Tuesday, September 24
ஒன்னே ஒன்னு போட்டதுக்கு.. அது பெருசுன்னு போயிட்டான் என் லவ்வர்..! ஆனால் இப்போ.. ரகசியம் உடைத்த ஷகீலா..!
Tamil Cinema News

ஒன்னே ஒன்னு போட்டதுக்கு.. அது பெருசுன்னு போயிட்டான் என் லவ்வர்..! ஆனால் இப்போ.. ரகசியம் உடைத்த ஷகீலா..!

நடிகை ஷகீலா தன்னுடைய பள்ளிக்காலத்தில் இருந்து நிறைய பேரை காதலித்து இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்று கூறியிருக்கிறார். ஆனால் 10 ஆண்டுகளாக நான் காதலித்த ஒருவன் என்னை விட்டு பிரிந்த போது நிஜமாகவே நான் வருத்தப்பட்டேன் என பேசி இருக்கிறார். அவர் பேசிய பேச்சின் முழு தொகுப்பு தான் இந்த பதிவு. நடிகை ஷகீலா அதனுடைய இளம் வயதிலேயே பிட்டுப்படங்களில் நடித்த வந்துவிட்டார். ஆரம்பத்தில் இவருடைய அழகை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் நடிகை ஷகீலாவிற்கு ஒரு படத்திற்கு சம்பளம் பேசாமல்.. ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் என்று பேசி இருக்கிறார்கள். விவரம் தெரியாமல் நடிகை ஷகீலாவும் சில ஆயிரங்களுக்கு படங்களை நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த காலத்திலேயே இவருடைய படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்தன என்பதுதான் இங்கே விஷயம். மட்டுமில்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்துச் சென்று ந...
“டேய் எந்திரிச்சி போ..” மகனை விட வயசு கம்மியான பொண்ணு கூட அது..? காத்து கருப்பு கலை.. பப்லூ.. மோதல்..!
Tamil Cinema News

“டேய் எந்திரிச்சி போ..” மகனை விட வயசு கம்மியான பொண்ணு கூட அது..? காத்து கருப்பு கலை.. பப்லூ.. மோதல்..!

பிரபல நடிகர் பப்லு பிருதிவிராஜ் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது மனைவி ஷீத்தல்-ஐ பிரிந்தார். இதனை இருவருமே மறைமுகமாக உறுதிப்படுத்தினார்கள். இந்த விவகாரம் இணைய பக்கங்களில் பேசு பொருளான பிறகு பப்லு பிரித்விராஜ் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பிரதானமாக கூறக்கூடிய ஒரு பதில் என்னவென்றால்.. ஆமாம்.. நான் செய்தது தவறுதான். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை பொதுவெளியில் நான் வைத்திருக்கக் கூடாது. நான் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்றதும் அதனை பலரும் நேர்மறையாக.. பாசிட்டிவாக.. எடுத்துக் கொள்வார்கள். பெரிய மனதுடன் என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்று நம்பினேன். ஆனால், அதற்கு நேர் மாறாக தான் நடந்தது பலரும் இதனை தவறாக புரிந்து கொண்டார்கள். நெகட்டிவான பார்வையிலேயே என்னை பார்த்தார்கள். என்னை கடுமை...
கீர்த்தி சுரேஷின் குடிப்பழக்கத்திற்கு காரணம் இவர் தான்..! – பிரபல நடிகர் கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!
Actress

கீர்த்தி சுரேஷின் குடிப்பழக்கத்திற்கு காரணம் இவர் தான்..! – பிரபல நடிகர் கூறிய தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்ப காலத்தில் கவர்ச்சிக்கு தடை சொல்லிக் கொண்டிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். என்னுடைய குடும்பத்திற்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது.. என்னை கட்டுக்கோப்பாக வளர்த்திருக்கிறார்கள்.. நிச்சயமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் கவர்ச்சியாக நடித்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என கூறியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் கத்திரிக்காய் முத்தினால்.. கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்ற சொல்லாடலுக்கு ஏற்பட நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் நிஜமாகவே குறைய தொடங்கிய பொழுது படங்களில் கவர்ச்சியில் க...
படுக்கையறை காட்சியை ஒரே டேக்கில் முடிக்க… மில்க் நடிகை செய்யும் தில்லாலங்கடி வேலை..!
Gossips Corner

