Tuesday, September 24
மேலாடையில் இறக்கம் அதிகமாகிகிட்டே போகுது… இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா மோகன்!.
Actress

மேலாடையில் இறக்கம் அதிகமாகிகிட்டே போகுது… இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா மோகன்!.

தெலுங்கு சினிமா மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்த கேங் லீடர் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். அப்பொழுதே பிரியங்கா மோகனுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வந்தது. மேலும் அவரது ரியாக்‌ஷன் எல்லாமே பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக இருக்கும். அதனாலேயே ரசிகர்களுக்கு அவர் மீது அதிக ஆர்வம் இருந்து வந்தது. தொடர்ந்து அவருக்கான ரசிகர்களும் அதிகரித்து வந்தனர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்த பிறகு அவருக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது தென்னிந்தியா முழுவதும் கொஞ்சம் இவர் பிரபலமாக இருந்த காரணத்தினால் தமிழில் டாக்டர் திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார் பிரியங்கா மோகன். பிரியங்கா மோகன் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். இயக்குனர் நெல்ச...
ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கவர்ச்சி ஓவர்லோட்.. எக்குதப்பா போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!.
Actress

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் கவர்ச்சி ஓவர்லோட்.. எக்குதப்பா போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை பொருத்தவரை அவருக்கென்று ஒரு தனிப்பட்ட நடிப்பை கொண்டவர் ஆவார். ஆனால் ஆரம்பத்தில் பெரிதாக அவர் நடிப்பின் மீது கவனம் செலுத்தாததால் நிறைய விமர்சனத்திற்கு உள்ளானார். ரஜினி முருகன் திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தொடரி திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார். கவர்ச்சி ஓவர்லோட் அதற்கு பிறகு அவருக்கு விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு திரைப்படத்திலும் அவர் கொஞ்சம் ஒழுங்காக நடிக்கவில்லை என்று ஒரு பேச்சு உண்டு. அதனை தொடர்ந்து அந்த படங்கள் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த படங்களில் எல்லாம் இவர் ஒழுங்காக நடிக்கவில்லை என்று பேசப்பட்டது. இந்த நிலையில் தனது நடிப்பை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந...
ஜோதிகாவால் தடைப்பட்டு நின்ற திரைப்படம்.. விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!.
Tamil Cinema News

ஜோதிகாவால் தடைப்பட்டு நின்ற திரைப்படம்.. விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!.

எம்.ஜி.ஆர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக மக்களுக்கு உதவும் ஒரு நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஆவார். சரத்குமார் சத்யராஜ் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த அதே காலகட்டத்தில் தான் நடிகர் விஜயகாந்த்தும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். அப்போதைய காலகட்டங்களில் கடுமையான கஷ்டத்தில் இருந்தார் விஜயகாந்த். முக்கியமாக சினிமாவில் வாய்ப்பு தேடும் காலங்களில் வேறு ஏதாவது வேலை தேடிக் கொண்டாலும் கூட வறுமை என்பது கண்டிப்பாக சினிமாக்காரர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். தடைப்பட்டு போன திரைப்படம்: அந்த வகையில் விஜயகாந்த்தும் நிறைய வறுமைகளை சந்தித்தார் அப்பொழுதெல்லாம் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டார். ஒருவேளை உணவு என்பதே ஒரு நாளைக்கு கஷ்டம் என்கிற நிலை அவருக்கு இருந்தத...
ஸ்கூல் டீச்சர் புடவையை பிடித்து.. பள்ளி பருவத்திலேயே இயக்குனர் அமீர் செய்த சம்பவம்!..
Tamil Cinema News

ஸ்கூல் டீச்சர் புடவையை பிடித்து.. பள்ளி பருவத்திலேயே இயக்குனர் அமீர் செய்த சம்பவம்!..

நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அவர் முன்பு பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். அமீர் பாலாவின் முதல் படமான சேது திரைப்படத்தில் அவருடன் பணிபுரிந்து வந்தார். அதற்குப் பிறகு அவர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் அவர் பாலாவிடம் இருந்து பிரிந்து வந்தார். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே திரைப்படம். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இயக்குனர் அமீர் அந்த வரவேற்பை தொடர்ந்து அமீர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் வகையில் இயக்கிய திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகும் ராம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களை அமீர் இயக்கி வந்தார். இதற்கு நடுவே அமீருக்கு திரைப்படங்களில் நட...
எல்லா தமிழ் படத்தையும் பின் தள்ளிய விஜய் சேதுபதி படம்.. அடுத்து பரோட்டா மாஸ்டராக அவதாரம்!.
Tamil Cinema News

எல்லா தமிழ் படத்தையும் பின் தள்ளிய விஜய் சேதுபதி படம்.. அடுத்து பரோட்டா மாஸ்டராக அவதாரம்!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருந்து வந்துள்ளன. அதனால்தான் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் சேதுபதி அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான தென்மேற்கு பருவக்காற்று அவருக்கு ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. விஜய் சேதுபதி படம் அதற்கு பிறகு அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து வளர்ச்சியை காண துவங்கினார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு அவர் நடித்த சூது கவ்வும் திரைப்படம் பெரும் மாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. சூது கவ்வும் திரைப்படத்தில் நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அதற்க...
எனக்கு எப்போதுமே இருந்த அந்த வருத்தம் ஆந்திர ரசிகர்களால் சரியானது.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ரம்!..
Tamil Cinema News

எனக்கு எப்போதுமே இருந்த அந்த வருத்தம் ஆந்திர ரசிகர்களால் சரியானது.. ஓப்பன் டாக் கொடுத்த விக்ரம்!..

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் உயிரைக் கொடுத்து நடிக்கக் கூடியவர்களாக இருந்து வருகின்றனர். சாதாரண திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்து நிறைய சம்பாதித்து விட்டு செல்லலாம் என்று இல்லாமல் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அப்படியான நடிகர்களில் நடிகர் விக்ரம் முக்கியமானவர். நடிகர் விக்ரமும் கூட சண்டை காட்சிகள் கொண்ட சாமி, அருள், தூள் மாதிரியான திரைப்படங்களில் நடிக்க கூடியவர்தான் என்றாலும் கூட அதே சமயத்தில் அவ்வப்போது வித்தியாசமான திரைப்படங்களிலும் களமிறங்கக்கூடியவர் விக்ரம். சீயான் விக்ரம்: அதிகபட்சம் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களின் கதைகளை எல்லாம் பார்த்தால் வேறு நடிகர்கள் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறலாம். இயக்குனர் பா.ரஞ்சுத்தும் இதுக்குறித்து கேட்கும் பொழுது சீயான் விக்ரம் நடிக்கவில்லை என்றால் யார...
அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Politics

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

விஜய் கட்சியை துவங்கியது முதலே அவரைக் குறித்து சினிமா களத்திலும் சரி. அரசியல் களத்திலும் சரி வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அரசியல்களத்தில் எதிர்பார்ப்புகள் வந்திருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் சினிமா களத்தில் எதற்காக இப்படி ஒரு எதிர்பார்ப்பு என்று கேட்டால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜய். 2026 வரை மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். அந்த தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் விஜய். விஜய்யின் முடிவு: 2026க்குள் மொத்தமாகவே அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்தான் வர இருக்கின்றன. தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படம், அதற்குப் பிறகு இயக்குனர் ஹெச் வினோத் அவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார். அதற்கு பிறகு முழுவதுமாக திரைத்துறையை விட்டு விலக...
விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.
Politics

விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக கூறியது முதலே அது குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரிக்க துவங்கியது. ஏனெனில் விஜய் கட்சித் தூங்குவார் என்கிற பேச்சே காவலன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்தே இருந்து வந்தது. ஆனால் விஜய் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த கத்தி, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் அவர் தொடர்ந்து அரசியல் பேசியதை அடுத்து கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. மற்ற நடிகர்களை போன்று சொல்லிக்கொண்டே இல்லாமல் திடீரென கட்சியை துவங்கினார் விஜய். இந்த வருட துவக்கத்தில் அவர் கட்சி துவங்கிய பொழுது இனி சினிமாவில் நடிக்க போவதில்லை கட்சியில்தான் முழு ஈடுபாடாக இருக்க போவதாக கூறினார் விஜய். விஜய் கட்சி கொடி: இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வுக்காக ரசிகர்கள் காத்திருக்க துவங்க...
புடவையில் ஏடாகூட போஸ் கொடுத்த நடிகை மாதுரி ஜெயின்.. ஆடிப்போன ரசிகர்கள்!.
Tamil Cinema News

புடவையில் ஏடாகூட போஸ் கொடுத்த நடிகை மாதுரி ஜெயின்.. ஆடிப்போன ரசிகர்கள்!.

நடிகைகளை பொருத்தவரை எல்லாம் நடிகைகளுக்குமே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது. சில நடிகைகள் அவரது வாய்ப்புகளை பெறுவது என்பது கடினமான விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் சினிமா துறையில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரே காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகாமல் இருந்து வருகின்றனர் நடிகைகள். ஏன் நடிகைகளுக்கு மட்டுமே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு வருகிறது என்றால் நடிகர்களைப் போல நடிகைகளுக்கு பெரிய ரசிக்கப்பட்டாளம் கிடையாது. மாதுரி ஜெயின் ஒரு நடிகர் நடிக்கவில்லை என்றால் தொடர்ந்து ரசிகர்கள் ஏன் அவரது படம் வெளிவரவில்லை என்று கேட்க துவங்கி விடுவார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் வெகு காலங்களாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஏன் என யாரும் கேட்பது கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு தனி ரசிகர்கள் கிடையாது இதனாலேயே நடிகர்கள் தங்களை சினிமாவில் தக...
சோபிதா நாகசைதன்யா கல்யாணம் சந்தேகம்தான் போல… சமந்தா செய்த அதே தப்பை செய்ய போறாங்களா..!
Tamil Cinema News

சோபிதா நாகசைதன்யா கல்யாணம் சந்தேகம்தான் போல… சமந்தா செய்த அதே தப்பை செய்ய போறாங்களா..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சமந்தா. பெரும்பாலும் சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில்தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா. சென்னையை சேர்ந்த சமந்தாவிற்கு இளம் வயதில் இருந்தே கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் சமந்தா பானா காத்தாடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேசமயம் மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்தார். சோபிதா நாகசைதன்யா கல்யாணம் எனவே இரண்டுமே அவர்களுக்கு முதல் படம் என்றுதான் கூற வேண்டும் இந்த படங்கள் வெளியான பிறகு சமந்தாவிற்கு மார்க்கெட் பெரிதாக கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. இந்த நிலையில் தெலுங்கு சினிமாதான் அவரை தூக்கி விட்டது என்று கூறலாம். இயக்குனர் ராஜமௌலி ...
Exit mobile version