Tuesday, September 24
கழுத கெட்டா.. குட்டிச்சுவரு.. படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷை கசக்கி பிழிந்த இளம் நடிகர்..!
Actress

கழுத கெட்டா.. குட்டிச்சுவரு.. படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷை கசக்கி பிழிந்த இளம் நடிகர்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியான உடைகளை கூட அணிய மாட்டேன் என்று கூறி வந்தார். ஆனால், தற்பொழுது படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் கூட நடிக்க துணிந்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு பெற்றுக்கொடுக்கவில்லை. எனவே நம்பிக்கை இழந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாக்கி கொடுத்தது. இதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அனைத்து சென்டர் ரசிகர்கள...
சீரியலில் இழுத்து போத்திகிட்டு நடிக்கும் சோனியா-வா இது..? செம்ம ஹாட்..! கிறங்கி கிடக்கும் இளசுகள்..!
Actress

சீரியலில் இழுத்து போத்திகிட்டு நடிக்கும் சோனியா-வா இது..? செம்ம ஹாட்..! கிறங்கி கிடக்கும் இளசுகள்..!

பிரபல தொலைக்காட்சியில் புது வசந்தம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனியா சுரேஷ். இந்த புது வசந்தம் என்ற சீரியலில் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் புது வசந்தம் சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழில் இதற்கு முன்பு ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் நடித்த ஷியாம் ஜி இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிய வருகிறது. அவருடைய கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை சோனியா சுரேஷ் நடிக்கிறார். தொலைக்காட்சி விளம்பர படங்களில் தன்னுடைய நடிப்பை தொடங்கிய சோனியா சுரேஷ் படிப்படியாக உப்பெண்ணா, மிஸ்டர் பெல்லம் போன்ற தெலுங்கு மொழி தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது புது வசந்தம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் ஊழியராக...
அழைத்த அனிருத்.. மறுத்த காதலி.. ஹோட்டல் அறையில் கதறிய பின்னணி பாடகி..! – என்ன நடந்தது..?
Actress

அழைத்த அனிருத்.. மறுத்த காதலி.. ஹோட்டல் அறையில் கதறிய பின்னணி பாடகி..! – என்ன நடந்தது..?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் நடிகை ஆண்ட்ரியா இருவரும் காதலித்ததும்.. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போனதும்... ஊரறிந்த விஷயம். இதை இருவருமே வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். இதில் கிசுகிசுவோ, வதந்தியோ, ஒன்றும் கிடையாது. உச்சகட்டமாக மியூசிக் ஸ்டுடியோவில் மியூசிக் போடுவதை விட்டுவிட்டு.. இருவரும் பசை போட்டு ஓட்டினார் போல ஒட்டிக்கொண்டு பார்த்த வேலைகள் எல்லாம் பொதுவெளியில் உள்ளது. மியூசிக் ஸ்டூடியோவில் ஆண்ட்ரியாவின் வாயில் மவுத் ஆர்கன் வாசித்துக்கொண்டிருந்த அனிருத்தின் கூத்துக்கள், புகைப்பட வடிவிலும் வீடியோ வடிவிலும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு கிளம்பியது. இப்படியான புகைப்படங்களை இணைய பக்கங்களில் வெளியிட்டது பாடகி சுசித்ரா. இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலியான ஆண்ட்ரியாவை தன்னுடைய புதிய படம் ஒன்றில் பாடுவதற்காக அழைத்திருக்கிறார் அனிருத். ஒரு காலத்தில் அனிருத்தை உரு...
டின்னர் சாப்பிட அழைத்து.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட இயக்குனர்.. அட இவரா..? – நிவேதா பெத்துராஜ் ஓப்பன் டாக்..!
Actress

டின்னர் சாப்பிட அழைத்து.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட இயக்குனர்.. அட இவரா..? – நிவேதா பெத்துராஜ் ஓப்பன் டாக்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டியவர். ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. நடிகை நிவேதா பெத்துராஜிற்கு நன்றாக தமிழ் பேச எழுத தெரியும் என்பதால் தமிழ் சினிமாவில் இவருடைய கப்பலால் நீந்த முடியவில்லை. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்தார். அதிலும் பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் உடலோடு ஒட்டிய நெகு நெகுவென இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பாடல் காட்சியில் கிளுகிளுப்பான ஆட்டம் போட்டு இருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் முன்னணி இயக்குனர் ஒருவர் நிவேதா பெத்துராஜ்-ஐ சந்தித்திருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த இயக்குனர்.. ஒரு கட்டத்தில்.. டின்னர் சாப்பிடலாமா..? என்று ...
“இந்த வயசுலயும் இப்படி இருக்கியே.. உன் புருஷன் என்ன பண்றாரு..” – கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..!
Actress

“இந்த வயசுலயும் இப்படி இருக்கியே.. உன் புருஷன் என்ன பண்றாரு..” – கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை கஸ்தூரி எப்போதுமே இணைய பக்கங்களில் ஆக்டிவா வலம் வரக்கூடிய ஒரு ஆசாமி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் அம்மணி. அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் பார்ப்பதற்கு குடும்பப் பாங்கான முகத்தோற்றம் டஸ்கியான கலர்.. செக்ஸியான உடல்வாகு என ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த இவர் திரைப்படங்களிலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டிருந்த நடிகை கஸ்தூரிக்கு அமைதிப்படை திரைப்படத்தில் அல்வா கொடுத்து ஆட்டத்தை ஆரம்பித்தார் அமாவாசை. அமைதிப்படை திரைப்படத்தில் அமாவாசையின் அல்வா-வில் கிறங்கி கிடக்கும் கஸ்தூரியின் தாவணியை அமாவாசை நீக்கும் போது ஷார்ப்பாக முட்டிக்கொண்டு நிற்கும் கஸ்தூரியின் முன்னழகு இளசுகளின் தூக்கத்தை காவு வாங்கியது. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் கவர்ச்சியான...
“அக்மார்க் நாட்டுக்கட்ட…” நீச்சல் உடையில் நடிகை ராசி மந்த்ரா படு மோசமான போஸ் ..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Actress

“அக்மார்க் நாட்டுக்கட்ட…” நீச்சல் உடையில் நடிகை ராசி மந்த்ரா படு மோசமான போஸ் ..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

ஆந்திர தேசம் தந்த அனல் பறக்கும் கவர்ச்சி சுந்தரி தான் ராசி மந்த்ரா. அருண்குமாருடன் நடித்த ப்ரியம் தான் மந்த்ராவின் முதல் படம். அதைத் தொடர்ந்து படு வேகமாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். மாபெரும் உடற்கட்டுடன் கிளாமரில் புகுந்து கலக்கி வந்த மந்த்ராவுக்குப் பின்னர் மார்க்கெட் இறங்குமுகமானது. இதனால் இடையில் அவரைக் காணவில்லை. ராசி என்ற தனது ஒரிஜினல் பெயரில் தாய் மொழியான தெலுங்குக்குப் போனார். பின்னர் அஜீத்தின் ரெட் படத்தில் குத்துப் பாட்டுக்கு படு கிளாமராக ஆடினார். அப்படியும் தமிழ் சினிமா அவருக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கவில்லை. அப்செட் ஆகிப் போன மந்த்ரா உதவி இயக்குனர் ஒருவரை திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஹைதாராபாத்திலேயே செட்டிலாகி விட்ட மந்த்ரா, இப்போது உடல் பெருத்து, இன்னும் பிரமாண்டமாகி குடும்பஸ்திரியாக மாறிப் போயுள்ளார். தமிழ் சினிமாவில் 90 கா...
ரம்யா கிருஷ்ணனின் உண்மையான கதை..! – பலருக்கும் தெரியாத ரகசியம்..!
Actress

