Tuesday, September 24
கௌவுதமிக்கு கெட் அவுட் சொன்ன கமல்.. இப்போ தஞ்சம் அடைந்திருப்பது இந்த நடிகர் மனைவியிடம் தான்..!
Tamil Cinema News

கௌவுதமிக்கு கெட் அவுட் சொன்ன கமல்.. இப்போ தஞ்சம் அடைந்திருப்பது இந்த நடிகர் மனைவியிடம் தான்..!

உலகநாயகன் கமலஹாசனை பொறுத்த வரை திரைத்துறையில் ஜாம்பவானாக இருந்தாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை இன்னும் பேசும் பொருளாகவே உள்ளது. கமல் இளம் வயதில் திரைப்படத்தில் நடிக்கும் போது பல நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார். இதனை அடுத்து நடிகை கௌதமியுடன் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப் முறையில் பல ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அப்போது கமலஹாசனின் சினிமாவிற்கும், பிசினஸுக்கும் பக்க பலமாக இருந்தவர் நடிகை கௌதமி. எனினும் கௌதமியின் பிரிவுக்குப் பிறகு கமலின் சினிமாவையும், பிசினஸ் செய்யும் ஒரு சேர பார்த்துக் கொள்ளக்கூடிய நம்பிக்கை வாய்ந்த நபராக, ஏன் கமலுக்கு ஒரு வலது கையாக இருப்பது ஒரு டான்ஸ் மாஸ்டரின் மனைவி என்றால் நீங்கள் நம்புவீர்களா? இந்த டான்ஸ் மாஸ்டரின் மனைவி கமலுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியன் 2 மற்றும் தக் லைப் படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிகிறா...
இது தான் காரணமா..? நடிகர் பிரபு மகள் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திடீர் திருமணம்..!  ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

இது தான் காரணமா..? நடிகர் பிரபு மகள் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திடீர் திருமணம்..! ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஆகிய இருவருக்கும் திடீரென திருமணம் நடந்திருக்கிறது. இது குறித்து முன் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில் அவசர அவசரமாக இந்த திருமண ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. திருமணமும் நடந்து முடிந்திருக்கின்றது. விஷயம் அறிந்த ரசிகர்கள் இணையவாசிகள் பலரும் இவர்களுடைய திருமணத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பல படங்கள் நடித்தும் ஒரு படமும் வெற்றி படமாக அமையவில்லையே என்ற விரக்தியில் இருந்தார் நடிகர் விஷால். இப்படி இருந்த நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் ஒரு பெரிய கம் பேக் கொடுத்து இருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்லையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளும் ஐஸ்வர்யாவை திருமணம் முடித்து இருக்கிறார். இந்த திருமணம் எ...
குட்டியூண்டு ட்ரவுசர்.. தெரிய கூடாதது தெரிய.. படு மோசமான கவர்ச்சியில் நடிகை எஸ்தர்..!
Actress

குட்டியூண்டு ட்ரவுசர்.. தெரிய கூடாதது தெரிய.. படு மோசமான கவர்ச்சியில் நடிகை எஸ்தர்..!

பிரபல நடிகை எஸ்தர் நோரன்ஹா தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக இருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பரோமாஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு கன்னடம் கொங்கணி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் ஒருவரை திருமணம் செய்து கொண்ட எஸ்தர் திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.. ஆனால் தொடர்ந்து திரைப்படங்களில் கிளாமரான காட்சிகளில் நடித்து வந்ததால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராப் பாடகரான நோல் சீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை எஸ்தர் நோரன்ஹா. திருமணம் செய்த கையோடு தன்னைவிட வயதில் குறைவான நடிகருடன் படுமோசமான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை அதிர வைத்தார். ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருந்த போது அவருடைய கணவருக்கு எப்படி இருந்திருக்கும்.....
பள்ளியில் படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட விருமாண்டி அபிராமி..!
Tamil Cinema News

பள்ளியில் படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட விருமாண்டி அபிராமி..!

நடிகை விருமாண்டி அபிராமி தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கிறார். தொடர்ந்து படங்கள் சீரியல்கள் என ஒப்பந்தமாகி வரும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வருகிறார். ரசிகர்களின் பார்வையில் நான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயணிக்கிறேன். மற்றபடி சினிமாவில் நடித்து அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை எனக்கு கிடையாது. ரசிகர்கள் மத்தியில் என்னுடைய முகம் மறந்து விடக்கூடாது என்பதற்காக மீடியா துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் நடிகை விருமாண்டி அபிராமி. விருமாண்டி திரைப்படத்தில் அன்னத்தாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகிறது. ...
உனக்கு ஆண்மை இல்ல.. உன் பொண்டாட்டிக்கு புள்ளை எப்படி..?  நடிகை கஸ்தூரி காட்டம்..! என்ன ஆச்சு..?
Actress

உனக்கு ஆண்மை இல்ல.. உன் பொண்டாட்டிக்கு புள்ளை எப்படி..? நடிகை கஸ்தூரி காட்டம்..! என்ன ஆச்சு..?

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அதன் பிறகு மார்க்கெட் இறங்கியதா திரையுலகில் இருந்து காணாமல் போன இவர் திடீரென சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அவ்வப்போது சமூகம், அரசியல், சினிமா என அனைத்து விஷயங்களை சார்ந்தும் வெளியாக கூடிய விஷயங்களில் தன்னுடைய கருத்தை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கை. அந்த வகையில் சமீபத்தில் கிராம சபை கூட்டம் ஒன்றில் விவசாயி ஒருவரை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் ஒருவருடைய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி இதுதான் திராவிடம் ஆடல் அரசின் சமூக நீதியா..? விவசாயியை நெஞ்சின் மேல் மிதித்துள்ள இந்த நபரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன...? என்பதை சாடும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை எழுதி இருந்தார். இதனை பார்த்த இணையவாசி ஒருவர...
10 பேர் முன்பு உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அனுயா பகவத்..!  தீயாய் பரவும் ரகசிய வீடியோ..!
Actress

10 பேர் முன்பு உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அனுயா பகவத்..! தீயாய் பரவும் ரகசிய வீடியோ..!

