது போல தான் இனிது இனிது படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பெனாஸ் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போயிருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு புதுமுக நடிகர்கள் மட்டும் நடித்த இனிது இனிது என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்திருந்தார். இயக்குனர் கே வி குகன் இயக்கிய இந்த திரைப்படம் இன்றளவும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படம். இப்பொழுது பார்த்தாலும் கூட கல்லூரி கால...
53 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சோபனா..!
Actress

53 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சோபனா..!

திருமணமே செய்து கொள்ள போவதில்லை என்று கூறிவரும் நடிகை சோபனா சினிமா நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரம் ஆவார். இந்நிலையில், தன்னுடைய 50 வயதுக்கு பிறகு இவருக்கு திருமணத்தின் மீது நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் தன்னுடன் பணியாற்றும் சக பரதநாட்டிய கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை எதுவும் உண்மை கிடையாது என நாளடைவில் தெரிய வந்தது. திருமணம் செய்ய வில்லை என்றாலும் கூட தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை சோபனா. கடந்த 1970 ஆம் ஆண்டு பிறந்த நடிகை சோபனா 1984 இல் மலையாளத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதாவது தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோபனா. அதன்பிறகு நடிகர்கள் கமல்ஹாசன் உள்ளி...