ரம்யா கிருஷ்ணனின் உண்மையான கதை..! – பலருக்கும் தெரியாத ரகசியம்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 1984 ஆம் ஆண்டு திரை துறையில் நடிகையாக அறிமுகமானவர், தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக சினிமாவில் பயணித்து வருகிறார். நடிகைகளை பொருத்தவரை 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் திரைத்துறையில் கடந்து விடுவதே பெரிய சாதனையாக இருக்கும் நிலையில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் 40 ஆண்டு காலம் திரை துறையில் நினைத்து நிற்கிறார். மட்டுமில்லாமல் தற்பொழுதும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு ஜோடியாக டெய்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் கொரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் பிட்டு படங்களில் நடிக்கக்கூடிய நடிகையாக நடித்திருந்தார். தற்போது மூன்று...
“என்னை விட சின்ன பையன் கூட இதை பண்ணியிருக்கேன்..” வெக்கமே இல்லாமல் கூறிய யாஷிகா ஆனந்த்..!
Actress

“என்னை விட சின்ன பையன் கூட இதை பண்ணியிருக்கேன்..” வெக்கமே இல்லாமல் கூறிய யாஷிகா ஆனந்த்..!

தன் வாழ்க்கையில் எப்படியும் ஒரு பிரபலமான மாடல் அழகியாக மாறிவிட வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டு இருந்த யாஷிகா ஆனந்த் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் கனவுகளோடு வளர்ந்த இவர் சினிமாவில் நடிக்கக்கூடிய ஆசையும் இடையில் ஏற்பட அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஹோலிவுட் நோக்கி நகர்ந்து வந்தார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் நோட்டா என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற இரட்டை அர்த்த ஆபாச பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது. இதனை அடுத்து ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக மாறிய இவர் இடையில் ஏற்பட்ட கார் விபத்தினால் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்க முடியாமல்...
சின்னத்திரை தொப்புள் ராணி நானு..! – திரிஷா-வை ஓரம் கட்டிய நடிகை ஜனனி அஷோக்..!
Tamil Cinema News

சின்னத்திரை தொப்புள் ராணி நானு..! – திரிஷா-வை ஓரம் கட்டிய நடிகை ஜனனி அஷோக்..!

பிரபல சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் இளஞ்சிவப்பு நிறத்திலான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜனனி, முதலில் நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேண்டா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் என்பதால் பெரிய கதாபாத்திரம் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நயன்தாராவுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை ஜனனி அசோக்குமார். பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியான ஏமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெள்ளி திரையில் சிறுசிறு கதாபாத்திரங்களை கிடைத்து வந்ததால் இது செட்டாகாது என்று முடிவெடுத்த ஜனனி சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். அந்த வகையில் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் முக்கி...
இந்த ஆணுறை நீண்ட நேர உறவிற்கு உகந்தது… கூச்சமின்றி ஓப்பனாக பேசிய.. நடிகை காஜல் அகர்வால்..!
Actress

இந்த ஆணுறை நீண்ட நேர உறவிற்கு உகந்தது… கூச்சமின்றி ஓப்பனாக பேசிய.. நடிகை காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆணுறை விளம்பரம் குறித்தும்.. அது குறித்து வெளியான வழிகாட்டுதல்கள் குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.. நடிகை காஜல் அகர்வால் திடீரென ஆணுறை குறித்து பேசியதற்கு என்ன காரணம்..? அப்படி என்ன பேசினார்..? என்று பற்றி தெளிவாக பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிப்பதாக இருந்தது. அதற்காக பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணமாக சில கோடிகளை பெற்றிருந்தார் காஜல் அகர்வால் என்று கூறப்பட்டது. நடிகை காஜல் அகர்வால் எங்கள் நிறுவனத்துடைய ஆணுறை விளம்பரத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று அந்த நிறுவனம் கூறியதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆணுறை விளம்பரத்தில் எத்தனையோ நடிகைகள் நடிக்கிறார்கள்.. காஜல் அகர்வால் நடித்தால் மட்டும் என்ன பிரச்சனை..? என்று தான் பலரும் கேள்வி எழுப்பினார்கள். காஜல...