படுக்கையறை காட்சியை ஒரே டேக்கில் முடிக்க… மில்க் நடிகை செய்யும் தில்லாலங்கடி வேலை..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் தற்பொழுது வரை படுமோசமான கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தாலும் சரி.. படுமோசமான காட்சிகள் கொண்ட படமாக இருந்தாலும் சரி.. கனகச்சிதமாக செய்யக் கூடியவர் அந்த மில்க் நடிகை, கடவுளின் தேசத்திலிருந்து நடிகையாக வந்த இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார். ஆனால், தன்னுடைய பருவ போதை காரணமாக சில விவகாரமான விஷயங்களில் செய்து தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாழாகிக் கொண்டார் அம்மணி. ஆடிய காலும்.. பாடிய வாயும் சும்மா இருக்காது.. என்பது போல சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது சுதந்திர பறவையாகவும் இரவு விருந்துகளில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் கும்மாளம் போட்டுக் கொண்டும் இருந்த நடிகையை திருமணம் என்ற பெயரில் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தால் அவர் எத்தனை நாள் அடைந்து கிடப்பார் பாவம்..! மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று வெளிய...
14 வயசுலையே ஹீரோயின் ஆகணும்-ன்னு  என் உடம்பில் அதை பண்ணாங்க..! – நடிகை பாக்கியலட்சுமி பகீர்..!
Tamil Cinema News

14 வயசுலையே ஹீரோயின் ஆகணும்-ன்னு என் உடம்பில் அதை பண்ணாங்க..! – நடிகை பாக்கியலட்சுமி பகீர்..!

பிரபல நடிகை பாக்கியலட்சுமி தனக்கு 14 வயதில் தன்னுடைய தாயின் அனுமதியுடன் தனக்கு நடந்த கொடுமை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கக்கூடிய பலரும் அதற்காக பல வகைகளில் பல தியாகங்களை செய்வது மட்டும் இல்லாமல் சினிமாவில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தங்களை வளைந்து கொடுக்கக்கூடிய அளவுக்கு செல்கிறார்கள். குறிப்பாக சில நடிகைகள் பட வாய்ப்புக்காக தங்களையே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளவர்கள் என பலருடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்பது சினிமா துறையினர் வாயாலேயே வெளிவந்திருக்கிறது. இந்நிலையில், தனக்கு 14 வயது ஆன பொழுது ஹீரோயினாக வேண்டும் என்ற காரணத்திற்காக தன்னுடைய அம்மாவுக்கு தெரிந்த எனக்கு ஒரு கொடுமை நடந்தது. அதனால் பல்வேறு பாதிப்புகளுக்கு நான் ஆழானேன் என்று நடிகை பாக்கியலட்சுமி கூறி...
திம்சுகட்டயின் திருவிளையாடல்..! – முதலில் அப்பா.. இப்போ.. மகன்..! – நமட்டு சிரிப்பு சிரிக்கும் கோடம்பாக்கம்..!
Gossips Corner

திம்சுகட்டயின் திருவிளையாடல்..! – முதலில் அப்பா.. இப்போ.. மகன்..! – நமட்டு சிரிப்பு சிரிக்கும் கோடம்பாக்கம்..!

