Tuesday, September 24
பெண்கள் போதை.. அந்த ஊசி.. பின்னாடி குத்திட்டான்..Dora Bujji BREAKUP..! டோரா கூறிய அதிர வைக்கும் தகவல்..!
Actress

பெண்கள் போதை.. அந்த ஊசி.. பின்னாடி குத்திட்டான்..Dora Bujji BREAKUP..! டோரா கூறிய அதிர வைக்கும் தகவல்..!

இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற தரங்களில் பிரபலமான டோரா புஜ்ஜி என்ற சேனலில் தோன்றும் ஹரி மற்றும் தேசராணி ஆகியோர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளானது. இருவரும் ஜோடியாக வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்தன. இங்கே இருவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசராணி பெண்ணாகவே இருக்கக்கூடிய ஒரு பெண்.. ஆனால் ஹரி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர். தேசராணி ஒரு பெண், ஹரியும் இன்னொரு பெண்ணாக இருந்தாலும் ஹரியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நிறைய ஆண்களை காதலித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் என்னை ஏமாற்றி விட்டார்கள். ஆனால் ஹரி என்னை ஏமாற்றவில்லை. இதனால் ஹரியுடன் காதலில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் தேசராணி. இங்கே ஹரி தன்னை டோரா என்றும், தேச ராணி தன்னை புஜ்ஜி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு டோரா புஜ...
“நான் என்ன ஆணுறை பயன்படுத்துறேன்…” நடிகை ஃபாத்திமா பாபு ஓப்பன் டாக்..! என்ன காரணம்..?
Actress

“நான் என்ன ஆணுறை பயன்படுத்துறேன்…” நடிகை ஃபாத்திமா பாபு ஓப்பன் டாக்..! என்ன காரணம்..?

பிரபல நடிகை ஃபாத்திமா பாபு செய்தி வாசிப்பாளராக பொதுமக்கள் மத்தியில் பிரபலமானவர். பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு விஷமிகள் சிலரால் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மோசமான கதைகள் பிரசுரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இது குறித்து பாத்திமா பாபு தரப்பில் எந்த ஒரு விளக்கமும் இதுவரை தரப்படவில்லை அல்லது பாத்திமா பாபு தான் இப்படி மோசமான கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறாரா என்றும் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க சில மாதங்களுக்கு முன்பு ஃபாத்திமா பாபு மோசமான சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அவை என்ன.? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் இணையவாசி ஒருவர் உங்க ஆத்துக்காரர்.. ஒரு இந்து தானே.. ஆனால் உங்கள் குழந்தை...
13 வருஷம் கழிச்சு வைரல் ஆகியிருக்கேன்.. அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர்..!
Tamil Cinema News

13 வருஷம் கழிச்சு வைரல் ஆகியிருக்கேன்.. அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர்..!

கடந்த இரண்டு வார காலமாக ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கான ஆடிஷனில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோ காட்சி 2010 ஆம் ஆண்டு ஜெயா டிவி தொலைக்காட்சியில் நடைபெற்ற குரல் தேடலுக்கான ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து திடீரென இந்த வீடியோ வைரலாவதற்கான காரணம் என்ன..? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த வீடியோவில் கலந்து கொண்டவர் தற்போது திருநங்கையாக மாறி இருக்கும் ஐஸ்வர்யா என்பவர் தான். தன்னுடைய பள்ளி காலத்திலேயே தனக்குள் பெண்மை அதிகமாக இருப்பதை உணர்ந்த ஐஸ்வர்யா தன்னுடைய குடும்பத்தினரிடம் இது குறித்து சொல்லாமலேயே மறைத்து வைத்திருக்கிறார். நாட்கள் செல்லச் செல்ல இவர்களுடைய நடவடிக்கை அனைத்துமே பெண்கள் போல இருந்த காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். த...
“மூச்சே விட முடியல.. அந்த நேரத்தில்..” கணவர் பிரிவு குறித்து ரகசியம் உடைத்த ரச்சிதா மகாலட்சுமி..!
Actress

“மூச்சே விட முடியல.. அந்த நேரத்தில்..” கணவர் பிரிவு குறித்து ரகசியம் உடைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

சீரியல் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நான்கு ஐந்து ஆண்டுகள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தது. குறிப்பாக நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைத்தையும் நீக்கினார். அப்போதே இந்த விவகாரம் புகைய தொடங்கியது. ஆனால் தன்னுடைய கணவரை பிரிந்ததற்கான காரணமுமோ அல்லது பிரிந்து இருக்கிறோமா என்றோ எந்த ஒரு பதிவையும் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டது கிடையாது. இவருடைய பதிவுகளில் எல்லாம் இவர் மட்டுமே இருந்தார். எல்லா கொண்டாட்டங்களிலும் இவர் மட்டுமே காணப்பட்டார். எனவே தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார் ரச்சிதா மஹாலக்ஷ்மி என்று ரசிகர்கள் உறுதிப்படுத்தினார்கள்....
“அடேய்.. பேதியில போவான்..” பாலியல் வழக்கில் கைதான நடிகர்.. வெளியே எடுக்க புஷ்பா படக்குழு செய்த வேலை..!
Tamil Cinema News

“அடேய்.. பேதியில போவான்..” பாலியல் வழக்கில் கைதான நடிகர்.. வெளியே எடுக்க புஷ்பா படக்குழு செய்த வேலை..!

புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நண்பராக நடித்திருந்தவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி டிசம்பர் 6ஆம் தேதி இவர் ஹைதராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமில்லாமல் மிரட்டியதன் காரணமாக அந்த பெண் தவறான முடிவை எடுத்து கொண்டிருக்கிறார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார் ஜெகதீஷ் பிரதாப் பண்டரி. தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் இவரை படப்பிடிப்பில் பங்கேற்க செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் செலவு செய்து அவரை பிணையில் எடுத்து வந்திருக்கிறது புஷ்பா படக்குழு. அல்லு அர்ஜுன் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்போது இவர் இல்லை என்றால் படப்பிடிப்பிற்காக செலவு செய்த அனைத்து தொகையும் வீணாகிவிடும் என்ற காரணத்தினால் இந்த 20 லட்சம் ரூபாய...
உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!
Actress

உடலுறவில் பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்..! பல ஆண்களுக்கு தெரிவதில்லை.. கூச்சமின்றி கூறிய அனிதா..!

கடந்த 1981 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பாம்பேவில் பிறந்தவர் நடிகை நடாஷா ஹாசநந்தனி கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய 18 ஆவது வயதில் டால் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிசங்கர் இயக்கத்தில் ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான தமிழ் படங்கள் எல்லாம் நடித்திருக்கிறார். என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சாமுராய் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை அனிதா ஹாசநந்தனி ஹீரோயினாக நட...
விஜய்க்கு ஓகே.. விக்ரமுக்கு நோ.. கட் அண்ட் ரைட்டா சொன்ன நடிகை திரிஷா..! இது தான் விஷயமாம்..!
Actress

விஜய்க்கு ஓகே.. விக்ரமுக்கு நோ.. கட் அண்ட் ரைட்டா சொன்ன நடிகை திரிஷா..! இது தான் விஷயமாம்..!

தமிழ் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் ஜொலித்து வந்த நடிகை திரிஷா, ஆரம்பத்தில் திரையுலகில் சிறு, சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதனை அடுத்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பயணிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அத்துனை நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்துவிட்டு, இவர் ரசிகர்களின் கனவு கன்னி என்ற அந்தஸ்தை பெற்று பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் திரையுலகில் பயணிக்கும் போது இடையில் பல பிரச்சனைகளை சமாளித்து தனது மார்க்கெட்டை இழந்தார். எனினும் சுதாகரித்துக் கொண்ட திரிஷா தற்போது இரண்டாவது இன்னிசில் களம் இறங்கி சிக்ஸர்களையும், பௌடரிகளையும் விளாசிகிறார். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ படத்தில் ...
வரதட்சணை இத்தனை கோடியா..? 42 வயதான பிரபு மகளை மறுமணம் செய்து கொண்ட 32 வயது ஆதிக்..!
Tamil Cinema News

வரதட்சணை இத்தனை கோடியா..? 42 வயதான பிரபு மகளை மறுமணம் செய்து கொண்ட 32 வயது ஆதிக்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை மறுமணம் செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தற்போது 42 வயதாகும் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்திருக்கிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தற்போது தான் 32 வயது ஆகிறது. தன்னுடைய தன்னைவிட 10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஆதித் ரவிச்சந்திரன். ஆனால் நடிகர் திலகம் மற்றும் நடிகர் பிரபுவின் குடும்பத்தில் ஐக்கியமாகி இருக்கிறார் நடிகர் பிரபுவின் மருமகன் ஆகி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்களுடைய இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடந்த கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலா...
டேபிள் மீது 20 கோடி ரூபாய்..! தொழிலதிபரை வெளியே அனுப்பிய நயன்தாரா..! என்ன நடந்தது..?
Actress

டேபிள் மீது 20 கோடி ரூபாய்..! தொழிலதிபரை வெளியே அனுப்பிய நயன்தாரா..! என்ன நடந்தது..?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற ரசிகர்களால் பாதிக்க அழைக்கப்படுகிறார். இடையில், அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கூட கேட்காமல்.. தன்னுடைய டேபிளில் இருபது கோடி ரூபாயை மொத்தமாக கொண்டு வந்து கொட்டியும் அசராமல் பிரபல தொழிலதிபர் ஒருவரை வெளியே அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் பிரபல பிரபல தொழிலதிபர் ஒருவரை ஒருவர் தன்னுடைய கடையின் விளம்பர படங்களில் தன்னையே மாடல் ஆக்கிக் கொண்டார். கூடவே முன்னணி சினிமா நடிகைகளையும் இணைத்து கொண்டார். சினிமாவில் முன்னணியில் இருக்கக்கூடிய நடிகைகள் காசுக்காக ஒரு துணிக்கடை அதிபருடன் ஆட்டம் போடுவதை ரசிகர்கள் கலாய்த்தனர். இன்னும் சிலர் அவரிடம் பணம் இருக்கிறது அவர் உழைத்து தான் சம்பாதிக்கிறார் அவர் செலவு செய்கிறார் என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டனர். இப்படி தனக்கு ஆதரவாக கருத்துப் பதிவு விடுபவர்...
தாமிரபரணி பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா..? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Actress

தாமிரபரணி பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா..? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான ஒட்ட நாணயம் என்ற திரைப்படத்தில் சின்னூ என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை முத்தா பானு. அதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 207 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயங்கத்தில் வெளியான தாமிரபரணி திரைப்படத்தில் பானுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயரை பலருமே பானு என்று தான் அழைப்பார்கள். எனவே ரசிகர்கள் மத்தியில் பானு என்ற பெயரிலேயே பரீட்சியமானார் நடிகை முக்தா. இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் தாமிரபரணி பானு என்றால்தான் நினைவில் இருக்கும். ஆனால் இவருடைய உண்மையான பெயர் முக்தா என்பதாகும். தொடர்ந்து தமிழில் மிகப் பெரிய ஹீரோயின் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இவருக்கென ...
Exit mobile version