நடிகை அனுயா பகவத் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகிறது. இதில் நடிகர் சந்தானம் ஜீவா ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறைகளுக்கு அளவே கிடையாது. இவர்களுடன் சேர்ந்து கொண்டு மேலும் அலப்பறை கூட்டினார் நடிகை அனுயா பகவத். எனவே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுயாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. எனவே அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. ஆனால், பட வாய்ப்பு கூட உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் பட வாய்ப்புகள் இழந்...
திமுகவை எதிர்க்க தயாரான நடிகர் அஜித்குமார்..! வெற்றிமாறன் சொன்ன கதை இதுவா..?
Tamil Cinema News

திமுகவை எதிர்க்க தயாரான நடிகர் அஜித்குமார்..! வெற்றிமாறன் சொன்ன கதை இதுவா..?

நடிகர் அஜித் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை நடித்த பிறகு யார் யாருடன் நடிக்கப் போகிறார் நடிகர் அஜித்குமார் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் அஜித்குமாரின் கால் சீட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் என்று கூறுகிறார்கள். இந்நிலையில், தற்போது வெற்றிமாறனுக்கு கால் சீட் கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அஜித் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்தான கதைக்களம் இதுதான் என சில தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. பொதுவாக வெற்றிமாறன் படங்கள் என்றாலே அவர் சொல்லக்கூடிய விஷயத்தை...
“உடலுறவு விஷயத்தில் என்னிடமும்..” பப்லூ விவாகரத்து குறித்து ஷீத்தல் பதிவு..!
Tamil Cinema News

“உடலுறவு விஷயத்தில் என்னிடமும்..” பப்லூ விவாகரத்து குறித்து ஷீத்தல் பதிவு..!

நடிகர் பப்லு என்ற பிரித்விராஜ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இயங்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய குழந்தை பருவம் முதலில் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் பப்லு பிரித்திவிராஜ் சமீகாலமாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் தொலைக்காட்சியில் போட்டியாளராகவும் கூட கலந்து கொண்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருக்கக்கூடிய ஒரு ஆள்தான் பப்லு பிரித்திவிராஜ். தற்பொழுது 57 வயதாகும் இவர் இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார். கடினமான உடற்பயிற்சிகளையும் அசால்ட்டாக செய்து முடிக்கிறார். இப்படி எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பப்லு பிரித்விராஜ் குறித்து ஒரு பார்வை இருந்தது. ஆனால், கடந்த ஒரு வருட காலத்தில் அவருடைய இமேஜ் பொதுவெளியில் டேமேஜ் ஆகி இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இதற்கு முக்கியமான காரணம் இவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்ட ஷீத்தல் என்ற...
“அயலான்” ரிலீசுக்கு தடை போட்ட நீதிமன்றம்.. காரணம் கேட்டா ஜெர்க் ஆகிடுவீங்க…!
Tamil Cinema News

“அயலான்” ரிலீசுக்கு தடை போட்ட நீதிமன்றம்.. காரணம் கேட்டா ஜெர்க் ஆகிடுவீங்க…!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் நீண்ட காலமாக தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த படத்திற்கு பின்னால் இருந்த பொருளாதார சிக்கல்கள் தான் படத்திற்கு தடையாக இருந்தன எனக் கூறப்பட்டது. எனவே இடையில் இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டார் சிவகார்த்திகேயன். அந்த படங்களின் நடித்த பணத்தை வைத்து படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடலாம் என்ற முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். இப்படி சினிமாவில் சமத்துப் பிள்ளையாக காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வந்த நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் அவருடைய மனைவி விவாகரத்து பிரச்சனையில் முக்கியமான வில்லங்கத்தை செய்த நபர் என தெரியவந்தது. இதனை இசையமைப்பாளர் டி இமான் பேட்டி ஒன்றில் வேதனை ததும்ப பேசி இருந்தார். இதனால் நடிகர் சிவகார்த்திகேயனின் இமேஜ் டேமேஜ் ஆனது. சரி இமானின் பேச்சுக்கு ஏதேனும் பதிலடி கொடுப...
இரண்டு மகளை நினைத்து கண்ணீர் வடிக்கும் பிரமாண்ட இயக்குனர் சங்கர்.. என்ன நடந்தது..?
Tamil Cinema News

இரண்டு மகளை நினைத்து கண்ணீர் வடிக்கும் பிரமாண்ட இயக்குனர் சங்கர்.. என்ன நடந்தது..?

இயக்குனர் சங்கர் குறித்து பெரிதாக அறிமுகம் தேவை கிடையாது. பிரம்மாண்ட இயக்குனர் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தவர். எளிமையான கதையாக இருந்தாலும் அதனை பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் எடுத்து தான் செய்த செலவுக்கு ஏற்ப பிரம்மாண்டத்தை கண் முன் காட்டக் கூடியவர். சொன்ன பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு பட்ஜெட்டை இயக்குனர் சங்கர் செலவு செய்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சங்கர் மீது ஒரு பிணக்கு இருந்தாலும் கூட அவருடைய படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது குறைவு என்று கூறலாம். இயக்குனர் சங்கர் படங்களுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்படி தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய இயக்குனர் சங்கர் தன்னுடைய இரண்டு மகள்களை நினைத்து சொல்லுண்ணா துயரத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது. இவருக்கு ஐஸ்வர்யா அதிதி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர...