Tuesday, September 24
உறுதியான நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் அடிக்கும்..!
Actress

உறுதியான நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் அடிக்கும்..!

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா. தன்னுடைய முதல் படத்தின் இயக்குனரையே காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் தொடர்ந்து தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தினாலும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்கலாம் என்று மனம் மாறிய காரணத்தினால் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு திருமணத்தை நடத்தாமல் நிச்சயம் செய்த இயக்குனருக்கு tata காட்டிவிட்டு வந்துவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஒரு நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்தியா முழுவதும் பிரபலமானார். நேஷனல் கிரஷ் என்று ரசிகர்கள் பலரும் இவரை செல்லமாக அழைத்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்த இவர் ஹிந்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப...
அந்த நேரத்தில்.. ஆண்களின் இந்த உறுப்பில் ரத்தம் வரும்.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!
Tamil Cinema News

அந்த நேரத்தில்.. ஆண்களின் இந்த உறுப்பில் ரத்தம் வரும்.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் அவ்வப்போது சச்சையான கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என ஏதாவது ஒரு சர்ச்சையில் மூக்கை நுழைத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து சர்ச்சையை கிளப்பி விடுவார் நடிகை ரேகா நாயர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பெண்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிவதால் தான் ஆண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.. தவறான செயல்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக அதிகமாக எழுதுவதை பார்க்க முடிகின்றது. கவர்ச்சி என்று எதை கூறுகிறார்கள்.. அந்த காலத்தில் எல்லாம் மேலாடை அணியாமல் இருந்திருக்கிறார்கள் பெண்கள்.. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி சென்றால் ஆதாம் ஏவாள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள்..? என்று யாராவது கூற முடியுமா..? காட்டுவாசிகளாக இருந்தோம்.. இலை தலைகளை கட்டிக்கொண்டிருந்தோம். அதன் பிறகு...
“ச்சீ.. கருமம்..” நைட் ஆண் நண்பர் இல்லனா.. இதை பண்ணிட்டு தூங்குவேன்.. டபுள் மீனிங்கில் பேசிய கிரண்..!
Actress

“ச்சீ.. கருமம்..” நைட் ஆண் நண்பர் இல்லனா.. இதை பண்ணிட்டு தூங்குவேன்.. டபுள் மீனிங்கில் பேசிய கிரண்..!

நடிகை கிரண் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் விக்ரம், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிரண் பட வாய்ப்புகள் கூட உடல் எடையும் கூடி கூடி குண்டடித்து போனார் அம்மணி. இதனால் இவருடைய பட வாய்ப்புகள் மளமளவென சரிந்தது. எனவே கோக்குமாக்கான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பள்ளி மாணவனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இது இவருடைய பெயரை தாறுமாறாக டேமேஜ் பண்ணியது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர், போன்ற தளங்கள் பிரபலம் இல்லாத 2005 கால கட்டங்களில் பத்திரிகைகளில் படுமோசமான கிளாமரான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். உச்சகட்டமாக தன்னுடைய இரண்டு முன்னழகுகளுக்கு நடுவே குளிர்பான பாட்டில் ஒன்றை சொருகிய படி போஸ் கொடுத்திருந்த இவருடைய புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி இறங்கி வந்தும் இவருக்...
எப்போ முதல் முறையாக பிட்டு படம் பார்த்தீங்க..? ஸ்ருஷ்டி டாங்கே கொடுத்த எதிர்பாராத பதில்..!
Tamil Cinema News

எப்போ முதல் முறையாக பிட்டு படம் பார்த்தீங்க..? ஸ்ருஷ்டி டாங்கே கொடுத்த எதிர்பாராத பதில்..!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சினிமாவில் அறிமுகமான புதிதில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படத்தில் சுஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் வெளியான மேகா என்ற திரைப்படத்தில் நடிகர் அஸ்வின்-க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, ஜித்தன் 2, தர்மதுரை, பொட்டு, சக்ரா, சந்திரமுகி இரண்டாம் பாகம் என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு போட்டி தொடங்கிய எட்டாவது நாளே வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு குக் வித் கோமாளி நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இ...
குடும்பத்தோடு தாய்மதம் திரும்பிய லிவிங்க்ஸ்டன்..! – ஆனால், சொன்ன காரணம் தான் நெருடலா இருக்கு..!
Tamil Cinema News

குடும்பத்தோடு தாய்மதம் திரும்பிய லிவிங்க்ஸ்டன்..! – ஆனால், சொன்ன காரணம் தான் நெருடலா இருக்கு..!

நடிகர் லிவிங்ஸ்டன் மதம் மாறியது தொடர்பாக அளித்து இருக்கக்கூடிய பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகர் லிவிங்க்ஸ்டன் கிறிஸ்தவ மதத்திலிருந்து குடும்பத்துடன் தன்னுடைய தாய் மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பி இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் வசனகர்த்தாவாகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருடைய உண்மையான பெயரான ராஜன் என்பது தான் பயன்படுத்தினார் 1988ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோவாகவும் குணசித்திர வேடங்களிலும் கலக்கியிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான சுந்தர புருஷன் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அதில் மூத...
அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் வந்தேன்.. அதுக்கு என்ன இப்போ..? – வெளிப்படையாக சொன்ன புதுப்பொண்ணு சங்கீதா..!
Tamil Cinema News

அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் வந்தேன்.. அதுக்கு என்ன இப்போ..? – வெளிப்படையாக சொன்ன புதுப்பொண்ணு சங்கீதா..!

தற்போது 54 வயதான காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்டிருக்கும் சீரியல் நடிகை சங்கீதா தன்னை பற்றி கூறி இருக்கும் கருத்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் காதல் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து இவர் ஆரம்பத்தில் கொடுத்த பழைய பேட்டியில் இவர் பேசி இருக்கும் பேச்சு தான் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. அந்தப் பேட்டியில் அவர் தன்னை பற்றி கூறும் போது சினிமா துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். எனினும் இதில் யார், யார் நல்லவர்கள் என்று தெரிந்து கொள்வது தான் மிகவும் சிரமமான கஷ்டமான பணி என தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு பெண் சினிமாவில் நல்ல இடத்திற்கு வந்துவிட்டால் அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இந்த நிலைக்கு வந்திருப்பார் என்று சொல்வதைக் கேட்...
கனகா வாழ்க்கை சீரழித்த NTR..?… திருமணத்திற்கு முன்பே நடந்த கொடூரம்..!.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Actress

கனகா வாழ்க்கை சீரழித்த NTR..?… திருமணத்திற்கு முன்பே நடந்த கொடூரம்..!.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை கனகாவின் வாழ்க்கையை சீரழித்த என் டி ராமராவ் என்ற தகவல் கடந்த இரண்டு வாரமாக இணைய பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. என்ன விஷயம்..? நடிகரும் ஆந்திராவின் மறைந்த முதல்வருமான என்டி ராமராவ் கனகாவின் வாழ்க்கையில் செய்த மோசம் என்ன..? என்பது குறித்த பரபரப்பான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த 1949 ஆம் ஆண்டு வெளியான மனதேசம் என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் சாதாரண நடிகராக நுழைந்தவர் என்டி ராமராவ். தமிழில் கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வேலைக்காரி மகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த நடிகர் எம்டி ராமராவ் ஒரே வருடத்தில் பத்து படங்களில் க...
“மஞ்ச காட்டு மைனா… மாடர்ன் உடையில் பெரிய்ய்ய மனசை காட்டிய இனியா..” குவியும் லைக்குகள்..!
Actress

“மஞ்ச காட்டு மைனா… மாடர்ன் உடையில் பெரிய்ய்ய மனசை காட்டிய இனியா..” குவியும் லைக்குகள்..!

பார்க்கும்போதே மனதை மயக்க கூடிய வகையில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணங்களை இனியா உருவாக்கி விட்டார். மலையாள சினிமாவில் சைரா, டைம், த்ரில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக மாறிய இனியா, தமிழ் திரை உலகில் பாடகசாலை, யுத்தம் செய் போன்ற படங்களில் நடித்து வாகை சூடவா என்ற படத்தில் தன்னுடைய அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்த படத்தில் இவரது நடிப்பிற்காக பாராட்டுகள் குவிந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். மலையாளம், தமிழ் என்று மாறி, மாறி சினிமாவில் நடித்து வரும் இவர் விலங்கு என்ற வெப் தொடரில் விமலுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து அதிர்ச்சிகளை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். தற்போது ஒரு வெப் தொடரில் கமிட்டாகி இருக்கும் இவ...
“அப்பா வயசு.. அந்த இடத்தில் தொட்டு.. ADJUSTMENT-க்கு அழைத்தார்.. – பிரபல இயக்குனர் மீது களவாணி நடிகை புகார்.!
Actress

“அப்பா வயசு.. அந்த இடத்தில் தொட்டு.. ADJUSTMENT-க்கு அழைத்தார்.. – பிரபல இயக்குனர் மீது களவாணி நடிகை புகார்.!

களவாணி திரைப்படத்தில் நடிகர் விமலின் தங்கையாக நடித்த பிரபலமானவர் நடிகை மனிஷா பிரியதர்ஷினி. தற்பொழுது சீரியல் மற்றும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் திடீரென இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னணியில் இருக்கக்கூடிய ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார். வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் இயக்குனர்கள் மற்றும் ரைட்டர்கள். அதனை ஏற்காத காரணத்தினால் தான் எனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது என இணையதளம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார் நடிகை மனிஷா பிரியதர்ஷினி. எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரைட்டர் நான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது உதவி எழுத்தாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது இருந்தே எனக்கு அவரை தெரியும். அவரை அப்...
நடிகையின் மர்ம மரணம்..? – காதலித்து ஏமாற்றிய இயக்குனர் இவர் தான்..! – பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

நடிகையின் மர்ம மரணம்..? – காதலித்து ஏமாற்றிய இயக்குனர் இவர் தான்..! – பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்..!

பிரபல காமெடி நடிகை சோபனா குறித்து பலரும் அறிந்திருப்பீர்கள். மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற காமெடி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகை சோபனா. மட்டுமில்லாமல் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, நடிகர் வடிவேலு போன்ற நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் ஷோபனா. இவருடைய அம்மா வைரம் ராணி, அப்பா ஜெயராமன் இவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறார். இவருடைய அம்மாவும் நாடகம் மற்றும் சில படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவருடைய அப்பாவும் நாடக நடிகர் தான். அக்கா ஆனந்தி அவர்கள் இயக்குனர் குருசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்படி இவர்களுடைய மொத்த குடும்பமே ஒரு சினிமா குடும்பம் தான். நடிகை சோபனா தன்னுடைய 15 வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். திரைத்துறையில் காமெடி நடிகைகள் என்றால் அது வெகு சிலர் தான். நடிகைகள் ஆச்சி மனோரமா.. நடிகை கோவ...