Tuesday, September 24
என்னது…? – ரெடின் கிங்ஸ்லி , சங்கீதா திடீர் திருமணம்…! – அதிர வைக்கும் காரணம்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!
Actress

என்னது…? – ரெடின் கிங்ஸ்லி , சங்கீதா திடீர் திருமணம்…! – அதிர வைக்கும் காரணம்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஆகியோருடைய திடீர் திருமணம் ரசிகர்களை ஒரு நிமிடம் ஜெர்க் ஆக்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். என்னது..? படப்பிடிப்பு தளத்தில் திருமணமா..? ஒருவேளை ஏதாவது படத்தில் இடம் பெற்ற காட்சியாக இருக்கும்.. இது சூட்டிங்காக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், ஊடகங்களில் இவர்கள் திருமணம் பற்றிய செய்தி வெளியான பிறகுதான் ரசிகர்கள் இருவரும் நிஜமாகவே திருமணம் செய்து கொண்டார்களா..? என்று வியந்து வருகிறார்கள். மறுபக்கம் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் இணைய பக்கங்களில் பரவலாக பதிவு செய்து வருகின்றனர். பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு காமெடி ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இவர் நடிகர் என்பதை தாண்டி ஒரு தொழிலதிபர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். அரசு ச...
“ஒரே நேரத்தில் 2 பேருடன் உறவு..” பெற்ற தாயை செருப்பால் அடித்த மில்க் நடிகை..! – அதிர்ந்த ஷூட்டிங் ஸ்பாட்..!
Tamil Cinema News

“ஒரே நேரத்தில் 2 பேருடன் உறவு..” பெற்ற தாயை செருப்பால் அடித்த மில்க் நடிகை..! – அதிர்ந்த ஷூட்டிங் ஸ்பாட்..!

ஒரு காலத்தில் படுமோசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த மில்க் நடிகை தன்னுடைய வாழ்க்கை மீது தனக்கே ஒரு வெறுப்பு வருவதை உணர்ந்து இருக்கிறார். பொதுவாக சில நடிகைகள் தங்களுடைய இளமைக்காலத்தில் வாலிப எண்ணம், பண ஆசை காரணமாக தங்களுடைய கட்டழகு, கவர்ச்சி இவற்றையெல்லாம் வீணாக்காமல் முறையாக செலவு செய்தால் முதலீடு செய்தால்.. கோடிகளில் புரள முடியும் என்ற ஆசையில் சினிமாவில் இறங்கி செய்யக்கூடாத வேலைகள் எல்லாம் செய்கிறார்கள். அந்த வகையில், பிரபலமாகி கோடிகளையும் சம்பாதித்து விடுகிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு ஒரு அருவருப்பான விஷயங்கள் தோன்றும். அவர்களிடம், அடுத்து என்ன.. என்ற கேள்விக்கு பதிலே கிடைக்காது. இந்த இடத்தில் பலரும் சற்று தடுமாறுவார்கள். சில நடிகைகள் ஆன்மிகம் யோகா என தங்களின் மனதை ஆசுவாசப்படுத்துவார்கள். சில நட...
மிக்ஜம் புயல் – நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நன்கொடை..! – எவ்வளவு தெரியுமா..?
Tamil Cinema News

மிக்ஜம் புயல் – நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த நன்கொடை..! – எவ்வளவு தெரியுமா..?

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜம் புயலின் சேதங்களை சரிப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது என அரசு தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. இதனை தொடர்ந்து திரை பிரபலங்கள், பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றனர். இதன் மூலம் மிக்ஜம் புயல் ஏற்படுத்திய சேதங்களை துரிதமாக சரிப்படுத்த முடியும். அரசு தரப்பில் இருந்து மிக்ஜம் புயலின் சேதங்களை சரிப்படுத்த துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியிருக்கிறார். இந்த பு...
“ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..” – நான் கடவுள் பட பாடல் – குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!
Tamil Cinema News

“ஐந்திரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்..” – நான் கடவுள் பட பாடல் – குலை நடுங்க வைக்கும் அர்த்தம்..!