வெளிச்சமான நடிகரை காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது மதுபான நடிகருடன் ஊடலும் கூடலுமா இருந்த திம்சு கட்ட நடிகை பற்றி தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேச கொண்டு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சமாச்சாரம் இப்போது எதற்கு பேசப்படுகிறது அதற்கு காரணம் என்ன..? அதனை, திடீரென இப்போது கோடம்பாக்க வட்டாரங்கள் கிசுகிசுக்கும் அளவுக்கு என்ன நடந்தது..? என்பது பற்றி தான் இந்த பதிவு. வெளிச்சமான நடிகரை காதலித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா..? என்ற சந்தேகத்திற்கு வந்திருக்கிறார். இதனால் ரூட்டை மாற்றி வேறு ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். இதனை வெளிச்ச நடிகர் இடம் வெளிப்படையாக கூறி இருக்கிறார் திம்சு கட்ட நடிகை என்பதுதான் இங்கே விஷயமே. அவர் நிஜமாகவே வேறு நடிகரை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தாரோ..?...
விஜய்-யை சீண்டிய SUPER STAR ரஜினிகாந்த்..! – தீயாய் பரவும் “வேட்டையன்” டைட்டில் வீடியோ..!
Tamil Cinema News

விஜய்-யை சீண்டிய SUPER STAR ரஜினிகாந்த்..! – தீயாய் பரவும் “வேட்டையன்” டைட்டில் வீடியோ..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில், இவருடைய 170 ஆவது படத்தை ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான ஞானவேலு இயக்குகிறார். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ சற்று முன்பு வெளியானது. இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாள் அவருடைய ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிறந்தநாள் பரிசாக இந்த டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய்யை சீண்டும் விதமான வசனங்களும் பின்னணியை செய்யும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நடிகர்களும் தங்களுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்க நடிகர் விஜய் மட்டும் நான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படக் கூடாதா..? ஒரு வீட்டில் அப்பா உடைய சட்டையை மகன் எடுத்து போட்டுக் கொள்...
ப்பா.. உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறிய AK..! – ரசிகர்கள் ஷாக்..! – வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

ப்பா.. உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறிய AK..! – ரசிகர்கள் ஷாக்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகர் அஜித்குமார் தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து இருக்கின்றன. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அசர்பைஜான் நாட்டில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே பருவநிலை மாறிக்கொண்டே இருப்பதால் படக்குழுவினர் காட்சிகளை படமாக்குவதில் சிரமத்தை சந்தித்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சரியான நேரத்தில் படப்பிடிப்பு பணிகள் எந்த தொய்வும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மட்டுமில்லாமல் நடிகர் அஜித்துடன் நடிகைகள் திரிஷா, ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்....
முதலமைச்சரின் மகனா இருந்தா என்ன..? எனக்கு பயம் கிடையாது..! – பாலியல் தொல்லை குறித்து நடிகை சுஜிதா அதிரடி..!
Tamil Cinema News

முதலமைச்சரின் மகனா இருந்தா என்ன..? எனக்கு பயம் கிடையாது..! – பாலியல் தொல்லை குறித்து நடிகை சுஜிதா அதிரடி..!

சீரியல் நடிகை சுஜிதா சமீபத்திய பேட்டி பேசியுள்ள விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சுஜிதா. இவர் தூர்தர்ஷன் காலத்திலிருந்து சீரியல்களில் நடித்து வருகிறார். ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சுஜிதா. தற்போது வரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சினிமாவிலும் அவ்வப்போது தன்னுடைய பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சுஜிதா சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகள் குறித...
ஹிந்து அடையாளத்துடன் நடிச்சதுக்கு.. குடும்பம் கொடுத்த கொடூர தண்டனை..! – அதிர வைத்த ஷபானா ஷாஜஹான்..!
Television

ஹிந்து அடையாளத்துடன் நடிச்சதுக்கு.. குடும்பம் கொடுத்த கொடூர தண்டனை..! – அதிர வைத்த ஷபானா ஷாஜஹான்..!

சமீபகாலமாக சின்னத்திரை நடிகைகளுக்கு வெள்ளித்திரை நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள் என்று கூறலாம். சீரியலில் நடித்தாலும் கூட சமூக வலைதளங்களில் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகிறார்கள் நடிகைகள். எனவே அவர்களுக்கும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலம் கிடைக்கிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில், செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகை ஷபானா ஷாஜகான். மும்பையைச் சேர்ந்த இவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியலில் நடித்திருந்தார் சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய தோழிகளுடனும் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை இணைய பக்கங்களில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சமீபத்திய...
Exit mobile version