தமிழ் சினிமாவில் எவ்வளவோ இயக்குனர்கள் இருக்கிறார்கள். யார் இயக்கிய படத்தையும்.. யார் வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால், இயக்குனர் பாலா படங்களை ரசிக்க, புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ரசிகர்களுக்கு சில தகுதி வேண்டும் என்று கூறுவார்கள். இயக்குனர்களில் ஒரு அரக்கன் என்று அவரை கூறலாம். கலை பித்தன் என்று பாலாவை பலரும் கூறுவார்கள். அவரது, படங்கள் அழ வைத்துவிடும் என்பதை காட்டிலும் ஆழமான கருத்து நிறைந்தவை என்பதால் பாலா படங்களுக்கு என தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஹீரோவிற்காக படத்தை பார்க்கலாம் என்ற காலங்கள் தாண்டி யாருப்பா! இந்த டைரக்ட்டர்? இவருக்காகவே படம் பார்க்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வர காரணமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவரது படத்தில் வரும் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் நம்மை ரசிக்க வைக்கும். குறிப்பாக வசனங்கள். அப்படித்தான் ‘நான் கடவுள்’ படத்தில் அகோரியாக நடித்துள்ள ஆர்யாவின் வசனங்களை...
“நான் உன்ன இனப்பெருக்கம் பண்ணட்டுமா..?” – மோசமான கேள்விக்கு சமந்தா நெத்தியடி பதில்..!
Actress

“நான் உன்ன இனப்பெருக்கம் பண்ணட்டுமா..?” – மோசமான கேள்விக்கு சமந்தா நெத்தியடி பதில்..!

சினிமா நடிகைகள் இணைய பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்து உரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அப்படி கலந்துரையாடும் பொழுது விவகாரமான கேள்விகளை எழுப்பி வாங்கி கட்டிக் கொள்ளும் ரசிகர்களும் இருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடிகைகளை சீண்டி.. கேட்க கூடாத கேள்விகளை கேட்டு கடுப்பாக்கும் இணையவாசிகள் கூட்டம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்பொழுது மோசமான கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார் இணைய ஆசாமி ஒருவர். நடிகை சமந்தா, பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அளவுக்கு வளர்ந்தார் நடிகை சமந்தா. தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில்...
இரவு பார்ட்டி.. முட்டி நிற்கும் முன்னழகு.. கையில் செருப்பை பிடித்தபடி கீர்த்தி சுரேஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Actress

இரவு பார்ட்டி.. முட்டி நிற்கும் முன்னழகு.. கையில் செருப்பை பிடித்தபடி கீர்த்தி சுரேஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சினிமா உலகில் தற்போது இரவு பார்ட்டி என்பது பேஷன் ஆகி பரவலாக பல நடிகைகள் மற்றும் நடிகைகள் மூலம் நடக்கக்கூடிய ஒரு குட்டி வைபவம் ஆகிவிட்டது. அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் நடைபெற்ற நைட் பார்ட்டி ஒன்றில் தனது அம்மாவுடன் கலந்து கொண்டிருக்கிறார். இந்த பாட்டிக்கு அவர் வரும் பொழுது அணிந்து வந்திருந்த கவர்ச்சி உடையில் முன்னழகு அப்படியே வெளிப்பட்டு இருந்தது. இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளி வந்து வைரலாகிவிட்டது. மேலும் கீர்த்தி சுரேஷ் காரை பார்க்கிங் செய்து விட்டு தன்னுடைய தாயாருக்கு செருப்பை போட்டு விடும்போது சற்று குனிந்தபடி கொடுத்திருக்கும் போஸில் உள்ளிருக்கும் அது வெளியே குதித்து வந்துவிடுமோ? என்று கேட்க தோன்றக்கூடிய வகையில் இருந்ததாக இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படு பிஸியாக நடித்து வரு...
மிக்ஜாம் புயலை புரட்டி போடும் கவர்ச்சியில் அழகி இவானா..! – ஆசையில் நீச்சலடிக்கும் ரசிகர்கள்..!
Actress

மிக்ஜாம் புயலை புரட்டி போடும் கவர்ச்சியில் அழகி இவானா..! – ஆசையில் நீச்சலடிக்கும் ரசிகர்கள்..!

கேரளாவிலிருந்து தமிழ் திரை உலகுக்கு படை எடுத்து வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான இவானா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படி நடிக்கும் சமயத்தில் தான் இயக்குனர் பாலா இவரை நாச்சியார் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இதனை அடுத்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த ஹீரோ திரைப்படத்தில் ஒரு சிறந்த கேரக்டர் ரோலை செய்தார். எனினும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் இவருக்கு கிடைக்கவில்லை. மேலும் இவர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்து, இவர் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் அடைந்து மகிழ்ச்சி அடைத்தார். இந்நிலையில் இந்த படம் தெலுங்கிலும் வெளி வந்து ச...
பப்லூ-வை பிரிந்த பிறகு நீச்சல் உடையில் ஷீத்தல்..! – அதிலும், அந்த Background பாட்டு..!
Actress

பப்லூ-வை பிரிந்த பிறகு நீச்சல் உடையில் ஷீத்தல்..! – அதிலும், அந்த Background பாட்டு..!

இந்த ஆண்டின் துவக்கத்தில் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு திருமண ஜோடி என்றால் அது நடிகர் பப்லூ சீத்தல் என்று கூறலாம். இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டார்கள் என கூறப்படுகிறது. ஆனால், சீத்தல் நாங்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று மறுக்கிறார். எது எப்படியோ ஒன்றாக இருந்த இருவரும்.. சமீபத்தில் பிரிந்து இருக்கின்றனர். இந்த விஷயம் இணைய பக்கங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஏற்கனவே இந்த ஜோடி குறித்து பலரும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள். நடிகர் பப்லுவிற்கு வயது 57 வயதாகிறது. ஆனால், அவருடைய மனைவி சீத்தலுக்கு 23 வயது தான். கிட்டத்தட்ட 30 வயதிற்கு மேல் வித்தியாசம். எப்படி இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியும் என்றெல்லாம் பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர். ஆனால், அந்த நேரத்தில் எனக்கு உடல் தேவை இருக்கிறது.. பெண்களுடன் அப்...
“இதுக்கு தான் கடவுள் உனக்கு குழந்தை பாக்கியம் குடுக்கல..” – காசுக்காக இப்படியா..? – நயன்தாரா-வை விளாசும் நடிகர்..!
Actress

“இதுக்கு தான் கடவுள் உனக்கு குழந்தை பாக்கியம் குடுக்கல..” – காசுக்காக இப்படியா..? – நயன்தாரா-வை விளாசும் நடிகர்..!

கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது அதற்கு பிறகு தற்போது தத்தளித்து கொண்டிருக்கிறது. மிக்ஜம் புயல் சென்னையை ஒரு விளாசு விளாசிவிட்டது என்று தான் கூற வேண்டும். பல நாட்கள் மின்சார வசதி இல்லாமல், கழிவறை வசதி இல்லாமல், சரியான உணவு கிடைக்காமல் பொதுமக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மெல்ல மெல்ல தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் சென்னை வாசிகள். இது ஒரு பக்கம் இருக்க மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசும் தனியார் நிறுவனங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சினிமா நடிகர்கள் என பலரும் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகை நயன்தாரா நிவாரண பொருட்கள் வழியே தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரத்தை தேடி இருக்கிறார் என்று மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் நடிகை நயன்தாரா தன்னுடைய கம்பெனியின் பொருளை இலவசமாக கொடுப்பதற்கும் ஒரு மனது வேண்...
“படுக்கையறையில் உள்ளாடையை உள்பக்கம் சுருட்டி விட்டு..” – ரித்திகா சிங் படு மோசமான போஸ்..!
Actress

“படுக்கையறையில் உள்ளாடையை உள்பக்கம் சுருட்டி விட்டு..” – ரித்திகா சிங் படு மோசமான போஸ்..!

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளி வந்த இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்திலும் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக தான் நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ரித்திகா சிங் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை உடுத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜிம்மில் ஒர்க்அவு...
Exit mobile version